பிரபாகரன் பொட்டு அம்மான் உள்ளிட்டோர் பாதுகாப்பான பகுதிளுக்கு தப்பினர்.
>> Sunday, May 17, 2009
|
அல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.
|
http://www.tamilwin.com/view.php?2aSWnBe0dPj0q0ecGG7L3b4j9Ei4d3g2h3cc2DpY3d436QV3b02ZLu2e விடுதலை புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலி:பாதுகாப்பு அமைச்சகம் ] விடுதலை புலிகளின் முக்கிய உறுப்பினர்களது சடலங்களை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று காலை வெள்ளமுள்ளிவாய்கால் பகுதியில் இடம்பெற்ற இராணுவநடவடிக்கைகளின் போது விடுதலை புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களான நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் ஆகியோரது சடலங்களை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துளது.
அதேவேளை கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர். இது விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவரான வே.பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனியினது என சந்தேகிப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விடுதலை புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராக பா.நடேசன் பணியாற்றிவந்தார் .இவர் முன்னதாக ஸ்ரீலங்கா பொலிஸில் கான்ஸ்டபிளாகவும் கடமையாற்றியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.விடுத்லை புலிகளின் சமாதான செயலக தலைவராக புலித்தேவனும், விடுதலை புலிகளின் விசேட இராணுவ தலைவராக ரமேஷும் கடமையாற்றி வந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள இத்தகவல்கள் குறித்து விடுதலை புலிகள் இதுவரை எதுவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது உடல் கொழும்பில் உள்ள பனகொடா ராணுவ முகாமுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் அதே சமயம் முல்லைத்தீவு பகுதியில் 150 விடுதலைப் புலிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவற்றின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. இலங்கையில் நடைபெற்று வரும் புலிகளுக்கு எதிரான போரில் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பகுதிகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் முக்கியத்தலைவர்கள் கூட்டாக தற்கொலை செய்து கொண்டு இருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே இலங்கை செய்தித்துறை அமைச்சர் சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி்க்கு அளித்த பேட்டியில், இந்தச் செய்தியை நாங்கள் இப்போது உறுதிப்படுத்த முடியாது. இறந்து கிடந்தவர்கள் மத்தியிலிருந்து ஒரு உடல் சிக்கியுள்ளது. அந்த உடலை அடையாளம் காண வேண்டியுள்ளது. அதன் பின்னரே இதை உறுதிப்படுத்துவோம் என்றார். இதனிடையே விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரில் ராணுவத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது என்றும் ராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளை முற்றிலும் வெற்றி கொண்டதாகவும் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கூறியுள்ளார். இந்தியாவின் ஆங்கில செய்தி தொலைக்காட்சிகளான சிஎன்என் ஐபிஎன், என்டிடிவி, டைம்ஸ் நவ் உள்ளிட்டவை இதே செய்தியை திரும்பத் திரும்ப ஒளிபரப்பி வருகின்றன. ஐபிஎன் செய்தி படிக்க http://ibnlive.in.com/news/lanka-army-claims-ltte-chief-prabhakaran-dead/92805-2.html கடைசிச் செய்தி : மேற்கண்ட இந்த தகவலை இலங்கை ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் உதயநாணயக்காரா மறுத்துள்ளார் |
வன்னியில் காயமடைந்துள்ள 25,000 பொதுமக்களையும் காப்பாற்றுமாறு சர்வதேசத்திடம் வேண்டுகோள்: கடற்புலிகள் தளபதி கேணல் சூசை
Attacks
See the movie Fitna
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
|
|
© Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008
Back to TOP