யூதர்களை கொலை செய்த டாக்டர் டைரி ஏலம்
>> Sunday, February 14, 2010
1979 வரை வாழ்ந்த இவரது டைரிகள் பிரேசிலில் போலீஸ் ஆவணங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 1960 ல் அந்த டைரி தொடங்குகிறது.இவர் தனது டைரியில், "மனித இனத்தை விருத்தி செய்யும் வழிவகைகளைப் பின்பற்றாவிடில், வெகு சீக்கிரத்தில் மனித இனமே அழிந்து விடக் கூடும்' என்று கவலைப்பட்டு எழுதியுள்ளார். அமெரிக்காவில் வரலாற்று ஆவணக் காப்பகத்தில் உள்ள இந்த டைரி விரைவில் ஏலத்துக்கு வரவிருக்கிறது. source:dinamalar
--
www.thamilislam.co.cc
0 கருத்துரைகள்:
Post a Comment