|
வரலாற்றுச்சுவடுகள்:இலங்கை தமிழர் வரலாறு-3
எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்டதாக ஆதாரபூர்வமான வரலாறு கூறுகிறது.
சிங்களர்கள்தான் இலங்கையின் பூர்வக்குடிகள் என்று நிரூபிப்பதற்காக எழுதப்பட்ட நூல் "மகாவம்சம்.''
இதை அறிந்து கொண்ட துட்ட காமினி, காட்டில் போய் ஒளிந்து கொண்டான்.
பெரும் படையுடன் துட்ட காமினி வருவது பற்றி அறிந்த எல்லாளன்,
இந்நிலையில், எல்லாளனுக்கு துட்டகாமினி சவால் விட்டான்.
அனுராதபுரத்தைக் கைப்பற்றிக்கொண்ட துட்டகாமினி, அதை மேலும் விரிவுபடுத்த எண்ணமிட்டான்.
ஆனால், அவன் திட்டங்கள் நிறைவேறுவதற்கு முன், பாம்பு கடித்து இறந்து போனான்.''
லேபிள்கள்:
ஈழம்,
எல்லாளன்,
தமிழர் சுவடுகள்,
பிரபாகரன்,
லேபிள்கள்: அரசியல்,
விஜயன்
Subscribe to:
Posts (Atom)