|
சமீபத்திய பதிவுகள்
இலங்கை முழுவதும் ஊடுருவல்; 3 ஆயிரம் பேர் கொண்ட கொரில்லா படை தயார்; மரணத்துக்கு முன் பிரபாகரன் செய்த ஏற்பாடு
தனது தலைமையிலான படை தொடர்ந்து சிங்கள படையுடன் மோத வேண்டும் இதில் தோல்வி ஏற்பட்டு விட்டால் ஆங்காங்கே கொரில்லா தாக்குதல் நடத்த வேண்டும் என்று முடிவு செய்தார். இதற்காக சிறுத்தைபடையணி என்ற 3 ஆயிரம் பேர் கொண்ட கொரில்லா படையை தயார் செய்தார். இவர்கள் 400 பேராக பிரிக்கப்பட்டு இலங்கை முழுவதும் அனுப்பப்பட்டனர். அவர்கள் இப்போது யாருக்கும் தெரியாமல் காடுகளில் பதுங்கி உள்ளனர். இப்போது பிரபாகரன் கொல்லப்பட்டு போரும் முடிந்து விட்டது. எனவே இனி தலைமறைவாக இருக்கும் கொரில்லா படையினர் தாக்குதலை எந்த நேரத்திலும் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் கொரில்லா போர் முறையில் தான் சிங்கள படையினரை விடுதலைப்புலிகள் திக்கு முக்காட செய்தனர். எனவே கொரில்லா போரை தொடங்கினால் சிங்கள ராணுவத்துக்கு பெரும் தலைவலி ஏற்படலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
1 கருத்துரைகள்:
தலைவர் நலமாகத் தான் இருக்கின்றார்
அவரைப் போல் உருவ அமைப்புடைய ஒருவருக்கு முகமாற்று செய்யப்பட்டிருக்கின்றது
Post a Comment