சமீபத்திய பதிவுகள்

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு வழங்கப்பட்டது

>> Wednesday, October 7, 2009

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு வழங்கப்பட்டது


ஸ்டாக்ஹோம், அக்.7-

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசுக்கு 3 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் பெயர் சார்லஸ் கவோ. இவர் சீனாவில் உள்ள ஷாங்காயில் பிறந்த பிரிட்டிஷ் அமெரிக்கர் ஆவார். ஒளியை பைபர் ஆப்டிக் கேபிள் மூலம் தொலை தூர இடங்களுக்கு கொண்டு செல்லும் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தவர் சார்லஸ் கவோ.

டிஜிட்டல் சென்சரை பயன்படுத்தி முதன்முதலாக இமேஜிங் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் வில்லார்டு போயல், ஜார்ஜ் ஸ்மித் ஆகியோரும் இந்த விருதுக்காக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் வில்லார்டு கனடிய அமெரிக்கர் ஆவார். ஸ்மித் அமெரிக்கர் ஆவார்.

கவோவின் கண்டுபிடிப்பு தகவல் தொடர்பு துறையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. இணையதளம் போன்ற உலகளாவிய பிராட்பேண்டு தகவல் தொடர்பு சாதனங்கள் உருவாக வழி அமைத்து கொடுத்தது. இவர்கள் 3 பேருக்கும் 7 கோடி ரூபாய் நோபல் பரிசாக கிடைக்கும்.

source:daily thanthi 7/10/09

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP