|
சமீபத்திய பதிவுகள்
பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்: உறுதிப்படுத்துகிறது இலங்கை ராணுவத்தின் புலனாய்வு பிரிவு
விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதை இலங்கை ராணுவத்தின் புலனாய்வு பிரிவினர் அரசாங்கத்திடம் உறுதிப்படுத்தி உள்ளனர்.
விடுதலைப்புலி உறுப்பினர்களில் காயமடைந்த ஒருவர் குறித்தும் நாட்டிலிருந்து தப்பி செல்ல தயாரான நிலையில் இருந்த இன்னொருவர் குறித்தும் புலிகளின் தகவல் தொடர்புகள் மூலம் தகவல்களை அறிந்துகொண்டதாக ராணுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லேபிள்கள்:
அரசியல்,
ஈழம்,
உளவுப் பிரிவு,
தமிழீழம்,
பொட்டு அம்மான்,
விடுதலைப்புலி
இந்த போட்டோவை பார்த்து தயவு செய்து சிரிக்காதீங்க.
இந்த போட்டோவை பார்த்து தயவு செய்து சிரிக்காதீங்க அப்படீன்னு நான் சொன்னா நீங்க சிரிக்காமய இருக்கபோறீங்க?
திடீர் என்று ஒரு வாகன ஒர்க்ஷாப் அருகில் ஒரு சிங்கம் நிற்பதை பார்த்தவுடன் பயந்தடித்து ஓட தயாரானார்கள்
ஆனால் சிறிது உற்று பார்த்த பொழுது அந்த சிங்கம் திரும்பிப்பார்த்தது.அப்பொழுதுதான் உயிரே வந்தது.அதை கொஞ்சம் கீழே பாருங்களேன்.
கீழே பாருங்களேன்.
கீழே பாருங்களேன்.
கீழே பாருங்களேன்.
கீழே பாருங்களேன்.
இந்திய நாய்க்கு முடிதிருத்தம் செய்திருந்த காட்சி இது.ஓட்டல் ரூம் போட்டு யோசிப்பாங்களோ
Read more...
Subscribe to:
Posts (Atom)