சமீபத்திய பதிவுகள்

இரண்டுதலை நாகம்!(படங்கள் மற்றும் காணொளி இணைக்கப்பட்டுள்ளது

>> Tuesday, August 24, 2010



இது போன்று இரண்டுதலை நாகங்கள் உயிர் வாழ்வது அரிதே. ஏனென்றால் உணவு உட்கொள்ளும் போது இரண்டு தலைகளுக்கிடையே சண்டை ஏற்படும். ஒரு தலை நான் தான் உணவை உட்கொள்வேன் என்றும் மற்றொரு தலை நான் தான் உணவு உட்கொள்வேன் என்று சண்டையிட்டு கொண்டு இறந்துவிடும். இரண்டு தலைகளும் சண்டையிடுவதை இந்தக் காணொளியில் காணவும்



எந்த பக்கம் போவது என்பதிலும் அவைக்குள் குழப்பம் ஏற்படும். இது போன்று மிக சில பாம்புகளை அமெரிக்காவிலும், இலங்கையிலும், அர்ஜென்டினாவிலும், கண்டுபிடித்துள்ளனர்






source:tamilcnn

StumbleUpon.com Read more...

சமையல் செய்யும் முறை:கேரட் கேசரி

கேரட் கேசரி

 


தேவையானவை: கேரட் - 200 கிராம், பால் - 200 கிராம், பேரீச்சம்பழம் - 10, கோதுமை மாவு - 2 டீஸ்பூன், சர்க்கரை - 100 கிராம், தேங்காய் துறுவல் - 2 டீஸ்பூன், லவங்கம் - 3, நெய் - 2 ஸ்பூன், வறுத்த முந்திரிப்பொடி - 1 டீஸ்பன்

செய்முறை: பேரீச்சம் பழங்களின் கொட்டையை நீக்கி விட்டு அதில் கேரட் துறுவலைச் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்க வேண்டும். நெய் விட்டு கோதுமை மாவை பொன் நிறமாக வறுக்க வேண்டும்.

 பாலை பால்கோவா பதத்தில் காய்ச்ச வேண்டும். கேரட் தேங்காய்த் துறுவல் இரண்டையும் சேர்த்து மசிய அரைக்க வேண்டும். அடிகனமான பாத்திரத்தில்  கொஞ்சம் தண்ணீர்விட்டு  அடுப்பில் வைத்து சர்க்கரையைப் போட்டு பாகானவுடன் மற்ற எல்லாச் சாமான்களையும் போட்டு அடிபிடிக்காமல் கெட்டியாகச் கிளறவும். கேசரி பதம் வந்தவுடன் தட்டில் நெய் தடவி அதில் கொட்டிப் பரத்தி விட்டு மேலே முந்திரியை வறுத்து தூவினால் சுவையான கேரட் கேசரி ரெடி. அதிக சத்தும் நிறைந்து


source:dinamani

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP