|
சமீபத்திய பதிவுகள்
பிரபாகரன் கொல்லப்பட்டாரா? கேள்விகளால் ஒரு வேள்வி இறுதிப்பாகம்:காட்டி கொடுத்ததாக கருணா தகவல்
பிரபாகரன் கொல்லப்பட்டாரா? கேள்விகளால் ஒரு வேள்வி இறுதிப்பாகம்: சடலத்தை அடையாளம் காட்டியதாக BBC யிடம் கூறுகிறார் கருணா: இது பிரபாகரன் அல்ல ‐ லெப்டினன்ட் ஜெனரல் ஹர்கிரத் சிங் ‐ எவ்வாறு இறந்தார் என்பதை விபரிக்கப் போவதில்லை பாதுகாப்பு இணையத்தளம் ‐ புலிகளின் பதில் என்ன?
ஒரு வகையில் இது ஒரு ஊடகப் போராகக் கூட மாறியிருந்தது. பிரபாகரன் பொட்டம்மான் சூசை ஆகியோர் அம்புலன்ஸ் ஒன்றில் தப்பிச் செல்ல முயற்சிக்கும் போது படையினர் அந்த வானை நோக்கி நடாத்திய தாக்குதலில் அவர்கள் மூவரும் கொல்லப்பட்டதாக முதலில் ஒரு தகவல் வெளியாகியிருந்தது.
தொடர்ச்சியாக அரச தரப்பு பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக தெரிவித்து வந்ததைத் தொடர்ந்து மீளவும் அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் பாதுகாப்பான இடமொன்றில் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாகக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
தேசிய தலைவர் கொல்லப்பட்டதான செய்தி ஆதாரம் அற்றது - நோர்வே
அவர் மேலும் தெரிவிக்கையில்.... புலித்தேவன் மற்றும் பா.நடேசன் வீரச்சாவடைந்துள்ளார்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். |
தேவையான நேரத்தில் தலைவர் பிரபாகரன் மக்கள் முன் வருவார்-Photo
|
http://www.tamilwin.com/view.php?2aSWnBe0dZj0A0ecGG7N3b4j9E84d3g2h3cc2DpY2d436QV3b02ZLu2e
பிரபா இது உண்மையாக இருக்கக் கூடாதா?
இது உண்மையாக இருக்கக் கூடாதா என்பதே என்னுடைய ஆசை. பிரபாவின் இறந்த உடல்: பல சந்தேகங்கள் |
|
|
இலங்கைத் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அதற்கு மேல் முதலாவதாக உள்ள படம் 2004 கார்த்திகை 26 எடுக்கப் பட்டது. 4 வருடங்களுக்கு மேலாகிய பின்பு அவர் 2009 இளமையாகத் தோற்றம் அளிப்பது எப்படி? அந்த படத்தில் 35 தொடக்கம் 40 வயதான தோற்றத்தையே அளிக்கிறது. முகத்தில் இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லை. 2004ம் ஆண்டு புகைப்படத்தில் அவருக்கு முகத்தில் சுருக்கங்கள் இருந்திருக்கின்றன. கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மற்றும் அந்த சூழநிலையில் இருந்து கனகச்சிதமாக முகச்சவரம் செய்தி இருப்பாரா என்று பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. அம்புலன்ஸ் வண்டியில் தப்பி செல்லும் போது சூட்டுக்கு பலியாகியாத அறிவித்த இராணுவம் இன்று மதியம் 12 மணியளவில் முல்லைத்தீவு நந்திக்கடலுக்குள் இருந்து உடலை கண்டு பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. |
எம் வீரத்தமிழனுக்கு வீரவணக்கங்கள்:கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்
