சமீபத்திய பதிவுகள்

ஹதீஸ் போதனை:போதை தரும் மதுவை அருந்தியவன் திருந்தி தவ்பா செய்க

>> Wednesday, June 11, 2008

 

1303. எவனொருவன் போதை தரும் மதுவை அருந்திவிட்ட பிறகு (அதைக் கைவிட்டு) அதற்காகப் பாவமன்னிப்புக் கோரவில்லையெனில் அவன் மறுமையில் (சொர்க்கத்தின்) மதுவை அருந்தும் பேற்றை இழந்துவிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 
புஹாரி : 5575 இப்னு உமர் (ரலி).

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

1 கருத்துரைகள்:

Venkatesh June 11, 2008 at 5:52 AM  

வணக்கம்

உங்கள் வலைப்பதிவில் சில இடங்களில் தமிழ் எழுத்துகள் பிரிந்து பிரிந்து தெரிகிறது. இயன்றால் சரிசெய்யவும் படிப்பதற்கு மிகவும் சிறமாக இருக்கிறது.

வெங்கடேஷ்
திரட்டி.காம்

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP