சமீபத்திய பதிவுகள்

பெண்களை பிறந்த மேனியாக செல்போனில் படம் பிடிக்கும் கிருஷ்ண பக்தன்(போட்டோவுடன்)

>> Monday, March 10, 2008

பெண்களை பிறந்த மேனியாக செல்போனில் படம் பிடிக்கும் இந்த பக்தனை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பெண்ணுரிமை சங்கங்கள் போர் கொடி தூக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.ஆனால் இவன் இப்படி செய்ய வேண்டும் என்று நினைக்கத் தூண்டியது யார் தெரியுமா?

சாத்சாத் கிருஷ்ண பரமாத்மாவேதான்.அவருடைய கையிலும் இப்படி செல்போன் இருந்தால் கண்டிப்பாக இப்படித்தானே செய்து இருப்பார் என்பது இந்த பக்தனின் கேள்வி.

என்ன சாமியோ,என்ன கருமமோ எனக்கு தெரியலடா?













Dating Sutra

Dating Sutra

StumbleUpon.com Read more...

எழுத்தாளர் சுஜாதா இஸ்லாமுக்கு மதம் மாறிவிட்டார்

இணையத்தில் பார்க்க நேர்ந்த ஒரு கட்டுரை "குரான் வெறுப்பை போதிக்கவில்லை-அமரர் சுஜாதா"என்ற தலைப்பில் ஒரு கட்டுரை காண நேர்ந்தது சரி அதில் என்ன தான் உள்ளது என்று சென்று பார்த்தால் குரானை பற்றி சரியான நிதானிப்புடன் எழுதிய மாதிரி தெரியவில்லை.அதில் பார்க்கும் பொழுது கீழ் கண்ட வாசகங்கள் இருந்தது.

//திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான். திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்."//

குரானை படித்த ஒரு வைணவரின் மகன் சொல்கிறார் நம்மிடம் குறையோடு படித்தால் தான் குரானின் வசனங்கள் மற்றவர்கள் மேல் வெறுப்பை வளர்க்கும் வார்த்தைகளுடன் காணப்படும் என்று.


இன்றைக்கு இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் அல்லாஹ்வின் பெயரால் ஜிஹாத் நடத்தும் முஸ்லீமகள் குரானை சரியாக படிக்கவில்லை என்றாகிறது.சரி அதை கூட இங்கிருக்கு இஸ்லாமியர்கள் ஆமாம் அப்படித்தான் என்பார்கள்.ஆனால் குரான் உண்டான சௌதி அரேபிய அறிஞர்கள் கூட குரானை சரியாக படிக்கவில்லை என்பதும் ,மற்ற எந்த முஸ்லீம் நாடுகளும் குரானை சரியாக படிக்கவில்லை என்பது சுஜாதாவின் எழுதில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

ஆனால் இதை ஏற்றுக்கொள்ள எத்தனை ஜிஹாதிகள் தயார்.அரபி மொழியில் படிக்காத ஒருவர் குரானின் அர்த்தத்தை எப்படி இவ்வளவு சரியாக புரிந்துகொண்டார்.

குரான் படித்து குழப்பம் நீங்க ஆயிரக்காணக்காண ஹதீத்கள் தேவையாக இருக்கும் பொழுது எப்படி வெறும் மொழிபெயர்க்கப்பட்ட குரானை படித்த சுஜாதா அவர்கள் உண்மையை கண்டிருக்க முடியும்.

அரபி மொழியில் பாண்டித்தியம் பெற்ற ஜிஹாதிகளே தங்கள் கருத்துகளில் முரண்பட்டு ஆங்காங்கே விவாதம் என்ற பெயரில் அடித்துக்கொள்ளும் போது இந்த காபிரான சுஜாதாவுக்கு எப்படி குரானில் எந்த குறையும் இல்லாமல் விளங்கியது?

இதற்கு முக்கிய காரணம் சுஜாதா ஒரு முஸ்லீமாக இல்லை என்பதும் தப்பித்தவறியும் அவர் முஸ்லீம் மதத்துக்கு மாறபோகிறேன் என்றும் சொல்லாததே.

ஒரு நடுநிலையாளனாக ஒரு இந்துவாக எந்த மதப்புத்தகத்தை படித்தாலும் அதை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று நினைப்பதில்லை.அதனால் மதபுத்தகங்களில் சொல்லப்படும் நல்ல கருத்துக்களை அன்னப்பறவை போல் பகுத்து எடுத்து விடுவார்கள்.ஆனால் ஜிஹாதிகள் குரானை அப்படி உபயோகிப்பது இல்லை.அதின் ஒவ்வொரு எழுத்துகளும் இன்றைக்கும் நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார்கள் இதனாலேயே குரான்,ஹதித்களின் பழைய விளக்கங்கள் 21 நூற்றாண்டுக்கு உகந்ததாக இல்லை என்று சொல்லி அதன் வசனங்களுக்கு புது விளக்கம் கொடுக்க துருக்கி நாடு தயாராகி உள்ளது.எப்படி விளக்கம் கொடுதாலும் கருத்து மாறாத ஹதீஹ்களை செல்லாது என்று அறிவிக்கவும் அந்த நாடு தயாராகிவிட்டது.ஜிஹாதிகளின் பிதற்ரல்களுக்கெல்லாம் ஹைட்ரஜம் பாம் வைத்து விட்டது துருக்கி.http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_29.html




நல்ல வேலை சுஜாதா இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் அப்படின்னு பதிவை போடாமல் இருந்தார் இந்த நேசமுடன்.ஏன்னா இந்த மாதிரி போலிப்பதிப்பெல்லாம் அவருக்கு கைவந்த கலை.


StumbleUpon.com Read more...

கன்னிப் பெண்களும் அவர்களின் உமிழ்நீரும் உனக்கு வேண்டாமா?'

கன்னிப் பெண்களும் அவர்களின் உமிழ்நீரும் உனக்கு வேண்டாமா?' இதை யாரு சொன்னது தெரியுங்களா அல்லாஹ்வின் நபிதான்.
புகாரி பாகம்
5, அத்தியாயம் 67, எண் 5080

ஜாபிர்

இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

நான் திருமணம் செய்துகொண்டேன். (சில நாள்களுக்குப் பின்) என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'யாரை மணமுடித்தாய்?' என்று கேட்டார்கள். நான் 'கன்னி கழிந்த ஒரு பெண்ணை மணமுடித்தேன்'' என்று பதிலளித்தேன். அதற்கவர்கள், 'உனக்கென்ன நேர்ந்தது? கன்னிப் பெண்களும் அவர்களின் உமிழ்நீரும் உனக்கு வேண்டாமா?' என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹாரிப் இப்னு திஸார்(ரஹ்) கூறினார்:

நான் இந்த ஹதீஸை அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்களிடம் கூறினேன். அதற்கவர்கள், ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்ள் பின்வருமாறு கூறியதை நான் செவியேற்றேன் என்று கூறினார்கள்: என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'கன்னிப் பெண்ணை மணந்துகொண்டு அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கூடிக்குலவி மகிழ்ந்திருக்கலாமே!'' என்று கேட்டார்கள்.

StumbleUpon.com Read more...

பொம்பளய வெறும் போதை வஸ்ததான் உபயோகிச்சுக்கோனும் அதை உட்டுட்டு ஆட்சியதிகாரத்தை ஒரு பொம்பள கிட்ட ஒப்படைச்ச சமுதாயம் ஒருபோதும் உருப்படாது


ஆட்சியதிகாரத்தை ஒரு பொம்பள கிட்ட ஒப்படைச்ச சமுதாயம் ஒருபோதும் உருப்படாது இப்படின்னு யாராவதும் சொன்ன உடனே நாம ஆயிரம் ஆயிரம் பதிவெழுதி அவனை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவோம்.ஆனால் இப்படி சொன்ன ஜிஹாதிகளின் தலைவர் உலகம் புகழும் உத்தமராம் எப்படி போகுது கதை என்று பாருங்கள்,நிறைய ஜிஹாதிகளுக்கு இது ரோம்ப பயனளிக்குதாம்,


புகாரி பாகம் 5, அத்தியாயம் 64, எண் 4425

அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்

ஜமல் போர் சமயத்தில், அதில் ஈடுபட்டவர்களுடன் நானும் சேர்ந்துகொண்டு (ஆயிஷா(ரலி) அவர்களுக்கு ஆதரவாகப்) போரிட முனைந்தபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்றிருந்த ஒரு சொல் எனக்குப் பயனளித்தது.

பாரசீகர்கள் கிஸ்ராவின் மகளைத் தங்களுக்கு அரசியாக்கிவிட்டார்கள் எனும் செய்தி இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, அவர்கள் 'தம் ஆட்சியதிகாரத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்த சமுதாயம் ஒருபோதும் உருப்படாது'' என்று கூறினார்கள்.

(இதுதான் எனக்குப் பயனளித்த நபி(ஸல்) அவர்களின் சொல்.)

StumbleUpon.com Read more...

நீங்கள் கணவரில்லாமல் தனியாக பிரயாணம் செய்யும் பெண்ணா?ஜாக்கிரதை.

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் எங்கள் நபிகள் நாயகம் சொன்னது எல்லா காலங்களுக்கு பொருந்தும் என்று ஜிஹாதிகள் கொடி பிடிப்பது எல்லாறும் அறிந்ததுதான்.
ஆனால் அவர் சொன்ன சின்ன சின்ன விஷயங்கள் கூட நடைமுறையில் செய்ய விரும்மும் அவர்கள் கீழே உள்ள அவருடைய வார்த்தைகளை அப்படியே கீழ்படிவார்களானால் பெண்களின் நிலை என்னவாக முடியுமோ தெரியவில்லை.பெண்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்பதில் அவருக்கு இருந்த அனந்தத்தை நினைக்கும் போது ஆஹா என்ன ஒரு பெருந்தன்மை என்றே நினைக்கத்தோன்றுகிறது.
பாகம்
2, அத்தியாயம் 28, எண் 1862

இப்னு

அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

சந்திக்க "மணமுடிக்கத்தகாத ஆண் துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது. மண முடிக்கத் தகாத ஆண் துணையுடன் பெண் இருக்கும்போதே ஆண்கள் அவளைச் வேண்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் இன்னின்ன ராணுவப் பிரிவுடன் புறப்பட இருக்கிறேன்; என் மனைவி ஹஜ் செய்ய எண்ணுகிறார் (நான் என்ன செய்வது)?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீரும் மனைவியுடன் (ஹஜ்ஜுக்குப்) புறப்படுவீராக! என்றனர்

பாகம்

2, அத்தியாயம் 28, எண் 1864

அபூ

ஸயீத்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களிடம் நான்கு விஷயங்களைச் செவியுற்றேன். அவை எனக்கு மிகவும் விருப்பமானவை. (அவை:) 'கணவனோ மணமுடிக்கத் தகாதவரோ இல்லாமல் இரண்டு நாள்கள் தொலைவுக்கு ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது! நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது! அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரையிலும், ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரையிலும் எந்தத் தொழுகையும் தொழக் கூடாது! மஸ்ஜிதுல் ஹராம், என்னுடைய பள்ளிவாசல் மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளி வாசல்களைத் தவிர வேறு பள்ளி வாசல்களுக்கு (அதிக நன்மையை நாடி)ப் பயணம் செய்யக் கூடாது!"

"
அபூ ஸயீத்(ரலி), நபி(ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் பங்கெடுத்திருக்கிறார்கள்!" என்று (அறிவிப்பாளர்களில் ஒருவரான) கஸ்ஆ கூறுகிறார்.

பாகம்

2, அத்தியாயம் 30, எண் 1995

நபி

(ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு யுத்தங்களில் பங்கெடுத்த அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளைச் செவியுற்றேன். அவை என்னைக் கவர்ந்தன. அவை: 'ஒரு பெண் தன்னுடைய கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத உறவினர் ஒருவர் தம்முடன் இருக்கும் நிலையில் தவிர, (மற்ற நிலைகளில்) இரண்டு நாள்கள் தொலைவுள்ள பயணத்தை மேற்கொள்ளக் கூடாது! ஈதுல் ஃபித்ர், ஈதுல் அள்ஹா (நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள்) ஆகிய இரண்டு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது! ஸுப்ஹுக்குப் பிறகு சூரியன் உதிக்கும் வரையும் அஸருக்குப் பிறகு சூரியன் மறையும் வரையும் தொழக் கூடாது! (அதிக நன்மையைப் பெற நாடி) மஸ்ஜிதுல் ஹராம், பைத்துல் முகத்தஸ், என்னுடைய இந்தப் பள்ளி வாசல் (மஸ்ஜிதுந் நபவீ) ஆகிய மூன்று பள்ளி வாசல்களைத் தவிர வேறெதை நோக்கியும் பயணத் மேற்கொள்ளக் கூடாது!"

பாகம்

3, அத்தியாயம் 56, எண் 3006

இப்னு

அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

"
ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)" என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், 'நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்" என்று கூறினார்கள்.

பாகம்

3, அத்தியாயம் 56, எண் 3006

இப்னு

அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

"
ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)" என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், 'நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்" என்று கூறினார்கள்.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP