சமீபத்திய பதிவுகள்

ஒகேனக்கல்:வட்டாளா முட்டாளா?

>> Friday, April 4, 2008

நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாவது: பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு கன்னடர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள். இது குரங்குத்தனம் போன்ற கேவலமான செயல். அங்கே இருப்பது வட்டாள் நாகராஜனா? முட்டாள் நாகராஜனா? தமிழர்கள் இளிச்சவாயர்கள் அல்ல. இனிமேல் கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் பாதுகாப்புக்காக கத்தி, கடப்பாரை வைத்துக்கொள்ள வேண்டும். களி தின்ற கன்னடர்களுக்கு நெல் பயிரிட கற்றுக்கொடுத்தது தமிழர்கள்தான். எங்கள் எலும்புகளை உடைத்து நொறுக்கினாலும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார். அவரை பாராட்டுகிறேன்.
 
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP