சமீபத்திய பதிவுகள்

அழகிய பெண்ணா? கம்ப்யூட்டர் சொல்லி விடும்

>> Sunday, April 6, 2008


கணவனின் பொய் கருத்து எடுபடாது


அழகிய பெண்ணா? கம்ப்யூட்டர் சொல்லி விடும்


வாஷிங்டன், ஏப். 7: மனைவியையோ, காதலியையோ பார்த்து Ôபொய் சொல்லப் போறேன்... நீ ரொம்ப அழகியடிÕ என்றெல்லாம் இனி நக்கல் அடிக்க முடியாது. ஆம். ஒருவரது தோலின் தன்மை, அணியும் உடை ஆகியவற்றைப் பொறுத்து அவர்களது அழகை இனி கம்ப்யூட்டர் சொல்லி விடும்.
இப்படி ஆண்களின் அடாவடி Ôதீர்ப்புகளில்Õ இருந்து பெண்களைக் காப்பாற்றும் தொழில்நுட்பத்தை இஸ்ரேலிய விஞ்ஞானிகள் கம்ப்யூட்டருக்குச் சொல்லிக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளனர்.
அதன்படி, ஒவ்வொரு பெண்ணின் மேக்கப், நடை, உடை பாவனைகளை வைத்து அழகை கம்ப்யூட்டர் மதிப்பிடும்.
கம்ப்யூட்டரை மனிதனின் தனிப்பட்ட பயன்களுக்குக் கொண்டு செல்லும் ஆராய்ச்சியின் ஒரு கட்டமாக இதை விஞ்ஞானிகள் செய்து காட்டியுள்ளனர். செயற்கையான அறிவுத் திறனை கம்ப்யூட்டரில் பெற இது உதவும்.
ÔÔஇதுவரை ஒருவரது அடிப்படை முக அமைப்பை அடையாளம் காண்பதற்கு கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படுகிறது. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க இது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. புதிய சாப்ட்வேரில் உளவியல்ரீதியான தீர்ப்புகளை கம்ப்யூட்டர் அளிக்கும்ÕÕ என்றார் இஸ்ரேலிய இந்தியரும் டெல் அவிவ் பல்கலைக்கழக விஞ்ஞானியுமான அமித் காகைன்.
ÔÔமுதல் கட்டமாக 30 ஆண்கள், பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, அதே வயதுடைய 100 முகங்களைக் காட்டி அழகைப் பட்டியலிடக் கேட்டு குறித்துக் கொண்டு ரேட்டிங் தரப்பட்டது.
அதே முகங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து முகத்துக்கு கூடுதல் மென்மை, தோல் பளபளப்பு, தலைமுடி வண்ண மாற்றம் செய்து கம்ப்யூட்டரிடம் ரேங்கிங் பெறப்பட்டது. மனித உளவியல் மற்றும் கம்ப்யூட்டரின் கணிப்பு இரண்டின் முடிவுகளும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன.
அதில் மனிதர்களின் தீர்ப்பைப் போலவே கம்ப்யூட்டரின் முடிவுகளும் அமைந்திருந்தது ஆச்சரியம்.
அழகை தனது மொழியில் கிரகித்து ஏற்கனவே பெறப்பட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பொருத்திப் பார்த்து தீர்ப்பளிக்கும் வகையில் இந்த சாப்ட்வேர் உள்ளது என்றும் அமித் தெரிவித்தார்.
எனவே, Ôசே... இந்த டிரஸ் உனக்கு எடுப்பா இல்லை, தலைமுடி கலர் சகிக்கல என்றெல்லாம் இனி சொல்லி அழகியைத் தீர்மானித்து விட முடியாது. கம்ப்யூட்டரில் படத்தை பதிவு செய்து மவுசைக் கிளிக்கினால் உங்கள் பொய்க் கருத்து அம்பேல் ஆகி, உதை பட வாய்ப்பு அதிகம், எச்சரிக்கை!
http://dkn.dinakaran.co.in/firstpage.aspx?global.eid=Dinakaran%20E1#

StumbleUpon.com Read more...

இவர் உண்மையாகவே நம்பிக்கை மனிதர்தானே நீங்களே சொல்லுங்கள்




 
காவ்கா: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிக் வுஜிசிக் (26) என்ற இவருக்கு, பிறவியிலேயே கைகளும், கால்களும் இல்லை. மார்பளவுச் சிலை போல நிற்கும் இவரது சாதனை மட்டும் வானுயர நிற்கிறது.

ஆம். ஊனத்தை தடையாக நினைக்காமல், தன்னைப் போன்றவர்களுக்கு வழிகாட்ட வெப்சைட் நடத்துகிறார் இவர். அதில் கிடைத்த புகழால் இதுவரை 19 நாடுகளுக்குப் பயணம் செய்து லட்சக்கணக்கானோரைச் சந்தித்துள்ளார்.

நம்பிக்கை ஊட்டும் வகையில் சொற்பொழிவும் செய்கிறார். கொலம்பியாவைச் சேர்ந்த அமைப்பு ஒன்றின் அழைப்பை ஏற்று அங்கு வந்துள்ள நிக், மாநாடு ஒன்றில் நிமிர்ந்து நிற்கிறார்.

 http://dkn.dinakaran.co.in/firstpage.aspx?global.eid=Dinakaran%20E1#

StumbleUpon.com Read more...

கன்னடர்களை இழிவாக ரஜினி நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்-கன்னட பட தயாரிப்பாளர் சா.ரா.கோவிந்து, நடிகை ஜெயமாலா


கன்னடர்களை நான் தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன்


பெங்களூர், ஏப். 7: ஒகனேக்கல் விவகாரத்தில் சென்னையில் நடைபெற்ற தமிழ் திரையலகினரின் உண்ணாவிரத போராட்டத்தின் போது, கன்னடர்களின் மனது புண்படும்படியாக பேசவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
கன்னட தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், கன்னடர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. கன்னடர்களை இழிவாக பேசும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. ஒகேனக்கல் விவகாரத்தில் அரசியல் லாபம் அடைய முயற்சிப்பவர்களை நீங்களே உதையுங்கள் என்றுதான் கூறினேன். இதையும், திரையரங்குளை தாக்குவது, பஸ்களை எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை மனதில் வைத்துதான் கூறினேன்.
மன்னிப்பு கேட்கவில்லை என்றால், நான் நடித்த படங்களை திரையிடவிடமாட்டோம் என்று சிலர் கூறி வருகின்றனர். இதனால் எனக்கு எந்த இழப்பும் இல்லை. நான் நடிக்கும் படங்களை தமிழகம் மட்டுமின்றி கர்நாடக மக்களும் ரசிக்கின்றனர். கர்நாடகத்தில் நான் நடித்த படங்களை திரையிடாவிட்டால், கன்னட ரசிகர்கள்தான் வேதனையடைவார்கள். நான் தவறிழைத்தாக கன்னட திரையுலகின் அம்பரீஷ், விஷ்ணுவர்த்தன், அஸ்வத் போன்ற மூத்த நடிகர்கள் மனசாட்சியுடன் கூறினால் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன். 5 கோடி கன்னடர்களை உதைப்பேன் என்று நான் கூறியதாக, சிலர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் எனது மனம் புண்பட்டுள்ளது.
இவ்வாறு பேட்டியில் ரஜினிகாந்த் கூறினார்.
கன்னட பட தயாரிப்பாளர் சா.ரா.கோவிந்து, நடிகை ஜெயமாலா ஆகியோர் கூறுகையில்,Ô ரஜினிகாந்த் மீது மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளோம்.
அதே சமயம் அவர் கன்னடர்களை இழிவாக பேசியதால் கன்னடர்களின் மனம் புண்பட்டுள்ளது. கன்னடர்களை தாக்கி பேசவில்லை என்று கூறி மறுபடியும் தவறிழைக்க வேண்டாம். தேவையானால், அவர் பேசிய காட்சிகள் அடங்கிய வீடியோ கிளிப்பிங்சை வரவழைத்து மறுபடியும் பார்க்கட்டும். கன்னடர்களை இழிவாக பேசியது உண்மை. இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினால், ரஜினி நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்Õ என்றனர்.

http://dkn.dinakaran.co.in/firstpage.aspx?global.eid=Dinakaran%20E1#

StumbleUpon.com Read more...

ஈமச்சடங்கு செய்த போது பிணம் உயிர்தெழுந்தது

StumbleUpon.com Read more...

கைக்குழந்தகளை கற்பழிக்க முஸ்லீம் இளைஞர்கள் ஆர்வம்?

கைக்குழந்தகளை கற்பழிக்க முஸ்லீம் இளைஞர்கள் ஆர்வம்?இந்த மாதிரியான கட்டுரைகள் எழுதுவதில் ஜிஹாதி நண்பர்கள் முதலிடம் பிடிப்பார்கள்.ஆனால் இந்த கட்டுரையின் நோக்கம் அதுவல்ல.கேவலமான இந்த முஸ்லீம் இளைஞரின் செயலை பொருக்க முடியாத தகப்பனே அவனை பிடித்துக்கொடுத்த சம்பவம் நடந்துள்ளது

StumbleUpon.com Read more...

ஆபாசமான அரை நிர்வாண பெண் கடவுள்

இந்த சிலை கேரளாவில் உள்ள மிக முக்கிய புண்ணிய ஸ்தலமான சோட்டானிக்கர என்ற ஆலயத்தை சேர்ந்தது.அரை நிர்வாண நிலையில் இருக்கும் இந்த கடவுளை குழந்தைகளும்,ஆண்களும் சென்று பார்க்க அனுமதி உண்டு.ரோட்டில் ஆபாச சுவரொட்டிகள் இருந்தால் கூட தார்பூசி அழிப்பார்கள். ஆனால் இந்த படத்தை வீட்டில் கூட மாட்டி வைத்து வழிபடுகிறார்கள்.குழந்தைகளும்,ஆண்களும் கூட இந்த அரை நிர்வாண படம் பார்த்துத்தான் கடவுளை வழிபட வேண்டுமா? எழில் போன்றவர்களின் இந்துதுவாவின் நிர்வாணம் இது போல் பல உண்டு.இந்து மத வேதங்கள்,புராணங்களை பற்றிய ஒரு கேள்விகளுக்கு கூட பதில் சொல்லாத எழில் மற்ற மத வேதங்களை எழுதும் தகுதி ஏதாவதும் உண்டா?

StumbleUpon.com Read more...

பூக்குழி திருவிழாவில் 6 மாத கைக்குழந்தையுடன் தீக்குண்டம் இறங்கிய பெண் தவறி விழுந்தார்



ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 6 மாத கைக்குழந்தையுடன் தீக்குண்டம் இறங்கிய பெண் தவறி விழுந்தார். அவர்களை காப்பாற்ற தீயணைப்பு துறையினர் ஓடுகின்றனர்.





http://dkn.dinakaran.co.in/642008/DN_06-04-08_E1_06-06%20CNI.jpg

StumbleUpon.com Read more...

முதலையை ஜெயித்ததா காளை?

முதலையை ஜெயித்ததா காளை?

ஒரு ஊரில் ஒரு மன்னன் தன் மகளுக்கு திருமணம் செய்ய எண்ணி சுயம்வரம் ஏற்பாடு செய்து தன் பக்கத்து ஊர்களில் உள்ள இளவரசர்களுக்கு எல்லாம் செய்தி ஓலை அனுப்பினான்.

சுயம்வரம் என்றாலே கட்டிழம்காளைகளுக்கு சொல்லவா வேண்டும்.புயலென புடை சூழ வந்தார்கள்.சுயம்வர நாளில் மண்டபத்தில் அனைத்து இளவரசர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இராஜா எழுந்து தொண்டையை செறுமிக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

எனக்கு அன்பான இளவரசர்களே என் மகளின் சுயம்வரம் நிகழ்ச்சியில் உங்களை காண்பதில் மகிழ்ச்சி.எனக்கு வரப்போகும் மருமகன் இந்த நாட்டின் வருங்கால அரசன் என்பதால் நான் என் மகளுக்கு ஒரு வீரமுள்ளவனைத்தான் மணமகனாக தேர்ந்தெடுக்க முடிவெடுத்துள்ளேன்.


இளவரசர்கள் ஆரவார ஒளி எழுப்பினார்கள்.

ராஜா மீண்டும் தொடர்ந்தார்.


சரி இந்த மணடபத்தின் அருகில் உள்ள நீச்சல் குளத்திற்கு நாம் செல்லுவோம் என்று சொல்லி அந்த நீச்சல் குளக்கரையண்டை சென்றார்.

அங்கு சென்றவுடன் இந்த குளத்தின் ஒரு முனையில் குதித்து மறுமுனை வரை நீந்தி மேலே வரவேண்டும் என்பதே என் போட்டி.இதில் வெற்றி பெறு இளைஞருக்கு என் மகளை திருமணம் செய்து கொடுப்பேன்.

இதக்கேட்டவுடன் அனைத்து இளவரசர்களும் நான் முதல்,நீ முதல் என்று போட்டியிட முடிவு செய்தனர்.ஆனால் அதற்குள் மன்னர் மீண்டும் குறுக்கிட்டு நான் இதன் நிபந்தனைகளை இன்னும் முழுமையாக சொல்லவில்லை.இந்த குளத்தில் இரண்டு மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருக்கும் 50 முதலைகள் உண்டு என்று சொல்லி முடித்ததுதான் தாமதம் எல்ல இளவரசர்களும் 10 பின்னோக்கி நகர்ந்தனர்.


இந்த சூழ்நிலையில் தான் அந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்தது.அது என்ன ஒரு இளவரசன் மட்டும் அந்த குளத்துக்குள் பாய்ந்து குதித்து நீந்த ஆரம்பித்தான்.

எல்லா முதலைகளும் அவனை சூழ்ந்து வந்த நிலையில் அவன் அவகளை எல்லாம் மேற்கொண்டு குளத்தின் மறுமுனையில் வெற்றி வீரனாக முதலையை வென்ற காளையக வெளியே வந்தார்.

உடனே மன்னர் ஓடிச்சென்று அந்த இளவரசனை கட்டிப் பிடித்து முத்தமிட்டு தன் மகளை கூப்பிட்டு மாலை அணிவிக்க கட்டளையிட்டார்.

ஆனால் அந்த வீர இளவரசனோ அதை ஏற்றுக்கொள்ளாமல் ராஜாவை பார்த்து சொன்னான்.மாலை போடுவதெல்லாம் இருக்காட்டும்.எனக்கு முதலில் அந்த விஷயம் தெரிந்தாகவேண்டும் என்றான்.

ராஜாவும்,மக்களும்,மற்ற இளவரசர்களும் சன்தேக குறியுடன் அவானியே வத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அந்த இளவரசன் சொன்னான் "ராஜாவே முதலில் என்னை இந்த குளத்தில் தள்ளிவிட்டவன் யார் என்று எனக்கு நீங்கள் சொல்ல வெண்டும் என்றான்.


இதை கேட்ட அனைவரும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.ஏன் நீங்கள் சிரிக்கவில்லை.சிரிங்க ஹி ஹி ஹி ஹி

StumbleUpon.com Read more...

ஆம்லெட் பெரிசா?கட்லெட் பெரிசா

ஆம்லெட் பெரிசா?கட்லெட் பெரிசா

ஒரு ஊரில் ஒரு மாடும்,கோழியும் இணைபிரியா நண்பர்களாக இருந்து வந்தார்கள்.

இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்லுவது வழக்கம்.

ஒரு நாள் மாடு கோழியை கூப்பிட்டு பக்கத்து கிராமத்துக்குக்கு போய் வருவோமா என்று கேட்டது.

உடனே கோழி சம்மதித்தது.இருவரும் சேர்ந்து பக்கத்து கிராமத்தை அடைந்தனர்.

கிராமத்தை நெருங்கியவுடன் குழந்தைகள் விளையாடும் சத்தம் கேட்டது.உடனே மாடு கோழியைப் பார்த்து நண்பா இது என்ன சத்தம்.என்று கேட்டது.

கோழி உடனே வேகமாக சென்று அந்த இடத்தை பார்த்துவிட்டு வந்து மாட்டிடம் அந்த குழந்தைகள் பாவம் என்று சொன்னது.

உடனே மாடு கேட்டது ஏன் பாவம் என்று சொல்லுகிறாய்.



கோழி சொன்னது அந்த இடம் ஒரு அனாதை ஆசிரமம்.அங்கு இருக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர் இல்லை என்று சொன்னது.

உடனே மாடு சொன்னது நாம் ஏதாவது இந்த குழந்தைகளுக்கு உதவி செய்யலாம என்று கேட்டது.

உடனே கோழி சரி ஆனால் என்ன உதவி செய்வது என்று கேட்டுவிட்டு ஏதோ நினைவு அந்தது போல் தலையை ஆட்டிவிட்டு நான் இந்த குழந்தைகளுக்கு எல்லோருக்கும் ஒவ்வொரு ஆம்லெட் கொடுத்து விடுகிறேன்.

மாடு ஆப்போ நான் என்ன கொடுக்கிரது?

கோழி சொன்னது நீ இவங்க எல்லோருக்கும் ஒரு கட்லெட் கொடுத்து விடு என்று கூலாக பதில் சொன்னது

மாடு பதில் சொல்லாமல் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தது.



என்ன ஒன்னும் புரியவில்லையா?

பின்ன என்னங்க தான் செத்தாத்தான் எல்லா பிள்ளைகளுக்கும் கட்லெட் கொடுக்க முடியும்ன்னு மாட்டுக்கு தெரிஞ்சு போச்சில்ல.!!!!!!!!!!!

StumbleUpon.com Read more...

இந்து மதத்தில் கற்பழிக்காத கடவுள் உண்டா?

சந்து என்ற ஒன்று இருக்கும்வரை பெண்கள் கற்புள்ளவளாக இருக்க முடியாது என்கிற `பொன்மொழியை' உதிர்த்தவராயிற்றே துரோபதை.
இந்து மதத்தில் ஒழுக்கத்திற்கு இடம் ஏது?


குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்காக உடல் முழுவதும் நெய்யைத் தடவிக் கொண்டு மற்ற ஆண்களுடன் புணரலாம் என்று இந்து மத சாத்திரம் கூறவில்லையா?

இந்து மதக் கடவுளான சரஸ்வதியின் கதி என்ன? சரஸ்வதியின் அப்பனும் பிரம்மாதான், புருசனும் பிரம்மா தானே?

குரு பத்தினியைக் கற்பழித்தான் சந்திரன் என்று சொல்லுவது எந்த மதத்தில்?

கவுதம முனிவரின் மனைவியை கற்பழித்தான் இந்திரன் என்று இவர்களின் புராணங்கள் கூறவில்லையா?

மாற்றான் மனைவியை மாறுவேடம் பூண்டு கற்பழித்தவன்தானே விஷ்ணு?
தாருகாவனத்து ரிஷிப் பத்தினிகளைக் கற்பழித்தவன்தானே இந்து மதத்தின் முழுமுதற் கடவுளான சிவன்.

இந்து மதத்தில் கற்பழிக்காத கடவுள் உண்டா?

சண்டை போடாத பகவான் உண்டா?

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பனன் ஒருவனுக்கே மோட்சம் அளித்த மதமாயிற்றே!

இந்த யோக்கியதை உடைய மதத்துக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்,

அய்யகோ மத நம்பிக்கையாளர் களின் மனதைப் புண்படுத்துகிறார்களே என்று புலம்புவதில் பொருள் இருக்க முடியுமா?

மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால், அவர்கள் ஒன்று செய்யலாம்.

இந்து மதப் புராணங்கள், வேதங்கள், உபநிஷத்துகள், சாத்திரங்கள், இதிகாசங்கள் ஆகிய எல்லா வற்றையும் ஒரே மூட்டையாகக் கட்டி பகிரங்கமாக அறிவித்து, ஒரு பொது இடத்தில் கொளுத்திச் சாம்பலாக்கி அதனை `இந்து மகாசமுத்திரத்தில்' வழித்து எறிய முன்வரட்டுமே, அதுதான் அறிவார்ந்த, ஒழுக்கமான செயலாக இருக்க முடியும்.




http://viduthalai.com

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP