வாஸ்துப்பா இதெல்லாம் வெஸ்டுப்பா
>> Friday, May 9, 2008
ஜாதகம் பார்க்கவில்லை
நான் என் திருமணத்திற்கு ஜாதகம் பார்க்கவில்லை. ஆனால் நாங்கள் நல்ல நிலையிலேயே வாழ்கிறோம். அதே போல எங்களின் 18 நிறுவனங்களுக்கும் புதுக்கணக்கு என்பதாக இதுவரை நாங்கள் எழுதியது கிடையாது. கணக்கு நோட்டில் மஞ்சள்பூசி, உ போட்டு, ஓம் இலாபம் எழுதி, சாமி பெயர்களுக்கு ரூபாய் வரவு வைக்கும் எந்தச் செயலையும் நாங்கள் செய்தது கிடையாது. அதேபோல எனது 3 மகன்களும் தங்கள் தொழில்களில் இதுபோன்று செய்யவில்லை.http://www.unmaionline.com/20080201/pa-18.html
0 கருத்துரைகள்:
Post a Comment