சமீபத்திய பதிவுகள்

இஸ்லாம் இணணயப் பேரவை பயந்து விட்டதா?

>> Tuesday, January 29, 2008

மௌனமாக இருக்கும் இஸ்லாம் இணையப் பேரவை(iiponline)

இஸ்லாமிய இணையப் பேரவை

20/01/2008 அன்று கிறிஸ்தவத்தளங்கள்,உண்மைஅடியான் வலைமலர் ஆகியவற்றுக்கு ஒரு நேரடி விவாத அழைப்பிதழை தங்கள் தளத்தில் வெளியிட்டு 25/01/2008 குள் பதில் தரவேண்டும் என்று கூறி இருந்தது(.http://www.iiponline.org)

அதற்கு பதில் அளித்த சகோதரர் உமர் மற்றும் நாமும் நேரடி விவாதத்துக்கு நாங்கள் வரமுடியாது

.உங்களிடம் உண்மை இருந்தால் எழுத்து விவாதத்துக்கு வாருங்கள் என்று பகிரங்க அறிவிப்பை 21/01/2008 அன்று வெளியிட்டோம். ( http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_8588.html )

ஆனால் இன்று

29/01/2008 வரை எந்த விதமான பதிலையும் இஸ்லாம் இணையப் பேரவை தரவில்லை.எழுத்து வடிவ விவாதத்துக்கு வர விருப்பம் இல்லை என்றாவது பதில் அளித்து இருக்கலாம்.ஆனால் அதுவும் இல்லை.

பதில் சீக்கிரம் வரும் என்று எதிர்பார்க்கிறோம்

http://unmaiadiyann.blogspot.com/2008/01/iiponline.html

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP