மனித வெடிகுண்டு தாக்குதல் : 55 பேர் பலி
>> Thursday, December 11, 2008
உலகமெங்கிலும் இனக்கலவரங்கள் மேலோங்கிவிட்டன. இதை கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடந்த கூட்டத்தில் குண்டு வைத்து அராஜகம் செய்திருப்பது உலகையே வருந்தவைத்திருக்கிறது.
ஈராக்கில் கிர்குக் நகரில் ஒரு ஓட்டலில் குர்தீஷ் இன தலைவர்கள், இனக் கலவரத்தை தடுப்பது பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்தனர். பல்வேறு இனத் தலைவர்கள் கருத்துக்களை கூறிக் கொண்டிருந்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment