சமீபத்திய பதிவுகள்

அப்துல் கலாமிற்கு அரஸ்ட் வாரண்ட்!

>> Friday, April 4, 2008



உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது குற்றமா?
செவ்வாய், 26 பிப்ரவரி 2008( 17:10 IST )
webdunia photo FILE
ஆம், நீதி மன்றத்திற்கஎதிராகவும், நீதிபதிகளுக்கஎதிராகவுமஉண்மையைககூறுவதகுற்றம்தான், அதற்காமன்னிப்பகேட்காவிட்டாலசிறைததண்டனவழங்கப்படுமஎன்றகூறியுள்ளதஇந்தியாவினஉச்நீதிமன்றம்!

நமததேவாழ்விலஊழலஇல்லாஇடமஇல்லஎன்பதஇந்தியர்களாகிநாமநன்கஉணர்ந்திருந்தாலும், அதநீதிபதிகளையும், அதனமூலமநீதிததுறையையுமஅரித்துககொண்டிருக்கிறதஎன்பதஅறியுமபோதகவலைப்படுகின்றோம். ஏனெனில், அரசியல், அரசாங்கம், ஆட்சி, நாடாளுமன்றம், நிர்வாகமஎன்நமதசமூக, அரசியல், பொருளாதாவாழ்விற்கும், இயக்கத்திற்குமஆதாரமாதுறைகளஊழலஅரித்துததின்றதிசைததிருப்பிககொண்டிருக்குமநிலையில், அவைகளமுறைபடுத்தி, சீர்படுத்தி, அரசமைப்பரீதியாஅவைகளிற்குறிபாதையிலஇயங்கிடசசெய்யுமஒரகருவி நீதிமன்றம்தான்.

எனவே, நீதித்துறையிலுமஊழலஎன்றறியும்போதநாமபதறுகிறோம். நமதநாட்டினஜனநாயகற்பைககாப்பதஇன்றுவரநீதிமன்றங்கள்தானஎன்நிலையும், நம்பிக்கையுமநமக்குள்ளது.

நமதசமூக, அரசியல், பொருளாதாவாழ்வினஅனைத்தபரிணாமங்களினமீதுமமுழுமையாமுறைபடுத்தஅதிகாரமகொண்நீதித்துறையுமஊழலிற்கஆட்பட்டவருகிறதஎன்கின்தகவல்களவரததொடங்கிவிட்நிலையில், அதிர்ச்சிததரத்தக்ஒரஊழலவெளிக்கொணர்ந்தாரபத்திரிக்கையாளரஒருவர்.
 
அப்துலகலாமிற்கஅரஸ்டவாரண்ட்!

 
webdunia photo FILE
குடியரசுததலைவராஅப்துலகலாமும், உச்நீதிமன்றத்தினதலைமநீதிபதியாி.என். காரேயுமஇருந்தபோது, அவர்களுக்கஎதிராகுஜராதமாநிநீதிபதி ஒருவரகைதஉத்தரவுகளைபபிறப்பித்தார்! எந்தககுற்றத்திற்காக? யாரசெய்புகாரினபேரில்? என்றகேட்கததோன்றுகிறதா?

யாருமஎந்தபபுகாருமஅளிக்கவில்லை. காசகொடுத்தாலயாருக்கஎதிராவேண்டுமானாலுமகைதஉத்தரவபெமுடியும்... என்றகூறப்பட்டதநிரூபிக்க, தொலைக்காட்சியினசெய்தியாளரவிஜயசேகர், இதைய'பணியாகசசெய்யும்' ஒரவழக்கறிஞரைபபிடித்தஅவரிடமூ.40,000 பணத்தைககொடுத்து, அன்றகுடியரசுததலைவராஇருந்அப்துலகலாமிற்கஎதிராகவும், உச்நீதிமன்தலைமநீதிபதியாஇருந்ி.என். காரே-க்கஎதிராகவுமகைதஉத்தரவுகளைபபெற்றார்.

பணத்தைககொடுத்தால்... எந்வழக்கு, விசாரணையுமஇன்றி கைதஉத்தரவைபபெமுடியுமஎன்பதஆதாரப்பூர்வமாநிரூபிக்க, இதனைசசெய்தஅததொலைக்காட்சியிலுமஒளிபரப்ப, நீதிமன்றத்தினநிலகுறித்தநாட்டிலபெருமசர்ச்சஏற்பட்டது.

நீதிததுறையிலுமஊழலவேர்விட்டுபபரவததொடங்கிவிட்டதஎன்பதையதனதமுயற்சியினமூலமசெய்தியாளரவிஜயசேகரநாட்டிற்கதெரியப்படுத்தினார். உண்மையமிஆதாரப்பூர்வமாவெளிக்கொணர்ந்அவரபாராட்டாமல், அவரமீதகுற்றவியலவழக்கதொடர்ந்து, மன்னிப்புககேள்... இல்லையென்றாலதண்டனஎன்றகூறி, மன்னிப்பகேட்பதற்கு 6 மாகாஅவகாசத்தையுமஅளித்துள்ளதஉச்நீதிமன்றம்!
 
 
"உயரபதவி வகிப்பவர்களுக்கஎதிராகககூஎந்புகாருமஅளிக்கப்படாமல், வழக்குபபதிவசெய்யப்படாமலகைதஉத்தரவபெமுடியுமஎன்நிலஉள்ளதையவிஜயசேகரினநடவடிக்கவெளிப்படுத்தியுள்ளது" என்றும், "பொதநோக்கத்துடனேயஅதமேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றுமஅவரசார்பாவாதிட்வழக்கறிஞரஎடுத்துககூறியதநிராகரித்துவிட்உச்நீதி மன்றத்தினதலைமநீதிபதி ே.ி. பாலகிருஷ்ணன், நீதிபதிகளஆர்.ி. ரவீந்திரன், ே.ி. பஞ்சாலஆகியோரகொண்முதலஅமர்வு, மன்னிப்பவாக்குமூலமதாக்கலசெய்தவழக்கமுடித்துக்கொள்ளுமாறகூறி, அதற்கு 6 மாகாஅவகாசத்தையுமஅளித்துள்ளது.

இதன்மூலமதங்களுக்கஎதிராகுற்றச்சாற்றுகளஉண்மையஆனாலும், அதற்காசட்டப்பூர்வமாவிசாரணைகளுக்கதங்களஉட்படுத்திககொள்முடியாதஎன்றநீதிமன்றமகூறியுள்ளது. "நாட்டிற்கநாங்களநியாயமசொல்லுகிறோம். எங்களுக்கயாருமநியாயமகற்பிக்கககூடாது. நாங்களநியாய, நீதிகளுக்கஅப்பாற்பட்டவர்கள்" என்றமுன்பெல்லாமஅரசர்களகாலத்திலகூறப்பட்டதாவரலாற்றிலபடித்ததையஇந்வார்த்தைகளபிரதிபலிக்கின்றன.

கேள்வி கேட்லஞ்சமபெற்வழக்கில்...

செய்தியாளரவிஜயசேகரசெய்ததைப்போல, கேள்வி கேட்பணமபெற்நாடாளுமன்உறுப்பினர்களஅடையாளமகாட்டெஹல்கஇணையத்தளமரகசிகேமராவைபபயன்படுத்தி, ஆதாரத்துடனஊழலவெளிப்படுத்தி, அதனகாரணமாகுற்றம்சாற்றப்பட்டு, பதவி நீக்கமசெய்யப்பட்உறுப்பினர்களவழக்கதொடர்ந்தபோதஅதனவிசாரித்து, தீர்ப்பையுமவழங்கிஉச்நீதிமன்றம்தான், இப்பொழுதநீதிததுறைக்கஎதிராஅதபொதநோக்கோடநடத்தப்பட்புலனாய்வதவறஎன்றகூறி, உண்மையவெளிக்கொணர்ந்தவரமன்னிப்புககோகேட்கிறதென்றால்... இதநீதியா? அநீதியா?

இந்திஅரசமைப்பசட்டத்தில், ஜனநாயகத்தினதூண்களாஅரசாங்கம், நாடாளுமன்றம், நீதித்துறஆகியகுறிப்பிடப்பட்டுள்ளது. பத்திரிக்கையநான்காவததூணஎன்றகுறிப்பிடாவிட்டாலும், மக்களினகருத்துரிமையவெளிப்படுத்துமகருவியாபத்திரிக்கைகளஇருப்பதாலும், ஜனநாயகத்தினமூன்றதூண்களுமதங்களதபாதையிலசீராபயணிக்குமகண்காணிப்பாளனாசெயல்படுவதாலுமஅதனஜனநாயகத்தினநான்காவததூணாகருத்தப்படுகிறது.

அதனால்தானபத்திரிக்கைசசுதந்திரமஒரநாட்டினமக்களுக்குள்கருத்துசசுதந்திரத்தினஅளவாகவும், வெளிப்பாடகவுமகருதப்படுகிறது. எங்கெல்லாமபத்திரிக்கைசசுதந்திரமஒடுக்கப்படுகிறதோ, நசுக்கப்படுகிறதஅங்கெல்லாமமக்களினஅடிப்படைசசுதந்திரமாகருத்துசசுதந்திரமஒடுக்கப்படுவதாவும், நசுக்கப்படுவதாகவுமகொள்ளப்படுகிறது.

தனக்கநிகராஅதிகாரமபெற்நாடாளுமன்றத்தினஉறுப்பினர்களுக்கஎதிராகுற்றச்சாற்றினஉண்மையறிய, அததொடர்பாவழக்கவிசாரித்ததீர்ப்பளித்உச்நீதிமன்றம், அப்படிப்பட்ஒரகுற்றச்சாற்றஒரநீதிமன்றத்தினநடவடிக்கதொடர்பானதாஇருக்கும்போது, அதனவெளிப்படையாவிசாரித்ததனமீதாகறையநீக்முற்பட்டிருக்வேண்டுமதவிர, அதமூடி மறைக்குமமுகமாக, உண்மையவெளிக்கொணர்ந்தவரையமன்னிப்பகேட்கககோருவதநியாயமற்றது. கருத்துசசுதந்திரத்தினஆணி வேரஅழிப்பதபோன்றது.

அரசு, நாடாளுமன்றம், நிர்வாகமஆகியவற்றிற்கஎதிராஒவ்வொரநாளுமஉத்தரவுகளைபபிறப்பித்தநீதியநிலைநாட்டுமநீதிததுறை, தனக்கஎதிராகுற்றச்சாற்றஎழும்போதெல்லாமநீதிமன்அவமதிப்பஎனுமசட்வாளைககாட்டி மிரட்டுவதஉண்மையஎதிர்கொள்அஞ்சுமஅதனஅச்உணர்வையும், நீதியஏற்மறுக்குமசகியாமையையுமகாட்டுகிறது.

இந்நிலநீடிப்பதஜனநாயகத்திற்கஉகந்ததல்ல.
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

2 கருத்துரைகள்:

Anonymous April 4, 2008 at 8:58 AM  

நம்ம அப்துல்கலாமை பிடிக்க பிடிவாரண்டா?

Anonymous April 4, 2008 at 8:59 AM  

இந்தியா இப்படிப்போனா நல்லா உருப்படும்யா

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP