சமீபத்திய பதிவுகள்

சிறிலங்கா படையினரின் தொடர் எறிகணைத் தாக்குதலில் நேற்று மட்டும் 4 பேர் பலி; 4 சிறுவர்கள் உட்பட 11 பேர் காயம்

>> Sunday, January 18, 2009

சிறிலங்கா படையினரின் தொடர் எறிகணைத் தாக்குதலில் நேற்று மட்டும் 4 பேர் பலி; 4 சிறுவர்கள் உட்பட 11 பேர் காயம்
 
புதுக்குடியிருப்பு மற்றும் விசுவமடு பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 4 சிறுவர்கள் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் மற்றும் இன்னுமொரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களுமாக 11 பேர் காயமடைந்துள்ளனர்.
 




அருள்சிறீதரன் சசிகலா (வயது 24)
அருள்சிறீதரன் சரண்யா (வயது 06)
சிறீறஞ்சன் மிதுசன் (வயது 10)
சிறீறஞ்சன் சிந்துஜா (வயது 08)
விமலநாதன் றஞ்சிதா (வயது 15)
அந்திரேஸ் இனற்றோசானி (வயது 25)
புண்ணியசிங்கம் கருணாகரன் (வயது 25)
மகேஸ்வரன் ரேவதி (வயது 38)
கார்த்திகேசு கவிதாசன் (வயது 30)
ஞானேஸ்வரன் ஞானசீலன் (வயது 37)
வேலுச்சாமி நாதன் (வயது 49)
ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களின் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

 


 

 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP