சமீபத்திய பதிவுகள்

இஸ்லாம்:திருமணத்துக்கு பின்பு "பெரிய மனுஷியாகும்" சிறுமிகள்

>> Tuesday, August 11, 2009




கணவன் வீட்டில் "பெரிய மனுஷியாகும்" சிறுமிகள்: 450 இஸ்லாமிய‌ திருமணங்கள்




படம் சொல்லும் செய்தி என்ன?







மேலேயுள்ள‌ படத்தை கண்டதும், தாய் மாமன்கள் தங்கள் தங்கை/அக்காள் மகளை கடைக்கு அழைத்துச் சென்று மிட்டாய் வாங்கித் தரப்போகிறார் என்று நினைக்கத் தோன்றுகிறதா?

அல்லது

தாங்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு இச்சிறுமிகள் தங்கள் தந்தையையோ/சகோதரனையோ அழைத்துச் செல்கிறார்கள்? என்று நினைக்கிறீர்களா?

நீங்கள் நினைப்பது போல நடக்கவேண்டுமானால், அது இஸ்லாமியரல்லாத நாடாக இருக்கவேண்டுமே!...








இந்த‌ படத்தைக் காணுங்கள்.

பெற்றோர்கள் திருமண நிகழ்ச்சிக்குச் செல்லும் போது, அவர்களோடு செல்வதற்கு அடம் பிடிக்கும் சிறுமிகளுக்கு "சாக்லெட்" வாங்கித் தருகிறேன் என்றுச் சொல்லி அழைத்துச் செல்லும் பெற்றோர்களைக் தோய்ந்துப்போன முகத்தோடு காணும் பிஞ்சுக் பூக்கள் இவர்கள் என்று நினைக்கிறீர்களா?

இதோ! மறுபடியும் தவறு செய்கிறீர்கள்... நீங்கள் நினைக்கின்ற படி நடக்கவேண்டுமானால், அது இஸ்லாமியரல்லாத நாடாக இருக்கவேண்டுமே?





இந்த படத்தைப் பாருங்கள்.

அண்ணனின் திருமண வரவேற்பு விழாவிற்கு, அண்ணனின் விரல்களை இருகபிடித்துக் கொண்டு, திருமண மண்டபத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கும் வெள்ளை ரோஜாக்கள் இவர்கள் என்று நினைக்கிறீர்களா?

அல்லது

உலக கோப்பை கால் பந்து விளையாட்டில் தன் நாடு வெற்றிப் பெற்றதால், கால் பந்து விளையாட்டு வீரர்களுக்கு வரவேற்று கொடுக்கும் விதத்தில் இந்த அழகு இராணிகள் வீரர்களோடு சென்றுக் கொண்டு இருக்கிறார்களா?

இல்லை! இல்லை! இல்லை!... மறுபடியும் தவறு செய்கிறீர்கள்... ஹலோ இப்படி நடக்கனுமுண்ணா, அது இஸ்லாமியரல்லாத நாடாக இருக்கனமுங்கோ....

இப்போது இந்த படத்தைக் காணுங்கள்.




வீடியோ எடுப்பவரே, எங்க அக்காவின் திருமணத்திற்கு நான் தான் தோழி, எனவே, என்னை நல்ல கவர் பண்ணும், கல்யாண வீடியோவில் நான் அதிகமா இருக்கனும் சரியா? என்று போஸ் கொடுக்கும் வெள்ளை நிலா? என்று நினைக்கிறீர்களா?

நோ சான்ஸ்.. பேட் லக்....

பத்து வயதிற்குள் இருக்கும் இந்த பிஞ்சு குழந்தைகளை எங்கே தான் அழைத்துச் செல்கிறார்கள்?

இது தான் செய்தி:

ஹமாஸ் இயக்கத்தின் சார்ப்பாக தங்கள் இஸ்லாமிய நபியாகிய முஹம்மதுவின் அடிச்சுவடியில் 450 திருமணங்கள் நடந்தேரின.

மணமகன் வயது: 20 லிருந்து இருக்கும்.

மணமகள் வயது: 10க்குள் இருக்கும் (ருதுவு எய்தாத சிறுமிகள்).

(Source: http://www.faithfreedom.org/2009/08/08/450-grooms-wed-girls-under-ten-in-gaza/ or http://nocompromisemedia.com/2009/08/07/hamas-plays-host-to-pedophilia/)

ஈரானின் மாபெரும் இஸ்லாமிய அறிஞர் அவர்களின் கூற்று:

ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் செக்ஸ் இன்பத்தை அனுபவிக்கலாம், அந்த பெண் சிறு குழந்தையாக இருந்தாலும் சரி... மேற்க்கொண்டு அவர் கூறியதை நீங்களே படியுங்கள்....

A man can have sexual pleasure from a child as young as a baby. However, he should not penetrate; sodomizing the child is OK. If a man penetrates and damages the child, then he should be responsible for her subsistence all her life. This girl, however, does not count as one of his four permanent wives. The man will not be eligible to marry the girl's sister. . . It is better for a girl to marry in such a time when she would begin menstruation at her husband's house rather than her father's house. Any father marrying his daughter so young will have a permanent place in heaven.[7]

[7] Ayatollah Ruhollah Khomeini, Tahrirolvasyleh, volume 4 (Gom, Iran: Darol Elm, 1990), p. 186.

[முக்கிய குறிப்பு: இஸ்லாமிய நாடுகளில் நீங்கள் செல்லும் போது, ஒரு பெரியவரின் மடியில் ஒரு பிஞ்சுக் குழந்தை விளையாடுவதைக் கண்டால், உடனே, அது என்ன உங்க பேத்தியா என்று கேட்டு விடாதீர்கள், அந்த குழந்தை அவரது மனைவியாகவும் இருக்கலாம்]

ஏன் இப்படி இஸ்லாமியர்கள் சிறுமிகளை அதுவும் ருதுவு எய்தாதவர்களை திருமணம் செய்துக்கொள்கிறார்கள்? என்ற கேள்வி எழும்பினால், இதற்கு பதில் மிகவும் சுலபம்,ஏனென்றால், அவர்ககளுக்கு வழிகாட்டியவர் அப்படித் தான் ஆறு வயது ஆயிஷாவை தனக்கு கிட்டத்தட்ட 50 வயது இருக்கும் போது திருமணம் செய்துக்கொண்டார்.... இவர்கள் அவரின் அடிச் சுவடிகளில் நடக்கிறார்கள்...

ஏன்னெறால், பெண்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் உரிமைகளை, உலகத்திலேயே வேறு எந்த நாட்டிலும் சரி, மதத்திலும் சரி தருவதில்லை....

இஸ்லாமியர்களுக்கு கேள்வி என்னவென்றால், "பெண்களுக்கு உரிமைகள் தருவது ஒரு புறம் இருக்கட்டும், சிறுமிகளுக்கு இஸ்லாம் என்னென்ன உரிமைகளை தருகிறது?" என்றுச் சொல்லமுடியுமா?

இந்த 450 சிறுமிகளிடம் உனக்கு இந்த மனிதனை திருமணம் செய்ய விருப்பமா? என்று கேட்டு இருந்தால், இந்த அழகு இராணிகள் என்ன பதில் கூறியிருப்பார்கள்?

வாழ்க இஸ்லாம் வாழ்க முஹம்மதுவின் வழி காட்டுதல்.

http://unmaiadiyann.blogspot.com/2009/08/450.html



StumbleUpon.com Read more...

ஈழம் - தொடரும் துயரம்




StumbleUpon.com Read more...

விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படை தீவிரவாதி கொழும்பு நகருக்குள் ஊடுருவல்

விடுதலைப்புலிகளின்
பெண் தற்கொலைப்படை தீவிரவாதி கொழும்பு நகருக்குள் ஊடுருவல்


கொழும்பு, ஆக.11-

விடுதலைப்புலிகளின் பெண் தற்கொலைப்படை தீவிரவாதி கொழும்பு நகருக்குள் ஊடுருவினார். அவர் தற்கொலை தாக்குதல் நடத்தலாம் என்றும், பொதுமக்கள் உஷாராக இருக்கும்படியும் இலங்கை அரசு எச்சரித்து உள்ளது.

இறுமாப்பு

விடுதலைப்புலிகள் இயக்கத்தை முற்றிலுமாக அழித்து விட்டதாகவும், அதன் தலைவர் பிரபாகரன் உள்பட முக்கிய தலைவர்களை கொன்று விட்டதாகவும் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கொக்கரித்து வருகிறார். புதிய தலைவராக அறிவிக்கப்பட்ட பத்மநாதனை கைது செய்ததன் மூலம், அந்த இயக்கம் மீண்டும் தலையெடுக்க முடியாமல் செய்து விட்டதாகவும் இலங்கை அரசாங்கம் இறுமாப்புடன் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது.

இந்த நிலையில் பெண் தற்கொலைப்படை விடுதலைப்புலி ஒருவரை கொழும்பு நகருக்குள் அனுப்பி, அவர்களது எண்ணத்தில் மண்ணைப்போட்டு, கிலியை ஏற்படுத்தி உள்ளனர் விடுதலைப்புலிகள்.

பெண் தற்கொலைப்படை தீவிரவாதி

``விடுதலைப்புலிகளின் பெண் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் கொழும்பு நகருக்குள் ஊடுருவி இருக்கிறார். 25 வயதான அவரது பெயர் அப்துல் ஷலாம் பாத்திமா யாசின். சேலை உடுத்திய அவர், தலையை முக்காடு போட்டு மூடிக்கொண்டு திரிகிறார்'' என்று, இலங்கை அரசின் தீவிரவாதிகள் புலனாய்வுப்பிரிவு போலீசார் தெரிவித்து உள்ளனர்.

``கொழும்பு நகரில் தற்கொலை தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் அவர் ஊடுருவி இருக்கிறார். வணிக வளாகங்கள் நிறைந்த பேட்டை பகுதியில் அவர் சுற்றித்திரிகிறார். ஆகவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அந்த தீவிரவாதியின் நாச வேலையை, சதித்திட்டத்தை தடுப்பதுடன், அவரை உயிருடன் பிடிக்கவும் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்'' என்றும் போலீசார் எச்சரித்து உள்ளனர்.

இதற்கு முன் நடந்த தாக்குதல்

இந்த பேட்டை கடைவீதி அடிக்கடி விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான பகுதி ஆகும்.

கடந்த பிப்ரவரி மாதம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப்பகுதியில் இருந்து அகதிகளாக வந்த பொது மக்களை ராணுவத்தினர் சோதனைச்சாவடி ஒன்றில் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது பெண் விடுதலைப்புலி ஒருவர், உடல் முழுவதும் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு வந்து நடத்திய திடீர் தாக்குதலில், 20 ராணுவத்தினர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். 60 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல்தான் பெண் தற்கொலைப்படை விடுதலைப்புலி நடத்திய கடைசி தாக்குதல் ஆகும்.

StumbleUpon.com Read more...

பிரபாகரன் நெகிழ்ச்சி-தாயை சந்திக்கும் தருணங்களில்…! - !

sweetdreams

ல்லாம்நிறைவேறிய மே 17-ம் நாள் நந்திக்கடல் கரையில் நின்றவர். எங்கும் பிணக்காடாய் கிடந்த முல்லைத்தீவு கடற்கரை யைக் கண்டவர். போராளி. வவுனியா காடுகளை நன்கறிந்தவராயிருந்ததால், தப்பி வந்த முதல் நாள் இரவே காட்டுக்குள் மறைந்து, எப்படியோ கொழும்பு சேர்ந்து, புண்ணியவான்கள் சிலரின் உதவியோடு ஐரோப்பிய நிலப்பரப்பினை சேர்ந்துவிட்டார். மூன்று வாரங்களுக்கு முன் எனக்குத் தொலைபேசினார். மனதின் பாரங்களை இறக்கிவைக்க வேண்டி பிரான்சிலுள்ள லூர்து மாதா திருத்தலம் வந்திருப்பதாகவும், அங்கிருந்தே தொலைபேசுவதாகவும் கூறினார். அந்தப் போராளியின் பெயர் சிவரூபன்.

வேரித்தாஸ் வானொலியில் என் முதல் லூர்துமாதா திருத்தல பயணம் குறித்து படைத்த நிகழ்ச்சி செறிவானது. எனக்கே மிகவும் பிடித்திருந்தது. உலகில் நான் பார்த்து "வியாபாரம்' இல்லாதிருந்த புண்ணிய இடம் அது. அதீத பக்தியெல்லாம் பொதுவில் எனக்கு வராத சமாச்சாரம். ஆனால் இத்தூய மண்ணில் காற்தடம் பதித்த கணத்திலேயே கண்கள் பனித்தன. சுமார் பத்து நிமிடங்கள் கட்டின்றி அழுதுகொண்டி ருந்தேன். சடங்குகளில்தான் விருப்பில்லையே தவிர சரணடையும் ஆன்மீகத்தில் ஆசையுண்டு. அதுவும் ஏழாவது வயதில் தந்தையை இழந்து, தாய் வளர்த்த பிள்ளை நானென்பதால் ஆழ்மனதில் மாதா பற்று அதிகம்.

முதன்முறையாக நான் லூர்துமாதா திருத்தலம் சென்றது 1997-ம் ஆண்டு ஐரோப்பாவின் கோடை காலத்தில். திருத் தலத்தினூடே ஓடும் அருவியை பார்த்துக் கொண்டே மரநிழலொன்றில் முன்பகல் முழுதும் அமர்ந்திருந்த வேளை எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் ""குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா, குறை யொன்றும் இல்லை கோவிந்தா" -பாடல் நினைவுக்கு வந்து மனதை நிறைத்தது. மனதெல்லாம் இனம்புரியா நன்றியுணர்வில் நிறைந்து சிலிர்ப்பாயிருந்தது.

அக்கணத்தில் என் நாட்குறிப்பேட்டை எடுத்து, ""சொல்லில், சொல்லில் வடிக்க முடியா நன்மைகளை நீ செய்தாய், குறை யென்று என் வாழ்வில் ஏதுமில்லை" என்று எழுதிய பாடலுக்கு 2001-ம் ஆண்டு இசையும் அமைத்தேன். உண்மையில் நிர்வாகம், பேச்சு, எழுத்து இவற்றையெல்லாம்விட என் இயல் பான தாய்மாடி இசை. கிடார், கீ போர்டு எல்லாம் ஒரு காலத்தில் நன்றாக இசைப்பேன். அவற்றையெல்லாம் இழந்துவிட்டேனே என்று அவ்வப்போது மனம் கிடந்து தவிக்கும்.

திருத்தல மர நிழலில் அமர்ந்து எழுதிய அந்தப் பாடலின் சரணத்தில் ""வளர்த்த ஆசைகள் வசமாக வில்லை, நினைத்த காரியம் நிறைவேறவில்லை, ஆனாலுமே அன்பானவா… குறையென்று என் வாழ்வில் ஏதும் இல்லை" என்ற வரி அவ்வப்போது என் நாவில் வந்து போகிற மறக்க முடியாத வரி. உண்மையில் என் வாழ்வும் அதுதான். வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம் இரண்டிலும் சமநிலை பேணப் பயின்றுவிட்டால் குறையென்று வாழ்வில் எதுவுமில்லைதான்.

நான் 1997-ம் ஆண்டு வேரித்தாசில் லூர்துமாதா திருத்தலம் பற்றி படைத்த நிகழ்ச்சியை, வன்னிக் காடுகளுக்குள்ளிருந்து அப்போது கேட்ட போராளியான சிவரூபன் 12 ஆண்டுகளுக்குப் பின் அவர் அத்தலத்தில் நின்றபோது நினைவுகூர்ந்து என்னையும் நினைத் திருக்கிறார். வாழ்வு பாரபட்சம் காட்டி பரிசாகத்தரும் பெறுமதியான பொக்கிஷங்கள் பொன்னோ, பொருளோ, பணமோ அல்ல. இத்தகு முகம் தெரியா மானுட உறவுக்கண்ணிகள்தான்.

sweetdreams1

இன அழித்தலின் பிணக்காடு வழியே ரத்தமும் சதையும் மிதித்து தன் உயிரை மிச்சப்படுத்திய சைவரான சிவரூபனுக்கு அழுவதற்கோர் தாய்மடி அவசியப்பட்டிருக்கிறது. லூர்துமாதா வீடு நோக்கி ரயில் ஏறியிருக்கிறார்.

சில வாரங்களுக்கு முன் சிலுப்பிய கத்தோலிக்க விசுவாசப் பாதுகாப்பு பரிசேயக் கூட்டத்தைப் பற்றி எழுதியிருந்தேனல்லவா? அதென்ன கடவுளின் அருட்செயலோ தெரியவில்லை. இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டு மரித்த பின், அவரது உடல் வைக்கப்பட்ட கல்லறைக் கோயிலில் கடமையாற்றும் தமிழகத்து அருட்தந்தை ஒருவர் விடுமுறைக்காய் வந்திருந்தார். காஞ்சிபுரத்துக்காரர். கிறித்தவ உலகின் மிகப்புனிதமான கோயில்களில் ஒன்று இது. இந்தக் கல்லறையினின்றுதான் இயேசுபிரான் சாவின் தளைகளை அறுத்தெறிந்து அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாக கிறித்தவ மக்கள் நம்புகிறார்கள்.

இந்த காஞ்சிபுரத்து அருட்தந்தை என்னைப் பார்க்க வந்திருந்தார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களிடம் சிறியதோர் வேலை ஆகவேண்டியிருக்கிறது, உதவ முடி யுமா என்று கேட்டுத்தான் வந்திருந் தார். உரையாடிக் கொண்டிருந்த போது சொன்னார்:

""உங்களது தயாரிப்பில் இசைஞானி ஆக்கினாரே சிம்பொனியில் திருவாச கம்… என்னமான படைப்பு… (ரட்ஹற் ஹ ஙஹள்ற்ங்ழ் ல்ண்ங்ஸ்ரீங்) என்று சிலாகித்து வியந்தவர் தொடர்ந்தும் சொன்னார். ""ஏறக்குறைய எல்லா நாட்களுமே இயேசுவின் திருவுடல் அடக்கம் செய்யப்பட்ட அத்திருக்கோயிலில் பக்தர்களெல்லாம் அகன்றபின் இரவு பத்துமணிக்கு மேல் நான் சிம்பொனியில் திருவாசகம் கேட்பேன்… அப்படியொரு சிலிர்ப்பான அனுபவமாக இருக்கும்…" என்றார்.

மதவெறியின் விஷவேர்கள் இந்த மண்ணில் ஒருபோதும் இங்கு ஆழம் போக முடியாதென்பதற்கு சிவரூபனும் இந்த அருட்தந்தையும் சமீப நாட்களில் நான் கண்ட சாட்சிகள்.

தாயின் திருத்தலத்தில் நின்று சுமார் பத்து நிமிடங்கள் பேசிய சிவரூபன், விம்மி அழுதார். எனது முகவரியை பெற்றுக்கொண்டார். கடைசி நாட்களில் முல்லைத்தீவில் கண்டவற்றையெல்லாம் எழுதி அனுப்பு வேன் என்றார். அவரது கடிதம் நேற்று வந்தது. கடிதம் வடித்த ரத்தக் காட்சி களை அடுத்த இதழில் பதிக்க விழைகிறேன். வேலுப்பிள்ளை பிரபாகரன் பெரியார் வழி. கடவுள் நம்பிக்கை இருக்க வில்லையென்பது நேர்காணலினூடே தெளிவாகத் தெரிந்தது. ஆனால் இயற்கையை, ஒவ்வொரு மனித வாழ்வுக்கும் ஓர் அர்த்தம் இருப்பதைத் திடமாக நம்பினார். வாழ்வை மதித்தார், நேசித்தார். நட்பை, மானுடத்தின் மென்மையான உணர்வுகள் யாவற்றையும் கவித்துவத் தன்மையோடு போற்றினார்.

நேர்காணலில் அவரிடம் நான் கேட்ட முதற்கேள்வி அவரது தாயின் நினைவுகளைப் பற்றித்தான்.

""உங்கள் தாயை கடைசியாக எப்போது பார்த்தீர்கள்? பார்க்க முடியவில்லை, அவர் அருகில் இல்லை என்ற ஏக்கம் எழுவதுண்டா? உங்கள் தாயின் நினைவுகளை உலகத் தமிழரோடு பகிர்ந்துகொள்ளுங்களேன்.." என்றேன். இதோ வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற மகனின் பதில் :

""தாயை சந்திக்கணும் என்று ஆசை இல்லாமல் ஒரு மகனும் இருக்கமாட்டான். ஆனால் என்னுடைய சூழலை பொறுத்த வரைக்கும் 19 வயதிலேயே நான் தலைமறைவான வாழ்க்கை தொடங்க வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டது. சிறு வயதிலிருந்தே எனது வீட்டை விட்டு பிரிந்ததால் எனக்கு அவர்களோடு வாழும், பார்க்கும் அந்த சந்தர்ப்பம் குறைவாகவே இருந்தது. என்னுடைய தாயுடன் நான் செலவிட்ட காலங்கள் அந்த 19 வயது வரைதான். அதிலேயும் 18-19 வயதிலேயே நான் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கிட்டேன்.

அந்த காலகட்டங்களில் போலீஸ் என்னை வெளிப்படையாக தேடவில்லையே தவிர, நான் போராட்ட வாழ்க்கையில் ஈடுபட்டதால் அப்பவே வீட்டில் இருப்பது குறைவு. பிறகு தலைமறைவு வாழ்க்கை யோடு வீட்டுக்குச் செல்வதையே தவிர்த்து விட்டேன்.

அந்த நேரங்களில் என்னைத்தேடி போலீஸ் எப்போதும் வீட்டுக்கு வந்து கொண்டே இருக்கும். எனது தாயைக்கூட விசாரிப்பார்கள். ஒருமுறை என் தாயை போலீஸ் ஸ்டேஷனுக்கு பிடித்துக்கொண்டு போய் ஒருநாள் வைத்திருந்தார்கள்.

அப்படிப் போராட்ட வாழ்வின் ஆரம்பத்தில் இருந்தே வீட்டுத் தொடர்பே இல்லாமல் இருந்துவிட்டேன். எப்போதாவது 5 வருடம் அல்லது 6 வருடம் என நீண்ட இடை வெளிகளுக்குப் பின்புதான் ஒருநாள் அல்லது இரண்டு நாள் என தொடர்ச்சியாக சந்திப் போம்.

இப்பகூட கடைசியாக 87-ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் வந்த கால கட்டத்தில் நாங்கள் ஒரு சுமூக சூழலில் இருந்த நேரத்தில் என் தாயை நான் சந்தித்தேன்.

அதன்பிறகு இந்தியாவோடு மோதல் வர, தலைமறைவாக இருந்ததோடு கிட்டத்தட்ட 87-லிருந்து இதுவரைக்கும் என் தாயை சந்திக்கவில்லை.

(நினைவுகள் சுழலும்)

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP