இருக்கிறார் பிரபாகரன்:அடித்துச்சொல்கிறார் வைகோ
>> Sunday, May 24, 2009
இதற்கிடையில் பிரபாகரன் போரில் தப்பிச்சென்று பாதுகாப்பாக நலமுடன் இருப்பதாக புலிகள் தரப்பு அறிவித்தது.
அவருக்கு தமிழர்கள் யாவரும் ஒரு வாரம் துக்கம் அனுசரிப்போம்'' என்று அறிவித்துள்ளார்.
அவர் மேலும், ''தொடர்ந்து ஜனநாயக வழியில் நாங்கள் போராடுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.
''பத்மநாபனின் அறிவிப்பு துரோகச்செயல் ஆகும். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்'' என்று அறிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment