இலங்கையில் இந்துக்களை அழிக்க முயற்சி
>> Friday, May 8, 2009
இப்படி ஒரு செய்தியை படித்தது நான் முதலில் யோசித்தது இவ்வளவு அடக்கு முறைகளை அவிழ்த்து விடப்பட்டுள்ள ஒரு நாட்டில் மதச்சண்டைகளுக்கு கூட நேரமுண்டா?இவ்வளவு தரம்தாழ்ந்தவர்களாகவா இந்த தமிழர்கள் உள்ளனர் என்று எண்ணிக்கொண்டு தொடர்ந்து படித்தபோதுதான் விவரம் அறிந்தேன் இது நம்முடைய அசோக்ஜீ அடித்த ஜோக் என்று.
இலங்கையில் இந்துக்கள் அழிக்கப்படுகிறார்களாம்.ஏன் மற்றவர்கள் எல்லாம் ஆடு மாடுகளா?என்னய்யா? சொல்றீங்க,நீங்கள் பேசுறது உங்களுக்கே வெட்கத்தை உண்டு பண்ணலியா? எங்கட மக்கள் எந்த சாதி,எந்த மதங்கிறதை மறந்து அனைவரும் ஒன்றாக அழிந்துகொண்டிருக்கும் போது இதில் மதப்பிரிவினை வேறே ஒரு கேடா?
0 கருத்துரைகள்:
Post a Comment