சமீபத்திய பதிவுகள்

முல்லை கடலில் அதிகாலை கடும் சமர் :கடற்படையின் இரு நீரூந்து விசைப்படகுகள் கடற்புலிகளால் தாக்கியழிப்பு

>> Sunday, May 3, 2009

கடற்படையின் இரு நீரூந்து விசைப்படகுகள் கடற்புலிகளால் தாக்கியழிப்பு: முல்லை கடலில் அதிகாலை கடும் சமர்
 
முல்லைத்தீவு கடற்பரப்பில் இருந்து முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள மக்கள் வாழும் இடங்களை நோக்கி எறிகணைத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையினரின் றொக்கட் ஆட்டிலறிகளைப் பொருத்திய இரண்டு நீரூந்து விசைப்படகுகள் இன்று அதிகாலை கடற்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் வன்னி சமர் - கட்டளைப் பீடத்தை மேற்கோள் காட்டி 'புதினம்' செய்தியாளர் அங்கிருந்து தெரிவித்துள்ளதாவது:

முள்ளிவாய்க்கால் பகுதியில் தரையிறக்கத்தை மேற்கொள்ளும் நோக்கத்துடன் அரோப் படகுகளில் பெருமளவு இராணுவத்தினர் கடற்பகுதியில் தயாராக வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த இரண்டு நீரூந்து விசைப்படகுகளும் கரையை நோக்கி தொடர்ச்சியாகவும் செறிவாகவும் எறிகணைத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தன.

இந்நிலையில் கடற்புலிகள் இதற்கு எதிரான தாக்குதலைத் தொடுத்ததையடுத்து இன்று திங்கட்கிழமை அதிகாலை வேளையில் முல்லைத்தீவு கடற்பரப்பில் கடும் சமர் இரு தரப்பினருக்கும் இடையில் வெடித்தது.

கடற்படையினரின் நீரூந்து விசைப்படகுகளில் 107 மில்லி மீற்றர் ஆட்டிலெறிகள் பொருத்தப்பட்டிருந்தன. இவற்றைப் பயன்படுத்தியே முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் வாழும் பகுதிகளை நோக்கி கடற்படையினர் சரமாரியான தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தனர்.

இதற்கு எதிராக கடற்புலிகள் இன்று அதிகாலை திடீர்த் தாக்குதல் ஒன்றை நடத்தினர். இதில் இரண்டு கடற்படை நீரூந்து விசைப்படகுகளும் தாக்கி அழிக்கப்பட்டு அந்த இடத்திலேயே மூழ்கியது. இதனால் இன்று காலை மேற்கொண்ட தரையிறக்க முயற்சியை கடற்படையினர் கைவிட்டுப் பின்வாங்கியுள்ளனர்.

கடற்படையினரின் இரண்டு விசைப்படகுகளிலும் இருந்த கடற்படையினரின் எண்ணிக்கை தொடர்பாகவோ கொல்லப்பட்ட படையினரின் எண்ணிக்கை தொடர்பாகவே உடனடியாகத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

கடந்த திங்கட்கிழமை அதிகாலை தொடக்கம் முள்ளிவாய்க்கால் பகுதியில் தரையிறக்கம் ஒன்றை மேற்கொள்வதற்கான கடுமையான முயற்சிகளை கடற்படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற போதிலும், கடற் புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதல்களால் அவை முறியடிக்கப்பட்டுவருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமையும் இப்பகுதியில் கடற்படையினரின் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டதில் 12 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் மேலும் இரண்டு கடற்படைப் படகுகள் இன்று மூழ்கடிக்கப்பட்டிருப்பது சிறிலங்கா கடற்படையினருக்குப் பெரும் பின்னடைவாகவே இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது

StumbleUpon.com Read more...

மறுபடியும் பிறந்துள்ள HITLER

PLEASE BE INFORMED THE PICTURES BELOW ARE VERY DISTURBING. AVOID VIEWING THE PICTURES IF YOU ARE WEAK HEARTED… AND PLEASE GO THE NEXT ARTICLE.

HITLER RE-BORN

105

   A Bastard Named Mahinda Rajapakse –

The barbarian of Sri Lanka

We really don't like to publish these pictures. But we don't have any option or choice to prove what is really happening in Sri Lanka. 106Sri Lankan Army shelled at Civilian Place

107 

108Sri Lankan Army attacked hospital (top 2 pictures)
110What did this child do?

This child spoke Tamil language that's the only reason Sri Lankan Army did like this. Is this acceptable? None of the Indian or International news papers are displaying the news. They are desperately hiding the news.

112Sri Lankan Army attacked civilan people in Moongilaru, Sri Lanka 114Almost 10 children were killed in this attack… Who is going to question Sri Lanka ?

115The only wrong thing is, this child is a Tamil child

116This is the world's most deadliest attack on a pregnant woman…The 8 month old foetus was killed together with the mother. 117The headless body of a 13 year old school student

What is the use of the UN?  From 01-Jan-2009 to 30-March 2009… 3812 innocent Tamil people are killed by the Sri Lankan Army and this figure includes more than 900 children. UN report says everyday there are about 42 Tamil people killed by Sri Lankan Army and this figure has increased significantly over the last few days.These innocent victims are their own citizens. Sri Lankan government does not allow UN and ICRC members in Vanni (a place where the Tamils live in Sri Lanka). They are hiding the news from the entire world. This is a planned and perfect GENOCIDE by the Sri Lankan government.120
 
 
 
 

StumbleUpon.com Read more...

குண்டு போட்டு கொல்லுறாய்யா குண்டு போட்டு கொல்லுறாய்யா-வீடியோ

StumbleUpon.com Read more...

நான்கு நாட்களாக படையினர் முன்னேற கடும் முயற்சி - 600 வரையான படையினர் பலி

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியிருக்கும் பகுதியை ஆக்கிரமிப்பதற்கு சிறிலங்கா கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக கடந்த நான்கு நாட்களாக சிறிலங்கா படையினர் வன்னியின் இரட்டைவாய்க்கால் வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்னரண் பகுதியை உடைத்து - 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிக்குள் நுழைய அதிக பலத்துடன் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.  இதன்போது படை தரப்பு பலத்த இழப்புக்களை சந்தித்துள்ளது.

இரட்டைவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் தொடர் முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் முறியடிப்புத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று சனிக்கிழமை நடத்திய தாக்குதல்களில் 60 வரையான படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

படையினருக்கு ஆதரவாக கடலில் இருந்து தாக்குதல் நடத்தப்படும் அதேவேளை, எம்.ஐ.24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகளும் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளன. மிகவும் வெளியான பகுதியில் நின்றுகொண்டும் படையினரின் முன்னேற்ற முயற்சியை விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

கடந்த நான்கு நாட்களில் நடந்த சண்டைகளில் மட்டும் 600 வரையான படையினர் கொல்லப்பட்டதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படையினர் தொடர்ந்தும் முன்னேறுவதற்கான தமது அனைத்து பலத்தையும் பிரயோகித்து வருவதாகவும், கடல் வழியிலான தரையிறக்கம் ஒன்றுக்கு மீண்டும் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP