பாலியல் தொழிலாளிக்கு ஒரு தொகை தந்து உறவு கொள்வதற்கும் என்ன வித்தியாசம்?
>> Tuesday, February 26, 2008
இத்திருமண முறை, அதன் ஒழுங்குகளுடன் சமூகத்தில் நடைமுறைப்படுத்தப் படுமானால் அல்லது தவறாகப் பிரயோகிப் பதில் இருந்து தவிர்க்கப்படுமானால் நிரந்தரத் திருமணம் செய்வ தற்கு சக்தியற்றும், அதேவேளை உணர்ச்சிகளுக்குக் கட்டுப் பட்டும் பாவங்களில் தவறிவிழும் இளைஞர்களின் சீர்கேடுகளுக்கு சிறந்த பரிகாரமாக அமையும். அவ்வாறே வியாபாரங்களுக்காக, கல்வி கற்றலுக்காக, வேறு தேவைகளுக்காக தூர தேசங்களுக்குச் சென்று வாழ்பவர்கள், தவறுகளிலும் பாவங்களிலும் மூழ்காதிருப் பதற்கான பாதுகாப்பை இத்திருமணம் வழங்க முடியும். குறிப்பாக பல்வேறு காரணிகளின் செல்வாக்குக் காரணமாக இளைஞர் யுவதிகளின் திருமண வயது அதிகரித்துக் காணப்படும் இப்போதைய கால கட்டத்தில் இச்சைகளைத் தூண்டும் விவகாரங்களும் அதிகரித்தே உள்ளன. எனவே இதற்கான தீர்வாக இச்சட்டரீதியான திருமண முறையை அங்கீகரிக்காது விடுவதன் மூலம் ஒழுக்கக் கேடும் வேறு பல சீர்கேடுகளும் பரவலாகுவதற்கு வழிவகுக்கப் படும் என்பதில் ஐயமில்லை.
என்ன மனிதர்களோ! என்ன கடவுளோ!!
ஆரோக்கியம் சொல்வது போன்று அல்லாஹ் சொன்னார் என்று முகமது சுற்றிய ரீல் இன்று எந்த அளவுக்கு மனிதக்குலத்தின் ஒரு பெரும்பகுதியை பித்துப்பிடிக்க வைத்து ஆட்டிக்கொண்டிருக்கிறது, அதை சொல்பவர்களை இந்த பித்துப்பிடித்த கூட்டம் வன்முறையின் மூலம் அடக்குகிறது - அதற்கும் நியாயம் கற்பிக்கின்றனர் நமது இடதுசாரிகள், பகுத்தறிவு(!)வாதிகள் , அ.மார்க்ஸ் போன்றவர்கள் என்பதை நினைக்கும்போது சலிப்பாக இருக்கிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment