என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசும் கருப்புச்சட்டை தலைவர்(பெரியார்)
>> Sunday, February 10, 2008
தலித்துகளை இஸ்லாம் மதத்துக்கு மாற சொன்ன பெரியார் இன்னொரு கட்டுரையில் எதிர் மறையாக எழுதியுள்ளதை காணுங்கள் //இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால் "கலியாணம்' என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும். இந்தக் 'கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தான், கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் - அவற்றுக்குச் சொத்துகள் சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. இந்தக் கல்யாண முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தியதே பார்ப்பான் தான். சாஸ்திரங்களில் சூத்திரனுக்கு கல்யாண முறையே இல்லையே! http://periyarpasarai.blogspot.com/2008/02/blog-post_10.html // பெரியாரே இதை அறிந்துவிட்டு எப்படி தலித்துகளை இஸ்லாமுக்கு மாறச்சொன்னாய்.நாய்க்கு தப்பி ஓநாய்யிடம் மாட்டின கதையா அல்லவா இது? //நம் நாட்டு யோக்கியதைதான் என்ன? ஏழு வயதிலேயே பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, அன்றைக்கு இரவே சாந்தி முகூர்த்தம் வைத்து விடுவானே. ஹலோ உங்களுக்கு எதாவது பைத்தியம் பிடித்து விட்டதா? 6வயது பெண்ணை கல்லியானம் செய்துவிட்டு அவளுக்கு மஹர் கொடுக்க எந்தவிதமான வசதி இல்லாதபடியினால் 9வயதில் அவளுடன் உடல் உறவு வைத்த அழகிய நபி???? வழியில் இன்றைக்கு இந்த ஜிஹாதி கும்பல் ( http://thamilislam.blogspot.com/2008/02/blog-post_09.html )தயாராக இருக்கும் போது எந்த லட்சணத்தில் எங்களை அந்த இஸ்லாமுக்கு மாறச்சொன்னாய் என்பதை எங்களுக்கு விளக்கி சொல்லு. கருப்பு சட்டைகளே உங்கள் தலைவர் எதை உருப்படியாக சொன்னார் என்று தெளிவு படுத்துங்கள்.
//முஸ்லிமை எடுத்துக்கொண்டால், பெண்களை உலகத்தைக் கூடப் பார்க்க விட மாட்டேன் என்கிறானே! முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதை விடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா?//
பெண்களுக்காவது உணர்ச்சி வர வேண்டாமா? சிங்காரிப்பது - ஜோடித்துக் கொள்வது - சினிமாவுக்குப் போவது என்பதோடு இருந்தால் போதுமா? தாங்களும் சம உரிமை உடையவர்கள் என்ற உணர்ச்சி வர வேண்டாமா?//