பாப்புலர் பிரண்ட் தலைவர்கள் வீட்டில் அல் கொய்தாவின் பிரச்சார சி டிக்கள்(அதிர்ச்சி தகவல்)
>> Friday, July 9, 2010
கேரளா காவல் துறைக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. தேசப்பற்றுள்ளதைபோன்ற ஒரு தோற்றத்தை காண்பித்துவந்த பாப்புலர் பிரண்ட் என்ற அமைப்பு தற்போது தீவிரவாத அமைப்பான அல்கொய்தா அமைப்புடன் தொடர்புள்ளதை கண்டுபிடுத்துள்ளதும் அங்கு அல்கொய்தாவில் பிரச்சார சிடிக்களும் கைப்பற்றப்பட்டதுள்ளதும் விசாரணைசெய்யும் காவல் துறைக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கும் மாநில அரசு தெரிவித்துள்ளதாம். தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருதாக தெரிவித்துள்ளது. இப்படிப்பட்ட தீவிரவாத அமைப்புகளால் தேசத்துக்கு ஆபத்து வராதிருக்கு அனைவரும் இறைவனிடம் இறைஞ்சுவோம்
source:http://christhunesan.blogspot.com/2010/07/blog-post_09.html
0 கருத்துரைகள்:
Post a Comment