சமீபத்திய பதிவுகள்

பொம்பளய வெறும் போதை வஸ்ததான் உபயோகிச்சுக்கோனும் அதை உட்டுட்டு ஆட்சியதிகாரத்தை ஒரு பொம்பள கிட்ட ஒப்படைச்ச சமுதாயம் ஒருபோதும் உருப்படாது

>> Monday, March 10, 2008


ஆட்சியதிகாரத்தை ஒரு பொம்பள கிட்ட ஒப்படைச்ச சமுதாயம் ஒருபோதும் உருப்படாது இப்படின்னு யாராவதும் சொன்ன உடனே நாம ஆயிரம் ஆயிரம் பதிவெழுதி அவனை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவோம்.ஆனால் இப்படி சொன்ன ஜிஹாதிகளின் தலைவர் உலகம் புகழும் உத்தமராம் எப்படி போகுது கதை என்று பாருங்கள்,நிறைய ஜிஹாதிகளுக்கு இது ரோம்ப பயனளிக்குதாம்,


புகாரி பாகம் 5, அத்தியாயம் 64, எண் 4425

அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்

ஜமல் போர் சமயத்தில், அதில் ஈடுபட்டவர்களுடன் நானும் சேர்ந்துகொண்டு (ஆயிஷா(ரலி) அவர்களுக்கு ஆதரவாகப்) போரிட முனைந்தபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்றிருந்த ஒரு சொல் எனக்குப் பயனளித்தது.

பாரசீகர்கள் கிஸ்ராவின் மகளைத் தங்களுக்கு அரசியாக்கிவிட்டார்கள் எனும் செய்தி இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, அவர்கள் 'தம் ஆட்சியதிகாரத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்த சமுதாயம் ஒருபோதும் உருப்படாது'' என்று கூறினார்கள்.

(இதுதான் எனக்குப் பயனளித்த நபி(ஸல்) அவர்களின் சொல்.)

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP