ராக்கெட் மனிதன்
>> Thursday, December 4, 2008
மண்ணெண்ணையினால் இயங்கும் உந்து ஆற்றல் கொண்ட இறக்கைகளின் உதவியுடன் பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆங்கிலக் கால்வாயின் மேல் பறந்து சென்று சுவிட்சர்லாந்து நாட்டின் விமானி யூவிஸ் ரோஸி (Yves Rossy) என்பவர் சாதனை படைத்துள்ளார்.
உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான கப்பல்கள் செல்லும் இந்த ஆங்கிலக் கால்வாயின் மேல் பறந்து சென்ற இந்த 49 வயதான விமானி, டோவர் துறை முகத்தில் வெள்ளைக் குன்றின் மேல் உள்ள கலங்கரை விளக்கின் அருகில் உள்ள விவசாய நிலத்தில் இறங்கினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment