ஈழப்பிரச்சனை: தேவாலயங்ளில் மெழுகுவர்த்தி ஏந்தி பிராத்தனை
>> Sunday, February 15, 2009
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பாளையங்கோட்டை மறைமாவட்டத்தை சேர்ந்த 9 கத்தோலிக்க தேவாலயங்கள் சார்பில் பாளை. மார்க்கெட் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment