இருட்டு-இதை பற்றி அறிய நீங்கள் கண்டிப்பா இதை கிளிக் பண்ணுங்க
>> Saturday, May 10, 2008
இருட்டு
உலகில் 160 கோடி மக்கள் மின்சார வசதி இல்லாமல் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் உள்ளனர். அரிக்கேன் விளக்கு களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்த மக்களுக்கு சூரிய ஒளி மூலம் மின்சார வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தத் திட்டத்திற்கு அரசு மானிய உதவி வழங்க முன்வரவேண்டும்
0 கருத்துரைகள்:
Post a Comment