|
சமீபத்திய பதிவுகள்
இனப்படுகொலைக்கு இதைவிட என்ன சாட்சி வேண்டும்.இருதய பெலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்
நன்றி:நிலவு பாட்டு http://nilavupattu.blogspot.com
சிறிலங்காவின் இனப்படுகொலையின் சாட்சிகள் இவை
கடந்த 31ம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள். ருவண்டாவில், உகண்டாவில், ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததை விட கொடூரமானவை இனப்படுகொலைகளை சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு இந்தப் பதிவுகள் சில சாட்சிகள்.
லேபிள்கள்:
அரச பயங்கரவாதம்,
இனப்படுகொலை,
சிறிலங்கா,
மூங்கிலாறு
புலிகள் இழந்த புலிப்பாடகர் இசையரசன்
|
Subscribe to:
Posts (Atom)