சமீபத்திய பதிவுகள்

மலேசியாவில் விடுதலைப் புலிகள் முகாம்

>> Wednesday, March 18, 2009

மலேசியாவில் விடுதலைப் புலிகள் முகாம் அமைத்து வருவதாக தகவல்!




ஸ்ரீ லங்கா அரசு வன்னியில் மேற்கொண்டுவரும் யுத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வன்னியில் விடுதலைப் புலிகள் இயக்கப்பயங்கரவாதிகளின் முகாம்கள் ,நிலையங்கள் மீது அரச விமானப்படையினரும் இராணுவத்தினரும் மேற்கொள்ளும் வான்வழி , தரைவழி, கடல்வழித்தாக்குதல்களின் போது ஏற்படக்கூடிய பொதுமக்கள் உயிரிழப்புகளைக்காரணம் காட்டி அங்கு புலிகளை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு ஸ்ரீலங்கா அரசு தமிழினத்தவர்களையே கொல்லும் இனஒழிப்பு யுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம்சாட்டியும் யுத்தத்தை உடனே நிறுத்தி புலிகள் இயக்கத்துடன் சமாதானப்பேச்சுக்களை மேற்கொள்ளும்படியும் இனப்பிரச்சினைக்கு யுத்தத்தைதீர்வாக கைவிட்டு அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும்படி கோரி அண்மைக் காலங்களில் மலேசியாவில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் நடத்தப்பட்டு வந்துள்ளன. அவ்வாறே ஸ்ரீ லங்கா அரசு பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்ட தீர்க்கமாக எடுத்துள்ள யுத்தத்தில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்துத் தீக்குளிப்பு சம்பவமும் நடைபெற்றது.
.

மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...

பல நூறு படையினர் பலி-தொலைக்காட்சி செய்தி

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP