சமீபத்திய பதிவுகள்

நீங்கள் சேலை அணியும் பெண்ணா? நிர்வாணம் ஜாக்கிரதை--(தமிழச்சி மட்டும் இதை படிக்க வேண்டாம்)

>> Saturday, March 8, 2008

நீங்கள் சேலை அணியும் பெண்ணா? ஜாக்கிரதை--(தமிழச்சி மட்டும் இதை படிக்க வேண்டாம்) என்று சொன்னவுடன் ஏதோ தவறான பதிப்பு என்று நினைத்து விட வேண்டாம்.சேலை அணிந்து கொள்ளும் பெண்கள் சேலை அணிந்திருந்தாலும் நிர்வாண்மாகத்தான் இருக்கிறார்களாம்.அவர்கள் அப்படியே ஆண்களை இழுத்துக் கொள்ளுகிறார்களாம் .இதை நான் சொல்லவில்லை.
ஜிஹாதிகளும்,அவர்களின் மதமும்.கேக்கரது கேனப்பயனாக இருந்த எரும ஏரோப்பிளேனே ஓட்டும்ங்கிரது இதுதானோ
இது ஜிஹாதிகளின் ஏகத்துவம் என்ற பத்திரிக்கைக்கு ஒருவர் எழுதிய பதிலுக்கு அவர்கள் தரும் பதில்.
?முஸ்லிம் பெண்களில் அதிகமானவர்கள் சேலை அணிகிறார்கள். அவ்வாறு சேலை அணிவதால் தன்னையும் அறியாமல் இடுப்புப் பகுதி வெளியில் தெரிகிறது. ஆதனால் மறுமையில் தண்டனை உண்டா?


முகம் மற்றும் முன் கைகள் அகிய பகுதிகளைத் தவிர பெண்கள் தங்கள் உடல் பகுதி அனைத்னையும் அன்னிய ஆண்கள் முன்னால் கண்டிப்பாக மறைத்தே அக வேண்டும். சேலை உள்ளிட்ட எந்த அடையாக இருந்தாலும் அதை அணிந்தால் உடல் பகுதிகள் வெளியே தெரியும் என்றால் அந்த அடையை அணிந்து அன்னிய ஆண்கள் முன்னால் காட்சி தரக் கூடாது.


தன்னையும் அறியாமல் இடுப்பு வெளியில் தெரிந்தால் தண்டனை உண்டா? என்று கேட்டுள்ளீர்கள். ஆந்த அடை அணிந்தால் அதில் இன்னின்ன பகுதிகள் வெளியில் தெரியும் என்பது அறியாத விஷயமல்ல. எனவே அறியாமல் செய்யும் தவறு என்று அதை எடுத்துக் கொள்ள முடியாது. எனவே உடல் பகுதிகள் வெளியில் தெரியும் வகையில் அமைந்துள்ள சேலையை அணிந்து அன்னிய அடவர் முன்னால் வரக் கூடாது.


அது போன்று அடை அணிந்தும், அணியாத நிலையைக் கொண்ட பெண்களை நரகவாசிகள் என்று நபி (ஸல்) அவர்கள் ஊச்சரித்துள்ளார்கள்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை.இரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் அவர். அவர்கள் அடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஓட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். அனால் ஆவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 3971

http://www.onlinepj.com/

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

1 கருத்துரைகள்:

Anonymous March 8, 2008 at 12:39 PM  

இது தமிழச்சியின் தனி மனித உரிமையை மீறும் செயலாகும். இதை நான் ஐ. நா சபையின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். அவர்தான் முதலில் அதைப் பற்றி எழுதித் தமிழுக்குப் புகழ் சேர்த்தார்

புள்ளிராஜா

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP