சமீபத்திய பதிவுகள்

ஹதீஸின் அறிவுறை:மாலை நேரம் பிள்ளைகளை வெளியில் விடாதே.

>> Wednesday, June 11, 2008

முஸ்லீம்கள் இணைய தளங்களில் பைபிளுக்கும்,இயேசு கிறிஸ்துவுக்கும் விரோதமாக அதிகமான அவதூறுப் பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர்.ஆனால் அவர்களின் இறைத்தூதர் முகமது சொன்ன கோமாளித்தனமான அறிவுறைகளை பற்றி மூச்சு விடுவதில்லை.நான் உங்களுக்கு அவற்றை இந்த பகுதியில் அறிமுகப்படுத்துகிறேன்.

மாலை வேளையில் பிள்ளைகளை வெளியே விடக்கூடாதாம்.ஏன் என்று காரணம் சொல்லுகிறார்,சைத்தான்கள் பரவுகின்றனர்களாம்.இன்றைக்கு இந்த அறிவுறை கேட்டு எத்தனை முஸ்லீம்கள் உலகில் உள்ளனர்.இதற்கு மேலும் ஒரு படி சென்று மாலையில் வீட்டுக் கதவை பூட்டி விட வேண்டும்.இல்லை என்றால் ஷைத்தான் உள்ளே போய் விடுவானாம்.கதவை மூடி விட்டால் ஷைத்தான் திறக்க முடியாதாம்.இது எப்படி இருக்கு.

நல்ல நகைச்சுவை என்று சொல்கிறீர்களா?இன்னும் இது போன்ற நகைச்சுவைகள் தொடரும்






 

1310. இரவின் முற்பகுதி வந்துவிட்டால் அல்லது நீங்கள் மாலை நேரத்தை அடைந்தால் உங்கள் குழந்தைகளை (வெளியே அனுப்பாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், அப்போது ஷைத்தான்கள் (வெளியே) பரவுகின்றன. இரவில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (சுதந்திரமாக வெளியே செல்ல)விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைப் பூட்டி விடுங்கள். அப்போது, அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள், ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட கதவைத் திறக்க மாட்டான்.

புஹாரி :3307 ஜாபிர் (ரலி).

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP