சமீபத்திய பதிவுகள்

முனகினாள். "ஆ ஆ ஆ ஆ

>> Thursday, March 6, 2008

நெறி தவறிய சீதையும், நெருப்புக் குழியிறக்கிய இராமனும்.

மோகத்தீ மூட்டும் மூன்றாம் ஜாமம். வெண்ணிலவும் தென்றலும் மன்மதனின் தொழிலுக்கு துணை செல்ல தன் அந்தப்புரத்தில் மகிழ்ந்திருந்தான் மன்னன் இராமன். இராவணனை வில்லெடுத்து வென்றவன் மன்மதனை வெல்ல சீதையை நாடினான். இதுவும் ஒரு போர். யுத்தக்களத்தில் அல்ல. மஞ்சத்தில். மோகம் மன்னனையும் மங்கை சீதையையும் ஆரத்தழுவியது. மோகம் தலைக்கேற உடல்கள் இயங்க, முனகல் ஒலிகள் கிளம்பின.

சீதை முனகினாள். "ஆ... இராவணா...".

இராமனின் இயக்கங்கள் நின்றன. காது பிழை செய்யவில்லையே. இராமனின் பத்தினி "இராவணா" என்று முனகுகிறாள்.

சீதை தன் நாக்கை கடித்துக் கொண்டாள். வார்த்தை வாய் தவறி வந்து விழுந்திருந்தது. இராமனின் கண்கள் சினம் கக்கின.

"உடலால் என்னைத் தழுவினாய். உள்ளத்தை யாரிடம் கொடுத்தாய்."

சீதை இனியும் மறைக்க முடியாதவள் ஆனாள். "எனது உள்ளத்தால் இராவணனைத்தான் நினைத்தேன்."

"இது என் செய்தாய். இப்பிறப்பில் என் மனதாலும் இன்னொரு மங்கையை நாடாத மாபெரும் விரதம் ஏற்ற என் மனைவி மாற்றானை மனதில் கொண்டாளா. உடலால் என்னைத் தழுவியவள் உள்ளத்தால் மாற்றானை தழுவினாளா. நீயும் பத்தினியா?"

"நான் பத்தினிதான். தீ இறங்கி நிரூபித்திருக்கிறேன்."

"பேசாதே. மாற்றானிடம் சிறைப்பட்ட மனைவியை ஏற்பதற்காக நான் நடத்திய நாடகம் அது. என் மீது பழி ஏற்படாதிருக்க. எனது கெளரவத்திற்காக. அந்த நாடகத்தில் நீயும் நன்றாகவே நடித்தாய்."

"சாத்திரங்களின் படியும் விதிகளின் படியும் நடக்கும் உத்தமரே. அந்த நாடகத்தில்தான் தங்கள் உண்மையுருவை தரிசித்தேன். உங்களை விடவும் சகலவிதங்களிலும் உயர்ந்தவன் ஒருவனை கண்டேன். மனம் சஞ்சலம் கொண்டாலும் தர்மத்தின் பக்கம் நின்று அவனை விலக்கினேன். உடலளவில் நான் உத்தமிதான். உள்ளம்தான் சஞ்சலம் கொண்டது."

"சீ. உள்ளத்தாலும் அவனை நீ நினைக்கலாமா.".

"மென்மையை மட்டும் தங்களிடம் கண்ட என் பெண்மை, பேராண்மையை அவனிடம் கண்டதால் மனம் சஞ்சலம் கொண்டது. மன்னியுங்கள்.."

"இதை எப்படி மன்னிக்க முடியும். உடலால் நீ மாசுபடவில்லை என்று சாதித்தாலும் மனத்தால் மாசுபட்டவளே. நீ என் முகத்தே விழிக்காதே."

"நான் செய்தது தவறுதான். மன்னியுங்கள். மாற்றானை மனதில் கொண்டது தவறு. இனி மனதாலும் அவனை நினைக்க மாட்டேன்."

"உன்னை எவ்வாறு நம்புவதே. என்னை விட்டு விலகிப் போ."

"போ என்று சொன்னால் எங்கு போவேன். இது பெருங்குற்றம். இந்த குற்றம் புரிந்தேன் என குற்றம் சாட்டினால் இந்த குற்றத்தை கொண்டவளாக என் தந்தை வீட்டிற்கும் செல்ல முடியாதே."

"எங்கேனும் போ. எனது கோபம் எல்லை கடக்குமுன் போய்விடு."

"சுவாமி.."

"போ. மறுமுறை என்முகத்தில் விழித்தால் அந்தக் கணமே உன்னைக் கொல்வேன்."

"மன்னியுங்கள்."

"இப்போது உன்னைக் கொல்லாமல் விடுவதே அதிகம்."

இராமன் உறுதியுடையவனாய் நின்று இருந்தான்.

அழுது கண்ணீர் வற்றிப்போன சீதை மரக்கட்டையாய் வெளியேறி கானகம் புகுந்தாள்.

--------------

ஆண்டுகள் பல கடந்தன.

தனது புகழை பாடிய சிறுவர்களை இராமன் பார்த்தான். அவனுள் அன்பு சுரந்தது.

"குழந்தைகாள். நன்று பாடினீர். யார் உமது பெற்றோர்."

"மன்னா. அவர்கள் தங்கள் புதல்வர்கள். எனது வயிறு உதித்தோர்." சீதை தோன்றினாள்.

"நீயா.. எனது முன்வர என்ன துணிச்சல்."

"இன்னும் உங்கள் மனம் மாறவில்லையா."

இராமன் கல்லாயிருந்தான்.

"இவர்கள் தங்கள் புதல்வர்கள். தங்களிடம் ஒப்புவிக்கவே வந்தேன்."

"எனது புதல்வர்கள் ?"

"ஆம்."

"இவர்கள் எனது புதல்வர்கள்தான் என்பதற்கு என்ன சாட்சி.".

"ஐயோ." சீதை தனது காதுகளை பொத்திக் கொண்டாள்.
"இந்த வார்த்தைகளை கேட்டும் நான் உயிர் வாழ வேண்டுமா. ஏ பூமா தேவி. நீ பிளந்து என்னை உள்ளிழுத்துக் கொள்ளக் கூடாதா."

இராமன் ஒரு குரூரப் புன்னகையை வெளிப்படுத்தினான்.

"சீதை. உனது வேண்டுதல் நிறைவேறும்."

பூமியில் குழியொன்று தோண்டப்பட்டது. சீதை அதில் உயிரோடு இறக்கப்பட்டாள். இராமன் ஒரு கைப்பிடி மண்ணை அள்ளிப் போட்டான்.

"பூமித்தாயே. உனது புதல்வியை ஏற்றுக்கொள்."

தொடர்ந்து மண் கொட்டப்பட்டது. சீதை புதையுண்டாள்.

பூமாதேவியால் உள்ளிழுத்துக் கொள்ளப்பட்ட தன் மனைவிக்காக இராமன் தன் மகன்களோடு அழத் துவங்கினான்.

அரை பிளேடு said...

ஆதாரங்கள் ஏதுமற்ற கற்பனைக் கதை. கதையின் பின்னிருக்கும் உளவியல் பார்வைக்காக எழுதப்பெற்றது.

http://araiblade.blogspot.com/2008/03/blog-post_06.html

StumbleUpon.com Read more...

சீக்கிய மத குருக்களை கொன்று,கோவிலை இடித்து,சிலைகளை புதைத்து,வரி கட்டாதவர்களை யானையை வைத்து மிதித்து கொன்றவன்

அவுரங்கசீப் நடத்திய அட்டூழியங்களை ஓவிய கண்காட்சியில் வைக்க கூடாதா? திடீர் எதிர்ப்பால் பதட்டம்

சென்னை:குஜராத் சோமநாதர் கோவில் மற்றும் மதுரா கிருஷ்ணர் கோவிலை, மொகலாய மன்னர் அவுரங்கசீப் இடிப்பதாக சித்தரிக்கப்பட்ட ஓவியங்களை, சென்னையில் நடைபெறும் கண்காட்சி ஒன்றில் இருந்து எடுக்க வேண்டும் என முஸ்லிம்கள் வற்புறுத்தினர்.



ஆனால், வரலாற்று ஆவணங்களின்படி தான் ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன; அதை எடுக்க மாட்டோம்' என்று, கண்காட்சி அமைப்பாளர்கள் மறுத்ததால், திடீர் பரபரப்பு ஏறபட்டுள்ளது.

சென்னை லலித் கலா அகடமியில், தீவிரவாத எதிர்ப்பு அறக்கட்டளை (பேக்ட்) சார்பில், `மொகலாய ஆவணங்களில், அவுரங்கசீப்' என்ற தலைப்பில் ஓவியக் கண்காட்சி கடந்த 3ம் தேதி தொடங்கியது. கண்காட்சியில், ஜியா வரி கொடுக் காத இந்துக்களை மொகலாய மன்னர் அவுரங்கசீப் யானைகளை வைத்து, மிதித்து கொல்வது, முஸ்லீமாக மதம் மாற மறுத்த சீக்கிய மத குருவின் சீடர்கள் மூன்று பேரை வெட்டிக் கொல்வது, மதுரா கிருஷ்ணர் கோவிலை இடித்து, பேகம் மசூதி கட்டி, மசூதி வாசல் படிக்கட்டிற்கு அடியில், கோவிலில் இருந்த கடவுள் விக்ரகங்களை புதைத்தது, குஜராத் சோமநாதர் கோவிலை இடிப்பது போன்ற காட்சிகள் ராஜஸ்தான் பாணி சித்திரங்களாக வைக்கப்பட்டிருந்தன.

இதை பார்வையிட்ட முஸ்லிம் வக்கீல் உட்பட இருவர், குஜராத் சோமநாதர் கோவில் இடிப்பு, மதுரா கோவில் இடிப்பு ஓவியங்களை எடுக்க வேண்டும் என்றனர்.அதற்கு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மறுத்தனர்.பின்னர், கண்காட்சியை அகற்ற வேண்டும் என்று அகடமிக்கு அந்த வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினார். உடனே அகடமி நிர்வாகத்தினர், கண்காட்சியை எடுக்க சொல்லி வற்புறுத்தினர்.போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், கண்காட்சியை பார்வையிட வந்த பள்ளி மாணவ, மாணவிகளை திருப்பி அனுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த, இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன், ஜனதா கட்சி (எஸ்) மாநில தலைவர் சந்திரலேகா, விஸ்வ இந்து பரிஷத் மாநில தலைவர் வீரபாகு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். கண்காட்சியை பார்வையிட்ட பின்னர், இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் நிருபர்களிடம் கூறியதாவது:

கண்காட்சியில் உள்ள ஓவியங்கள் அனைத்தும் கற்பனையோ, கதையோ இல்லை. ஆதாரத்துடன் கூடிய வரலாற்று சுவடிகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிமாக மதம் மாறாத சீக்கிய மத குருவின் சீடர்களை அழித்தது குறித்த ஓவியங்கள், அனைத்து சீக்கிய மத கோவில்களிலும் வைக்கப்பட்டுள்ளன. அதையெல்லாம் இவர்களால் எடுக்க சொல்ல முடியுமா?

ராமபகவான், சீதா பிராட்டி, அனுமன், பாரத மாதா ஆகியோரை நிர்வாணமாக வரைந்தார் எம்.எப்.ஹுசைன். அப் போது நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, அது கருத்து சுதந்திரம் என்றனர். ஆனால், இந்த கண்காட்சி மட்டும் கருத்து சுதந்திரம் கிடையாதா? எந்த நாட்டிலும் இல்லாத கோமாளி கூத்துதான் இங்கு நடக்கிறது. உண்மையான வரலாற்றை சொல்வதற்கு உரிமை இல்லை. உண்மையான வரலாற்றை தெரிந்து கொண்டால், இந்தியாவின் நிலையே தலைகீழாக மாறிவிடும். முன்பு அறிவித்தபடி, இந்த கண்காட்சி கண்டிப்பாக 9ம் தேதி வரை நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார். இச்சம்பவத்தால், அப்பகுதியில் எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நிகழாவண்ணம், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

http://www.dinamalar.com/

StumbleUpon.com Read more...

எம் குலப் பெண்களின் மார்பை மறைக்க அனுமதி அளிக்காதிருந்த இந்துப் பார்ப்பன பண்ணாடைகள்

இந்து பெண்களின் மானம் காக்க துணி(வு) கொடுத்த கிறிஸ்தவம்


குமரி மாவட்டங்களின் இந்து ஜாதி வெறியினால் நாடார்,ஈழவர்,காவதி,வண்ணார்,சாம்பவர்,பறையர்,புலையர்,செரமர் ஆகிய ஜாதியை சேர்ந்த பெண்கள் தங்கள் மார்புகளை மூடாமல் தங்கள் முழங்கால் வரை மட்டும் துணி அணிந்தவர்களாக வாழ்ந்து வந்தார்கள்.அங்கு வந்த கிறிஸ்தவ மிஷனரிகள் அவகளின் நிலைகண்டு பதறி அவர்களுக்கு துணி அணியும்படியான உரிமையை பேற்றுத்தந்தனர்.

இந்த வரலாரை மறந்து போனவர்கள் ஏராளம்.அவர்கள் நினைவுக்கு இந்த படங்கள்




sourch:http://unmaiadiyann.blogspot.com/2007/11/blog-post_2622.html

StumbleUpon.com Read more...

பார்பன கைக்கூலியான எழிலுக்கு,

பார்பன கைக்கூலியான எழிலுக்கு, நீ என்னமோ பெரிசா பேசிகிட்டு இருக்க.இந்து மதத்துல நாங்களும்,எங்கள் பெண்களும் பட்ட கஷ்டம் உனக்கு எங்கே தெரியப்போகுது.

மனுஷன எங்கள எவன்டா மதிச்சான்.டீ கடையில கூட ரெண்டு கிளாஸ் வச்சிங்க.கோவில்ல கூட சாமிய பாக்க எங்கள விடமாட்டீங்க.ஜாதிக்கு ஒரு சாமிய வச்சு எங்கள நீங்க பண்ணின கொடுமைகளுக்கு இந்து ஒரு பெயர்தாண்டா காரணம்.






எழில் said...
//தெய்வமகன் என்ற பெயரில் ஒரு கிறிஸ்துவ அன்பர் இந்துமதத்தை பற்றி இரண்டுமடங்கு அதிகமாக திட்டப்போவதாக கூறியுள்ளார்.

இந்துக்கோவிலுக்கு முன்னால் நின்று பாவிகளே என்று கத்துபவர்களை பார்த்து வளர்ந்த நான், இவருக்கு பயந்துவிடப்போகிறேனா?//



தம்பி எழில் நானும் பயப்படப்போவதில்லை.நானும் சின்ன வயசில் இருந்து இரட்டை குவழைகளையும்,தீட்டு பட்ட கோவில்களையும் பாத்து வளந்தவன் தான்.

அடுத்த மதத்தை சேர்ந்தவன் வந்து கோவிலுக்கு வெளியே நின்னு பாவிகளே கத்தீட்டான்னு கூப்பாடு போடுறீயே நீயும் உன் பாப்பனீய கூட்டமும் எங்களை எங்கள் கோவிலுக்குள்ளேயே போகவிடாமல் கீழ் சாதின்னு சொன்னப்ப எங்களுக்கு எப்படி இருந்திருக்கும்.நாங்கள் கும்பிடுற கடவுளுக்கு பாப்பான் தான் பூசை பண்ணுமா?ஏன் ஏதாவதும் பெருமாள் கோவில்லில் ஒரு சக்கிலியனை பூசை பண்ண அனுமதி கொடுத்து பாப்பான் வந்து அர்ச்சனை பண்ணச்சொல்லு பாக்கலாம்


சும்மா வாய் கிழிய இந்து மதத்தை பற்றி பேசும் நீ ஒன்னா பார்ப்பானாய் இருப்பாய் இல்லாட்டி அவனுங்களுக்கு கொடி தூக்கும் கைத்தடியாக இருப்பாய்.இரண்டை தவிர வேற யாராகவும் நீ இருக்க முடியாது.

அப்படி ஊருக்கு முன்னால் விளம்பரத்துக்கு எங்களை உள்ள விட்டுட்டு வெளிய போனவுடன் தீட்டு கழிப்பே.ஏண்ட உங்களின் இந்த பண்ணாடைதனம் எங்களுக்கு தெரியாதா?




//லூஸுகள்!

எவரோடு வேண்டுமானாலும் கிறிஸ்துவ மதத்தை பற்றி விவாதிக்க தயாராகவே இருக்கிறேன்.

முதலில் அடிப்படை நாகரிகம் கற்றுக்கொள்ளட்டும். பிறகு பிரச்சாரம் செய்யலாம். //

இதப்பத்தி நீ பேசற.மொதல்ல இந்து மதத்தை பத்தி நீ தெளிவாகு அப்புறமா அடுத்தத பாத்துக்கலாம்.சும்மா மெண்டல் மாதிரி விவாத அழைப்பெல்லாம் விடாத






//இவர்களது சர்ச்சுக்கு முன்னால் நின்று கிறிஸ்துவர்கள் எல்லோரும் நரகத்துக்கு போகிறார்கள், லூஸூகள் என்று மைக் வைத்து கத்தி, பிட் நோட்டீஸ் கொடுத்தால் தெரியும் இவர்களது சகிப்புத்தன்மை!

கிறுக்கர்கள். ஏதோ இந்துக்கள் பொறுமையாக போகிறார்கள் என்பதால் ரொம்பவே ஆடுகிறார்கள்//

புண்ணாக்கு.உன்னோட மதத்துக்கு வரவன நீ பாப்பானக மாத்துவியாட.அவனையும் இன்னொரு சக்கிலியனாகத்தாண்டா அவமானப்படுத்தப்போற.


இத பாரு நாங்க இந்த கொடுமகளை எல்லாம் தாங்கிட்டு தான் அந்த கருமத்தை தலை முழுகி உள்ளோம்.நீ மறுபடியும் பேசு.நான் நல்லா குடுக்கிறேன்.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP