மனைவியிடம் உறவு வைக்காமல் உறவு கொண்டதாக நினைக்கும் அளவுவுக்கு முற்றிபோனது எப்படி?
>> Tuesday, April 29, 2008
அல்லாவின் இறுதி நபிக்கு யூதர்கள் சூனியம் வைத்துவிட்டனர்.இவரோடு கூட உள்ள இறைவன் இவருக்கு சூனியம் வைத்தவரைவிட வலிமை இழந்தவனாக உள்ளான்,
இந்த ஹதீசின் தாக்குதலை சமாளிக்க முடியாத ஜிஹாதிகள் இப்பொழுது இந்த ஹதீஸ் குரானுக்கு முரன்படுகிறது.அதனால் இது செல்லாது என்று அறிவிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.
பொய்யும் புணை சுருட்டுகளையுமே தங்களின் கொள்கையாக கொண்ட ஜ்ஹாதிக்கும்பல் தங்கள் வேதம் விஞ்ஞான அடிப்படையில் நிறுபிக்கபட்டது என்று உதார் விட்டுக்கொண்டிருக்கும் இந்த நாட்களில் இடு போல ஹதிஸ்கள் அவர்களின் முகமூடியை கிழித்துக்கொண்டிருக்கிரது.
நபிக்கு சூனியம் பிடித்த போது அவர் தன் மனைவிகளிடம் சென்று வராமலேயே அதாவது அவர் தன் மனவிகளுடம் உறவு வைத்துக்கொள்ளாமலேயே உறவு வைத்திருந்ததாக நினைத்திருந்தார் என்று இந்த ஹதீஸ் சொல்லுகிறது.
இந்த சூனியம் பிடித்தவர் சொன்ன வார்த்தைதான் இந்றைக்கு உண்மையான குரான்.இதன் புனித தன்மையை யார் நம்பமுடியும்?ஏறக்குறைய 6 மாதங்கள் சூனியத்தில் இருந்த முகமதுவின் வாழ்நாளில் அவர் சொன்ன எந்த காரியங்கள் உண்மையாக இருந்திருக்கும்.
குரான் முழுவதும் அல்லாவின் வார்த்தை என்று பீத்திகொள்ளும் ஜிஹாதிக்கும்பல் இதற்கு பதில் அளிக்கட்டும்.
ஆதாரங்கள்
பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5765
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்: அவ்வாறிருந்தால் அது சூனியத்திலேயே கடுமையானதாகும்.
(ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? நான் எந்த விஷயத்தில் அல்லாஹ்விடம் தெளிவைத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தேனோ, அந்த விஷயத்தில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கிவிட்டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். என் தலைமாட்டில் இருந்தவர் மற்றொருவரிடம், 'இந்த மனிதரின் நிலையென்ன?' என்று கேட்டார். மற்றவர், 'யூதர்களின் நட்புக்குலமான 'பன} ஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பவர். இவர் நயவஞ்சகராக இருந்தார்' என்று பதிலளித்தார். அவர், 'எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது?)' என்று கேட்க, மற்றவர், 'சீப்பிலும் சிக்கு முடியிலும்' என்று பதிலளித்தார். அவர் 'எங்கே (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)?' என்று கேட்க, மற்றவர், 'ஆண் பேரீச்சம் பாளையின் உறையில் 'தர்வான்' குலத்தாரின் கிணற்றிலுள்ள கல் ஒன்றின் அடியில் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளித்தார்.
பிறகு நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அ(ந்தப் பாளை உறை)தனை வெளியே எடுத்தார்கள். பிறகு (என்னிடம் திரும்பி வந்த) நபி(ஸல்) அவர்கள், 'இதுதான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்ட கிணறு. இதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) உள்ளது. இதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று உள்ளன' என்று சொல்லிவிட்டுப் பிறகு 'அந்தப் பேரீச்சம் பாளை உறை வெளியே எடுக்கப்பட்டது' என்றும் கூறினார்கள்.
நான், 'தாங்கள் (பாளை உறையை) ஏன் உடைத்துக காட்டக் கூடாது?' எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் எனக்கு (இந்த சூனியத்திலிருந்து) நிவாரணம் அளித்துவிட்டான். (சூனியப் பொருளைத் திறந்துகாட்டி) மக்களில் எவரையும் குழப்பத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை' என்று சொல்லிவிட்டார்கள்.
பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5766 ஆயிஷா(ரலி) அறிவித்தார் |
பாகம் 6, அத்தியாயம் 78, எண் 6063 ஆயிஷா(ரலி) அறிவித்தார் |
2 கருத்துரைகள்:
இந்த பித்து பிடித்தவர் மூலம் சொன்ன குரான் எப்படிங்க முழுமையா இருக்கும்.சுத்த டுபாக்கூர்
இந்த பித்து பிடித்தவர் மூலம் சொன்ன குரான் எப்படிங்க முழுமையா இருக்கும்.சுத்த டுபாக்கூர்
Post a Comment