சமீபத்திய பதிவுகள்

புதுவகையான ஆயுதங்களைக் கொண்டு விடுதலைப்புலிகள் தாக்குதல்

>> Thursday, March 19, 2009

புதுவகையான ஆயுதங்களைக் கொண்டு விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்துவதாக ராணுவ தரப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது.மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...

இரணைபாலையில் கடும் மோதல்-கவச வாகனம் தாக்கியழிப்பு

இரணைபாலையில் கடும் மோதல் நைபெற்றுவருவதாகவும் அங்கு 60 க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ,ஒரு கவச வாகனம் தாக்கியழிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்வு இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது

StumbleUpon.com Read more...

புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தை நோக்கி 3 படையணிகள் முன்னகர்வு

புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தை நோக்கி 3 படையணிகள் முன்னகர்வு: படைத்தரப்பு தெரிவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தில் தங்கியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக புதுமாத்தளன் பகுதியை நோக்கி இராணுவத்தின் மூன்று படையணிகள் தீவிர முன்னகர்வு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்தது.

StumbleUpon.com Read more...

Breaking News:புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உக்கிர மோதல்கள்! 250 படையினனர் பலி!

புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சிறீலங்காப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 250-க்கு அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதுக்குடியிருப்பு மருத்துவமனையை அண்மித்த பகுதிகள், புதுக்குடியிருப்பு - முல்லைத்தீவு வீதி, மற்றும் இரணைப்பாலைச் சந்தியில் இடம்பெற்ற மோதல்களிலேயே 250-க்கு அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

நாளாந்தம் பல நூற்றுக்கண்கான படையினர் வன்னிக் களமுனையில் இருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். படையினருக்கு ஏற்பட்டு வரும் ஆளணி இழப்புகளை அடுத்து சிறீலங்காப் படையினர் பலர் மாறி மாறி படையணிகளுக்குள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

StumbleUpon.com Read more...

புலிகளை காப்பதற்காக எதையும் செய்வோம் -சச்சின் டெண்டுல்கர்

புலி இனத்தை பாதுகாக்க வேண்டும்: சச்சின் வலியுறுத்தல்




அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள புலி இனத்தை பாதுகாக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தியுள்ளார்.



நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டுக்கு எதிரான போட்டிகளில் விளையாடி வருகிறது. போட்டிக்கு முன்னதாக நடந்த ஒரு நிகழ்ச்சியில், புலிகளைக் காக்கும் நடவடிக்கையில் ஒரு பகுதியாக இந்திய அணி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



இதற்காக உருவாக்கப்பட்டிருந்த பேனரில், ஒன்றாக இணைந்து, புலி இனத்தைக் காப்பதற்காக எதையும் செய்வோம் என்ற வாசகத்தை எழுதி சச்சின் டெண்டுல்கர் கையெழுத்திட்டார்.


.மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP