சமீபத்திய பதிவுகள்

சிந்திக்க உண்மைகளா?அல்லது போலிகளா?????????????முகமூடி கிழிப்பு

>> Saturday, April 26, 2008

சிந்திக்க உண்மைகளா?அல்லது போலிகளா?????????????முகமூடி கிழிப்பு

தந்தை பெரியார் அவர்களின் புகழை குலைக்கும் வகையில் ஒருசில இஸ்லாமிய மதவாதிகள் பெரியாருடைய பெயரை வைத்துக்கொண்டு தங்களை நாத்திகர்களாக காண்பித்துக்கொண்டு தங்கள் மதத்துக்கு ஆதாயம் தேடி வருகிறார்கள்.அந்த வகையில் "உண்மை உடையான்" என்ற தளத்தை நாம் ஏற்கனவே அடையாளம் காட்டி இருந்தோம்.
 
 
 
 
அதே வரிசையில் இப்பொழுது இன்னொரு வலைமலர் இணைந்துள்ளது.அதன் பெயர் "இதுதான் உண்மை" என்பதே.இவர்கள் தங்கள் பிளக்கரில் பெரியாரின் படங்களை போட்டுக்கொண்டு இஸ்லாமுக்கு பெரியார் வக்காலத்து வாங்குவது போல் காண்பித்து வருகிறார்கள்.முகமதுவுடைய ஆபாச வாழ்க்கையை பற்றிய விவரங்கள் இணையங்களில் வெளியாகும்பொழுது இந்த பெரியாரிய முகமூடி அணிந்துள்ள தளங்கள் சீறி பாய்வதை நாம் எப்பொழுதும் காணலாம்.
 
சமீபத்தில் உமர் அவர்கள் மொழிபெயத்த கட்டுரைகளில் ஒன்று 
 
"
புனித நகரம் உள்ள நாட்டிலிருந்து உமர் பேசுகிறார்
-----------
 
அல்லா தரவிருக்கும் கன்னிகளின் மார்பகங்களையும்,
தொடைகளையும் புகழுகிறார் உமர் அல்-ஸ்வைலெம்"
 
 
 
 
 
‍இந்த கட்டுரை வெளியானவுடன் பதில் கொடுக்க திறன் இல்லாத இந்த போலிகள் பெரியாரியல் முகமூடியுடன் ஒரு கட்டுரை வெளியிட்டு உள்ளனர்.கீழே அதன் தலைப்பு உள்ளது.
 
"ஆணுறை இன்றி விதவையுயுடன் கருத்தரிக்காமல் உடலுறவு எப்படி?. பைபிளில் வழி".
 
பைபிளில் யூதாவுடைய மகன்கள் செய்த தவறை சுட்டிக்காட்டி உள்ளது.அது அந்த காலத்தில் நடந்த சம்பவம்.பைபிள் அதை அப்படியே பதிவு செய்துள்ளது.இதை நாம் அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற எந்த விதமான சட்டமும் இல்லை.ஒரு சரித்திர புத்தகத்தில் எப்படி நடந்த சம்பவங்கள் அப்படியே பதிவு செய்யப்படுமோ அதுபோல் தான்.பைபிள் ஒரு சரித்திர புத்தகம் அல்ல.ஆனாலும் அதில் அநேக சரித்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதில் ஒன்றுதான் இதுவும்.
 
 
மேலே பெரியாரின் முகமூடி அணிந்து எழுதும் இஸ்லாமியர் கவனிக்க மறந்த விஷயம் என்னவென்றால் இதே சம்பவம் முகமதுவின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது என்பதைத்தான்.ஆனால் அதில் கொஞ்சம் வித்தியாசம் உள்ளது.
 
போரில் அடிமைகளாக பிடித்து வரப்பட்ட பெண்களை முகமதுவின் சீடர்களால் வண்புணர்ச்சி செய்யும் பொழுது அவர்கள் கரு தரிக்காமல் இருக்க அவர்கள் செய்த வித்தைதான் இது.ஆனால் முகமது அவர்களை தடுக்கவில்லை.நீங்கள் எப்படி செய்தாலும் தவறு இல்லை.அல்லா நினைத்தால் குழந்தை தருவான் என்று சொன்னாரே தவிர அந்த அபலை பெண்களின் மனகுமுறலை நினைத்துக்கூட பார்க்கவில்லை.தன்னை எதிர்த்து போரிட்ட வீரர்களின் மனைவிகளையும்,அவர்களுடைய நாட்டில் இருந்து சிறுமிகளையும்  பிடித்துவந்து அவர்களை தானும்,தன் சகாக்களும் பங்கு போட்டு அனுபவித்த புகழ் முழுமையாக நபிகள் நாயகம் என்று இஸ்லாமியர்களால் செல்லமாக அழைக்கப்படும் முகமதுவையே சேரும்.கீழே அந்த கேவலமான சம்பாஷணை ஹதீஸ்களில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
 
புகாரி பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6603

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளில் ஒருவர் வந்து, இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை (விற்று) காசாக்கிக்கொள்ள நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும்போது) புணர்ச்சி இடைமுறிப்பு (அஸ்ல்) செய்துகொள்வது குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருந்தால் உங்களின் மீது தவறேதுமில்லையே? ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்' என்று பதிலளித்தார்கள்.

 

புகாரி பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7409

 அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பனுல் முஸ்தலிக் போரின்போது பெண் போர்க் கைதிகள் சிலர் எங்களுக்குக்க கிடைத்தனர். அவர்களுடன் கருவுற்று விடக் கூடாதென்றும் நாங்கள் விரும்பினோம். எனவே, புணர்ச்சி இடை முறிப்பு 'அஸல்' செய்து கொள்வது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இதைச் செய்யாமலிருப்பதால் உங்களுக்கு எந்தத் தீங்கும் நேர்ந்துவிடப் போவதில்லை ஏனெனில், அல்லாஹ் மறுமை நாள்வரை நான் படைக்கவிருப்பவற்றை எழுதி முடித்துவிட்டான்' என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பில் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: 'படைக்கப்பட உள்ள எந்த உயிரையும் அல்லாஹ் படைத்தே தீருவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

StumbleUpon.com Read more...

இஸ்லாமிய நண்பர்களின் புது(போலி) பெரியார் முகமூடி

 

இஸ்லாமிய நண்பர்களின் புது முகமூடி


நண்பர் உமர் அவர்கள் இஸ்லாமிய நண்பர்களுக்கு இணையத்தில் பதில் எழுதி வருவது அனைவரும் அறிந்ததே.

ஆனால் இதற்கு பதில் எழுத முடியாத இஸ்லாமிய நண்பர்கள் பல குறுக்கு வழிகளில் முற்சித்து தோல்வி அடைந்தே வருகின்றனர்.அதே வரிசையில் முதலில் போலி மெயில் விவகாரத்தில் மாட்டி விழி பிதுங்கியது அனைவரும் அறிந்ததே.

ஆனால் பதில் அளிக்க முடியாவிட்டால் எதிர் தரப்பினரை பயமுறுத்துவது,மிரட்டல் விடுவது.அல்லாவின் பெயரில் சாபமிடுவது என அனைத்து வித்தைகளையும் செய்து விட்ட இஸ்லாமிய நண்பர்கள் தற்பொழுது புது வேஷத்தை போட ஆரம்பித்துள்ளனர்.

அது என்ன வேஷம்?"

தங்களை இணையத்தில் நாஸ்திகர்களாக காட்டி இஸ்லாமை பற்றி கேள்வி எழுப்பும் நம்மை இந்துக்களாக அடையாளம் காட்ட முயற்சித்து வருகிறார்கள்.அதாவது இஸ்லாமை பற்றி எழுதுகிறவர்கள் அனைவரும் பார்ப்பணர்கள் என்னும் எண்ணம் அனைவருக்கும் உண்டாக வேண்டும்.அதே நேரத்தில் அவர்களை திட்டி எழுதுவது.நாம் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் அளிப்பது கிடையாது.அல்லது பதில் என்ற போர்வையில் நம்மை படு கேவலமாக திட்டி வஞ்சம் தீர்துக்கொள்ளுவது இதுவே இவர்களின் புதிய வழிமுறையாகும்.

இவர்கள் தங்களை நாஸ்திகர்களாக காட்டி அதே நேரத்தில் நம்மை பார்ப்பணர்களாகவும் காட்ட முயற்சி எடுத்து வருகிறார்கள்.ஆனால் கர்த்தர் பெரியவர்.இவர்கள் எந்த முயற்சி எடுத்தாலும் அது ஜெயம்பெற போவதில்லை.

இவர்களின் புது முகமூடியை அறிய
இரண்டு சுட்டிகளை இங்கு தருகிறேன்.நீங்கள் விருப்பப்பட்டால் அந்த கட்டுரைகளை இங்கு யாராவதும் பதித்துக்கொள்ளவும்.

http://unmaiudaiyaan.blogspot.com/2008/04/blog-post.html

http://unmaiudaiyaan.blogspot.com/2008/04/2.html

 

 

 

 

http://unmaiadiyann.blogspot.com/2008/04/blog-post_26.html

StumbleUpon.com Read more...

கடலில் கொட்டிய பாமாயில்

கடலில் கொட்டிய பாமாயில்

 
 
 

      டகாங்கா: தென்அமெரிக்க கண்டத்தின் வடமேற்குப் பகுதி நாடான கொலம்பியாவின் டகாங்கா கடற்கரை இது. இங்குள்ள மீனவர்கள் தங்கள் படகுகளை கடலுக்குள் தள்ள இவ்வளவு நாள் பட்ட சிரமத்தைவிட பலமடங்கு அதிகமாக இப்போது சிரமப்படுகின்றனர்.

காரணம், கடலோரத்தில் உள்ள நிறுவனத்தில் இருந்து வெளியேறி கடலில் கலந்த 10 டன் பாமாயில் எண்ணெய். மீன் பிடித்து வந்த மீனவர்கள் இப்போது இந்த பாமாயிலை சேகரித்து கொள்ளை லாபம் பார்க்கிறார்களாம்.

சிந்தியது தாவர எண்ணெய் என்பதால் உயிரினங்கள், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு ஆபத்தில்லை என்கிறார்கள் சுற்றுச்சூழல் நிபுணர்கள்.
 

StumbleUpon.com Read more...

பஞ்சாப் அணியின் உரிமையாளர் நடிகை பிரீத்தி ஜிந்தா

ஹர்பஜன்சிங்குக்கு கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ்

மொகாலி, ஏப். 26-

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மொகாலியில் நேற்று நடந்த ஆட்டத்தில் யுவராஜ்சிங்கின் பஞ்சாப் அணி 66 ரன்னில் மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்தது. பஞ்சாப் பெற்ற முதல் வெற்றியாகும். அதே நேரத்தில் மும்பை அணி தொடர்ந்து 3-வது தோல்வியை சந்தித்தது.

வெற்றியை பஞ்சாப் அணி வீரர்கள் கொண்டாடி னார்கள். அப்போது அந்த அணி வீரர் ஸ்ரீசந்த் மட் டும் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இது டெலிவிஷ னில் தெரிந்தது. அவர் எதற்காக அழுதார் என்பது புரியவில்லை. அவரை மும்பை இந்தியன்ஸ் அணி யின் தற்காலிக கேப்டன் ஹர்பஜன்சிங் கன்னத் தில் அறைந்துள்ளார். இதற் காகத் தான் ஸ்ரீசந்த் அழுதார் என்பது பின்னர் தெரிந்தது. அவரை பஞ்சாப் அணியின் உரிமையாளர் நடிகை பிரீத்தி ஜிந்தா மற்றும் வீரர்கள் ஆறு தல்படுத்தினர்.

ஹர்பஜன்சிங்கை பார்த்து அதிர்ஷ்டம் இல்லை என்று ஸ்ரீசந்த் கூறி அவரை வெறுப் பேற்றி உள்ளதாக தெரிகி றது. இது தொடர்பாக இரு வருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஹர்பஜன்சிங்கின் இந்த செயலை பஞ்சாப் அணியின் கேப்டன் யுவராஜ், பயிற்சியாளர் டாம்மோடி ஆகியோர் கண்டித்து உள்ளனர். இதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று மோடி கூறியுள்ளார். யுவராஜ்சிங் கூறும்போது, இது ஒரு மோசமான நிகழ்ச்சி. இது எனக்கு அதிர்ச்சியை ஏற் படுத்தியது. ஹர்பஜன்சிங் செயலை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது என் றார்.

இதற்கிடையே தனது செயலுக்கு வருத்தம் தெரி வித்து ஸ்ரீசந்திடம் நேரடியாக சென்று ஹர்பஜன்சிங் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர் பாக புகார் எதுவும் தெரி விக்க விரும்பவில்லை என்று ஸ்ரீசந்த் தெரிவித்தார். ஹர்பஜன்சிங் கூறும்போது, `எங்கள் குடும்பத்துக்குள் நடந்த சிறு நிகழ்வு. எங்க ளுக்குள் பிரச்சினை முடிந்து விட்டது. இதற்குமேல் சொல் வதற்கு ஒன்றும் இல்லை' என்றார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு ஹர்பஜன்சிங்குக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஒடுக்கமின்மை மற்றும் வீரர்களுக்கான நடத்தை விதியை மீறியது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப் பட்டுள்ளது. 28-ந் தேதிக்குள் இதற்கு பதில் அனுப்ப வேண்டும் என்று அவருக்கு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஹர்பஜன்சிங்குக்கு சில போட்டிகளில் ஆட தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ஹர்பஜன்சிங்கும், ஸ்ரீசந்தும் உண்மையிலேயே நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

StumbleUpon.com Read more...

பலதார மணத்தை தடை செய்ய வேண்டும்-போராடும் முஸ்லீம் பெண்கள்

A coalition of Indonesian women's groups is calling on the Government to change the nation's marriage laws and abolish polygamy.

Under Indonesia's marital laws, a Muslim man can have more than one wife if permission is granted by a local court and the wife gives her consent.

The religious adviser for the Australian Federation of Islamic Councils, Imam Amin Hady, believes the marriage laws which permit polygamy cannot be abolished as they form part of the Koran.

But he has told Radio Australia's Connect Asia program that Indonesia's religious affairs and justice departments work together to ensure people do not abuse their polygamy rights.

"The scholars in Islam say, the general ruling is that man can only marry then one woman," he said.

"There is an exception where a man can marry more than one woman, with certain conditions, one, two, three, four, and this ruling can be very strict."

Permission for having more than one wife is only granted if the man's first wife cannot fulfil her obligations, is disabled, ill, or cannot have children.

But Indonesia's Rahima Centre for Education and Information on Women's Rights says many men are providing false information in order to gain permission.

Herb Feith Research professor from Monash University, Dr Greg Barton, says it is understandable women are concerned some men in Indonesia are abusing their right to have a second wife.

"I think most people who look at these things would say it's scarcely ever a good thing, it's generally a bad thing and it's best if it's discouraged," he said.

"The question of policy comes back to how best you change practices, so certainly revising laws has got to be part of it, but you've got to change attitudes."

Civil servants in Indonesia are not allowed to practice polygamy and when the Indonesian Government in 2006 proposed to extend this restriction to all public servants, it lead to protests among the country's Muslim parties.

Women's groups say they will continue to lobby the Government to change its marriage laws, but acknowledge it will take some time before anything is done, as it is not a priority for legislators.

http://www.abc.net.au/news/stories/2008/04/23/2225118.htm

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP