சமீபத்திய பதிவுகள்

இந்த வருடத்தின் ஆஸ்கார் விருதுக்கு தேர்தெடுக்கப்பட உள்ள சிறந்த நகைச்சுவை

>> Tuesday, February 26, 2008

இந்த வருடத்தின் ஆஸ்கார் விருதுக்கு தேர்தெடுக்கப்பட உள்ள சிறந்த நகைச்சுவை இதுவாகத்தான் இருக்க முடியும்,ஜிஹாதி கும்பல் தங்கள் மார்கம் அமைதி மார்கம் என்றும் குண்டு வைப்பது,கொலை செய்வது எல்லாம் தங்கள் மார்கத்துக்கு எதிரானது என்றும் சொல்லுவதை ஜோக் என்று சொல்லாமல் வேற என்ன மண்ணாங்கட்டின்னு சொலறது.நீங்களே சொல்லுங்களேன்
 
 
 
 
 
 


புதுதில்லி: "தீவிரவாதம் தொடர்பான எந்த ஒரு செயல்பாடும் இஸ்லாத்திற்கு எதிரானது" என இஸ்லாமிய மதரஸாக்களின் கூட்டமைப்பு உறுதிபடுத்தியுள்ளது.

இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய அறிஞர்கள் வந்து கலந்துக் கொண்ட உத்தரபிரதேசம் மாநிலம் தேவ்பந்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானத்தை அவர்கள் நிறைவேற்றியுள்ளனர்.

"கலவரம், குழப்பம் உருவாக்குவதும் கொலை செய்வதும் இஸ்லாத்தில் மிகவும் வெறுக்கப்பட்டக் குற்றமாகும்.

மதப்பண்டிதர்கள் இஸ்லாமிய விரோத, தேச விரோதச் செயல்பாடுகளில் கவரப்படமாட்டார்கள்.

இஸ்லாம் அன்பையும் சமாதானத்தையும் போதிக்கும் மார்க்கமாகும்."

என்று 150 வருடப் பாரம்பரியமுள்ள தேவ்பந்த் தாருல் உலூம் மத்ரஸா கல்வி நிலையத்தின் முக்கிய ஆசிரியரான மௌலானா மர்ஹூபுர் ரஹ்மான் கூறினார்.

"திருமறை குர்ஆன், எல்லா சக உயிரினங்களுடனும் இணக்கத்துடன் வாழவே கட்டளையிடுகின்றது.

மதரஸாக்களுக்குத் தீவிரவாதத்துடன் எவ்விதத் தொடர்பும் கிடையாது. மதரஸாக்கள் நடைமுறை இஸ்லாமிய வாழ்க்கைப் பாடங்களைப் போதிக்கும் புனிதப் பள்ளிகளாகும்.

இவையல்லாது, இஸ்லாத்தின் மீதும் மதரஸாக்கள் மீதும் பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவைகளாகும்" என மேலும் அவர் கூறினார்.

"தீவிரவாதம் தொடர்புள்ள வழக்குகளைக் கையாளும் பொழுது அரசுகள் பல நேரங்களிலும் பாரபட்சத்துடன் செயல்படுகின்றன.

ஆதிக்க சக்திகளின் துணையுடன் மதரஸாக்களைத் தீவிரவாதப் பரிசீலனைக் கூடங்களாகச் சமூகத்தின் முன்னிலையில் சித்தரிப்பதற்கான முயற்சிகள் முழு அறிவுடன் நடைபெறுகின்றன.

ஆனால், இந்நாட்டில் செயலபடும் மதரஸாக்கள் அனைத்தும் மனிதத்தன்மை, சமாதானம், அன்பு போன்றவற்றினை ஒவ்வொருவருக்கும் அறிவித்துக் கொடுக்கும் கூடங்களாகவே செயல்படுகின்றன" என மௌலானா அறிவித்தார். NANDRI TO:http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=801&Itemid=130

StumbleUpon.com Read more...

பாலியல் தொழிலாளிக்கு ஒரு தொகை தந்து உறவு கொள்வதற்கும் என்ன வித்தியாசம்?

 
ஷீயா மார்க்க அறிஞர்கள் இவ்விடயத்தில் ஏகோபித்த கருத்தைக் கொண்டுள்ளனர். அதாவது, இத்திருமண முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது காலத்தில் அனுமதிக்கப் பட்டிருந்தது. நபியவர்கள் அதனைத் தடைசெய்யவில்லை. மார்க்கச் சட்டங்களில் ஒன்றாகிய அதனை, நபிகளாருக்குப் பின் மாற்றும் அதிகாரம் எவருக்கும் இல்லை என நாம் நம்புகின்றோம்.
இத்திருமண முறை, அதன் ஒழுங்குகளுடன் சமூகத்தில் நடைமுறைப்படுத்தப் படுமானால் அல்லது தவறாகப் பிரயோகிப் பதில் இருந்து தவிர்க்கப்படுமானால் நிரந்தரத் திருமணம் செய்வ தற்கு சக்தியற்றும், அதேவேளை உணர்ச்சிகளுக்குக் கட்டுப் பட்டும் பாவங்களில் தவறிவிழும் இளைஞர்களின் சீர்கேடுகளுக்கு சிறந்த பரிகாரமாக அமையும். அவ்வாறே வியாபாரங்களுக்காக, கல்வி கற்றலுக்காக, வேறு தேவைகளுக்காக தூர தேசங்களுக்குச் சென்று வாழ்பவர்கள், தவறுகளிலும் பாவங்களிலும் மூழ்காதிருப் பதற்கான பாதுகாப்பை இத்திருமணம் வழங்க முடியும். குறிப்பாக பல்வேறு காரணிகளின் செல்வாக்குக் காரணமாக இளைஞர் யுவதிகளின் திருமண வயது அதிகரித்துக் காணப்படும் இப்போதைய கால கட்டத்தில் இச்சைகளைத் தூண்டும் விவகாரங்களும் அதிகரித்தே உள்ளன. எனவே இதற்கான தீர்வாக இச்சட்டரீதியான திருமண முறையை அங்கீகரிக்காது விடுவதன் மூலம் ஒழுக்கக் கேடும் வேறு பல சீர்கேடுகளும் பரவலாகுவதற்கு வழிவகுக்கப் படும் என்பதில் ஐயமில்லை.
 
 
 
 
 
இதை நியாயப்படுத்துவதற்கு, இஸ்லாம் விபச்சாரத்தை ஒழிப்பதற்கே இதையெல்லாம் சட்டமாக்கியது என்ற பிரச்சாரத்தை இஸ்லாமிஸ்டுகள் மேற்கொள்ளுகின்றனர். அது சரி அய்யா, இதற்குப் பெயர் என்ன? மஹருக்கும் விபச்சாரம் செய்யும்போது பாலியல் தொழிலாளிக்கு ஒரு தொகை தந்து உறவு கொள்வதற்கும் என்ன வித்தியாசம்? குறைந்த பட்சம் பாலியல் தொழிலாளிக்கு தேர்ந்தெடுக்கும், நிராகரிக்கும், விடுபடும் உரிமை இருக்கிறது. அந்த உரிமையைக் கூட இந்தக் குழந்தைகளுக்கு அல்லாஹ் வழங்கவில்லை.

என்ன மனிதர்களோ! என்ன கடவுளோ!!

ஆரோக்கியம் சொல்வது போன்று அல்லாஹ் சொன்னார் என்று முகமது சுற்றிய ரீல் இன்று எந்த அளவுக்கு மனிதக்குலத்தின் ஒரு பெரும்பகுதியை பித்துப்பிடிக்க வைத்து ஆட்டிக்கொண்டிருக்கிறது, அதை சொல்பவர்களை இந்த பித்துப்பிடித்த கூட்டம் வன்முறையின் மூலம் அடக்குகிறது - அதற்கும் நியாயம் கற்பிக்கின்றனர் நமது இடதுசாரிகள், பகுத்தறிவு(!)வாதிகள் , அ.மார்க்ஸ் போன்றவர்கள் என்பதை நினைக்கும்போது சலிப்பாக இருக்கிறது.
 
 
கூடுதலாக
 
 
என்ன கேடுகெட்ட மார்கமோ? என்ன கடவுளோ? என்ன நபியோ சிந்திப்பீர் செயல்படுவீர்,நண்பர்களே வெளியேறுவீர்

StumbleUpon.com Read more...

அந்த பெண்ணோடு அன்றே உடலுறவு கொண்டாரே

எனக்கு என்ன வேண்டுமோ அதை மட்டும் எடுத்திருக்கேன்.முழுசா படிக்க வேணும்னா அங்gகயே போய் படிச்சுக்குங்க.
 
 
 
 
 
 
 
எங்களுக்கு வக்கிர புத்தி இல்லை. உங்கள் முகமதுவை நாங்கள் ஒன்றும் தரக்குறைவாக எங்கள் சொந்த புத்தத்திலிருந்து எடுத்து எழுதுவதில்லை, உங்கள் குர்‍ஆனும், உங்கள் ஹதீஸ்களும், உங்கள் இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களும் எழுதிய புத்தகத்திலிருந்து தான் நாங்கள் மேற்கோள் காட்டுகின்றோம்.

முகமது எத்தனை போர்கள் புரிந்தார் என்று கிறிஸ்தவ புத்தகங்களா சொல்கின்றன, உங்கள் ஹதீஸ்கள் தானே, உங்கள் குர்‍ஆன் தானே.

1. முகமது தன் வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொண்டார் என்று கிறிஸ்தவ புத்தகங்களா சொல்கின்றன? இல்லையே அல்லா தானே குர்‍ஆனில் சொல்கின்றார்.

2. முகமது எப்படி தன்னை எதிர்த்தவர்களை கொன்றார் என்று கிறிஸ்த புத்தகங்களா சொல்கின்றன? இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களும், சீராக்களும், ஹதீஸ்களும் தானே சொல்கின்றன.

3. முகமது செய்த எல்லா குற்றங்களுக்கு புது அர்த்தத்தை கொடுத்து, மக்களை குழப்புகிறவர்கள் யார்? நாங்களா? இல்லையே நீங்கள் தானே, அவர் செய்தது எல்லாம் சரி என்றுச் சொல்கின்றீர்கள்.

உங்கள் புத்தகங்களில்(குர்‍ஆன், ஹதீஸ்கள், சீராக்கள்) உள்ள விவரங்களுக்கு உண்மை விளக்கத்தை நாங்கள் கொடுக்கிறோம், அவ்வளவு தான். நாங்கள் சொல்வது சரியான விளக்கம் இல்லை என்று நீங்கள் கருதினால்:

1)எந்த குர்‍ஆன் வசனத்திற்கு நாங்கள் தவறான பொருள் கூறுகிறோம் என்று அதை "சுட்டிக்காட்டி", அதற்கு நாங்கள் என்ன பதில் சொன்னோம் என்று அதன் கீழே எழுதி, விளக்குங்கள். உங்கள் பதிலை படிப்பவர்கள் புரிந்துக்கொள்வார்கள், யார் சொல்வது உண்மை என்று?

2)ஒரு கர்ப்பிணிப் பெண்ணை அவள் கணவன் "முகமதுவை அப்பெண் ஓயாமல் திட்டிக்கொண்டு இருக்கிறாள்" என்பதற்காக் கொலை செய்து வந்து முகமது கேட்கும் போது, அவர் எதிரே நின்றால், எல்லாருக்கும் சாட்சியாக, "இந்த கொலைக்கு பலி எடுக்கப்படாது" என்றுச் சொல்லி, அந்த மனிதனுக்கு முகமது தண்டனை அளிக்கவில்லை என்று ஹதீஸ் சொல்வதாக நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள் அல்லவா?

அப்படியானால், இந்த நிகழ்ச்சி மூலமாக மக்களுக்கு

"முகமது ஒரு அமைதிப்புறா",

"இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்",

"இஸ்லாம் என்றால் அமைதி என்றுப் பொருள்"


என்று விளக்கப்போகிறீர்கள்?

இந்த எல்லா விவரங்களும் எங்கள் புத்தகங்களில் இல்லை, உங்கள் புத்தகங்களில் தான் இன்றும் உள்ளது, இனியும் உலகம் இருக்கும் வரை இருக்கும்.
 
 
நீங்கள் யாருக்காக இப்படி மற்ற நபிகளுக்காக பரிந்து பேசுகிறீர்கள் என்று எல்லாருக்கும் தெரியும். உங்கள் முகமதுவை காப்பாற்ற இப்படிப்பட்ட பரிந்து பேசுதலை செய்கின்றீர்கள். அல்லாவே முகமதுவிற்காக பரிந்து பேசும் போது, நீங்கள் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது. முகமது என்ன ஆசைப்பட்டாலும் உடனே அதை தீர்த்து வைப்பதில் அல்லா மிகவும் சந்தோஷப்பட்டாரே.

வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொள், அதற்கு அனுமதி நான் தருகிறேன், வயது ஒரு கணக்கா, கவலைப்படவேண்டாம், சிறுமிக்கு 6 வயது இருக்கும் போது திருமணம் செய்துக்கொள், 9 வயது ஆனபிறகு (ருதுவு எய்திய பிறகு) உன்னுடன் சேர்த்துக்கொள். எல்லாரும் 4 திருமணம் தான் செய்யவேண்டும், உனக்கு மட்டும் கணக்கில்லை, தன்னை உனக்கு யார் யார் தரவிரும்புவார்களோ அவர்கள் அனைவரையும் நீ திருமணம் செய்துக்கொள்ளலாம். இப்படி அல்லவா அல்லா முகமதுவின் ஆசையை தீர்த்துவைத்தார்.

 
நீங்கள் முகமதுவை காப்பாற்ற படும் பாடுகளைவிட இது ஒன்றும் அதிகம் இல்லை நண்பர்களே.

குர்‍ஆனையும், முகமதுவின் சரிதையையும் (நீங்கள் சென்சார் கட் செய்த‌ சரிதை அல்ல, உண்மை சரிதையை அப்படியே) ஒரு மனிதனிடம் கொடுத்துப்பாருங்கள், அவைகளை அவன் படித்துவிட்டு கேட்கும் கேள்விகளுக்கு, நீங்கள் பதில் சொல்ல எவ்வளவு பாடுபடுவீர்கள் என்று எல்லாருக்கும் தெரியும்.

 
உங்கள் முகமதுவிற்கு, இயேசுவின் தாய் மரியாளை அல்லா சொர்க்கத்தில் மனைவியாக கொடுப்பார் என்று சில இஸ்லாமிய அறிஞர்கள் சொல்கின்றார்களே, அதை விட ஒரு கேவளமான மதிப்பு, மரியாளுக்கு தேவையா?


முகமதுவிற்கு 10க்கும் அதிகமான மனைவிகள் இந்த உலகத்தில் போதவில்லையா? சொர்க்கத்திலும் மனைவிகள் தேவையா? அதுவும் இயேசுவின் தாய் (இஸ்லாம் படி ஒரு நபியின் தாய்) தேவையா இவருக்கு? இதை அல்லா அவருக்கு கொடுப்பாரா? அல்லாவிற்கு சொர்க்கத்தில் என்ன வேலை? வருபவர்களுக்கு பெண்களை தயார்படுத்தி கொடுப்பது தான் இவருக்கு வேலையா?


Answering-Islam.org wrote:


The late Iranian Islamic scholar, Ali Dashti, wrote:

... According to the Cambridge Tafsir, the word thayyebat (widows or divorcees) refers to Pharaoh's wife Asiya, and the word virgins (abkar) refers to Jesus' mother Mary, both of whom are waiting to be married to the Prophet Mohammad in heaven. (Dashti, 23 Years: A Study of the Prophetic Career of Mohammad [Mazda Publishers, Costa Mesa, CA 1994], p. 138)
And:


... It has already been mentioned that one Qor'an-commentary takes "widowed" to mean Pharaoh's wife Asiya and "virgin" to man Jesus' mother Mary, and states that both will be married to the Prophet in heaven; since the Qor'an says nothing to this effect, the only significance of the statement is that it illustrates the mentality of the commentator. (Ibid., p. 144)

There is a note indicating what the Cambridge Tafsir is:

43 The Library of the University of Cambridge possesses the unique manuscript of the third part of a Persian Tafsir (Qor'an commentary and translation) written by an unknown author probably ca. 1000 A.D. and copied in 628/1231. It covers suras 19-114 and is the only surviving part. It is thought to be the oldest work of its kind in the Persian language. The text was printed by the Bonyad-e Farhang-e Iran, Tehran , 1349/1970 (2 vols, ed. and introd. by Jalal Matini)


This means that Muhammad believed that he would be married to our blessed Lord's mother and have sexual intercourse with her in Paradise! Such an idea not only shocks Christians, but actually exposes the sick perversions of this religion. We are thankful to God that Islam is not true and Muhammad is not God's prophet. Mary will never be married to Muhammad, nor will she be married to anyone else in Paradise, since the Holy Bible, God's true and pure word, teaches:


"Jesus replied, 'The people of this age marry and are given in marriage. But those who are considered worthy of taking part in that age and in the resurrection from the dead will neither marry nor be given in marriage, and they can no longer die; for they are like the angels. They are God's children, since they are children of the resurrection.'" Luke 20:34-36
"For the kingdom of God is not a matter of eating and drinking, but of righteousness, peace and joy in the Holy Spirit." Romans 14:17

In the service of the true God and eternal life, our risen Lord and Savior Jesus Christ, forever and ever. Amen. Come Lord Jesus. We love you Lord of eternal glory.

Source: http://answering-islam.org.uk/Shamoun/mary.htm (Mary the Mother of Jesus: A Houri in Paradise?)






சொர்க்கத்தில் மரியாளை முகமதுவிற்கு கொடுப்பதற்கு பதிலாக மரியாளை நரகத்தில் அனுப்பிவிடுவது மரியாளுக்கு நலமாக இருக்கும். இது தான் நீங்கள் பரிசுத்த தாய்க்கு கொடுக்கும் மதிப்பா?

நான் மேலே காட்டிய விவரங்கள் தவறாக இருக்குமானால்? முதலில், இப்படி பொருள் கூறியுள்ள,

1)ஈரான் இஸ்லாமிய அறிஞர் அலி தஸ்தியின் வார்த்தைகள் பொய் என்று நிருபியுங்கள். (The late Iranian Islamic scholar, Ali Dashti,)

2)பெர்சியன் தஃப்சீர் (காம்பிரிட்ஜில் உள்ள தஃப்சீர் - Cambridge Tafsir) தவறு என்று ஆதாரத்தோடு நிருபியுங்கள்.


இப்படி பொருள் கூறுகின்ற இவர்கள் இஸ்லாமிய ஊழியர்களே கிடையாது, இஸ்லாமுக்கு கெட்ட பெயர் உண்டாக்கும்படி பொருள் கூறுகிறார்கள் என்று ஆதாரத்தோடு நிருபியுங்கள்.
நீங்கள் யூதர்கள் மீது எவ்வளவு அதிகமாக கோபமாக இருக்கிறீர்கள் என்பது தெளிவாக புரிகிறது. அதிகமாக கல்ஃப் செய்திகளை(Gulf News, Middle East News, Israel Palastine news), இஸ்ரவேல், பாலஸ்தீன செய்திகளை கேட்பீர்கள் போல் இருக்கிறது, இத்தனை நாட்களாக கிறிஸ்தவர்கள் மாற்றி எழுதினார்கள் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள் இஸ்லாமியர்கள், இப்போது யுதர்கள் வரை வந்துள்ளது, இன்னும் சில நாட்கள் கடந்து "இந்துக்கள்" தான் பைபிளை திருத்தினார்கள் என்று சொன்னாலும் யாரும் ஆச்சரியப்படவேண்டியதில்லை. இது எல்லாம் இஸ்லாமில் சகஜமப்பா?

ஒரு நாட்டோடு சண்டை போட்டு, சகோதர்களை, தந்தைகளை கொன்றுப் போட்டு, அவர்களின் பெண்களை அடிமையாக கொண்டு, ஒரு பெண்ணின் குடும்பத்தின் இரத்தத்தை குடித்துவிட்டு, அந்த பெண்ணோடு அன்றே உடலுறவு கொண்டாரே ஒரு மஹான், அவரைப் பற்றி சிறிது சொல்லுங்களேன்.

நான் கொடுத்த பதிலில் இயேசு பற்றி சொல்லியுள்ளவற்றைப் பற்றி எழுதினீர்களே, அதே கட்டுரையில், முகமது பற்றி எழுதிய வரிகளைப் பற்றி ஒன்றுமே எழுதவில்லையே, ஏன்? "முகமது மீது அவதூறு" சொல்கிறார் என்று நான்கு வார்த்தைகளில் எழுதி முடித்துவிட்டீர்கள். அவதூறு சொல்வது உண்மையானால், மறுபடியும் நான் எழுதியதை கீழே தருகிறேன், எந்த வரி அவதூறு என்று விளக்குங்கள்?


தன்னை எதிர்த்த பெண்ணை கொலை செய்ய துடித்த முகமது:

இயேசு தன் தாயை "ஸ்திரியே" என்று அழைத்தார், இது ஒரு நபிக்கு இருக்கக்கூடிய தகுதி அல்ல. நபி என்பவர்கள் இப்படி சொல்லமாட்டார்கள் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள், முகமது தன்னை ஒரு பெண் எதிர்த்தாள் (அதுவும் பல பிள்ளைகளுக்கு தாய்) என்பதற்காக "எனக்காக அவளை கொல்பவர் யார்?" என்று கேட்டு, அந்தப் பெண்ணை கொலை செய்யவைத்தவர் முகமது. இது ஒரு நபிக்கு இருக்கக்கூடிய தகுதியா? (படிக்க "முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் ")

தன் அனுமதி இல்லாமல், ஒரு மனிதன், தன் மனைவி "முகமதுவை" தொடர்ந்து திட்டிக்கொண்டு இருக்கிறாள் என்பதற்காக கொலை செய்துவிட்டு, முகமது கேட்கும் போது, நான் தான் செய்தேன் என்று சொல்லும் போது:


என்னை திட்டினால் எப்படி உன் மனைவியை நீ கொலை செய்வாய்?

அதுவும் ஒரு கர்ப்பிணிப் பெண் என்றுச் சொல்கிறாய்! எப்படி உன்னால் இது முடிந்தது?

என் அனுமதி இல்லாமல் இப்படி கொலை செய்ததால், இஸ்லாமுக்கு கெட்டப்பெயர் நீ கொண்டு வந்தாய்?

சட்டத்தை ஏன் கையில் எடுத்துக்கொண்டாய்? அரசு எடுக்கவேண்டிய முடிவை எப்படி நீ எடுத்தாய்?



என்று கேள்விகள் கேட்டு, முகமது அந்த மனிதனுக்கு தகுந்த தண்டனை அளிக்காமல், எல்லாருக்கும் முன்பாக, " சாட்சியாளர்களாக அமர்ந்திருப்போரே ! அவளின் இரத்தத்திற்கு பலி எடுக்கப்படாது." என்றுச் சொன்னதாக ஹதீஸ் சொல்கிறதே. இப்படிப்பட்டவரையா நீங்கள் நபி என்றும், இப்படிப்பட்ட மார்க்கத்தையா அமைதியின் மார்க்கம் என்றுச் சொல்கிறீர்கள்?

இயேசு தன் தாயை "ஸ்திரியே" என்று அழைத்தது பைபிளில் சொல்லப்பட்டதால், அது வேதமல்ல என்று சொல்லும் நீங்கள், உங்கள் முகமது, வயிற்றில் இருக்கும் பிள்ளையோடு கொன்ற ஒரு மனிதனுக்கு மன்னிப்பு அளித்தாரே, இந்த பெண்ணுக்காக பலி கொடுக்கப்படாது என்று சொன்னாரே, இவர் நபியா? இதை படிப்பவர்கள் சிந்திக்கட்டும்.( படிக்க : கர்ப்பிணி பெண்ணை கொன்ற மனிதனை தண்டிக்காத முகமது http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_16.html )
 
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP