தாயக மக்களுக்களுக்காக நாம் செய்யவேண்டிய உடனடிச் செயற்பாடு - ஒலிப்பகிர்வு
>> Friday, January 23, 2009
தற்போது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்ச்சமூகம் அந்தந்த நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களின் வழி நடத்தலோடு எம் தாயக உறவுகளின் அல்லல்களை கவன ஈர்ப்பு நிகழ்வுகளாக நடத்தி வருகின்றன. இவற்றோடு நாம் ஓவ்வொருவரும் தனி நபர்களாகச் செய்ய வேண்டிய இந்த அவசரப் பணியில் எம்மை ஈடுபடுத்தி நம் எம் உறவுகளின் அல்லல் தீர எல்லாக் கதவுகளையும் தட்டிப் பார்ப்போமே.
அந்த வகையில் கனடாவில் வாழும் நம்மவர், அரசியல் விஞ்ஞானத்துறையில் முதுமாமணிப் பட்டம் பெற்ற திருமதி வேணில் இம்மானுவேல் அவர்களை சற்று முன்னர் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நேயர் நிகழ்ச்சிக்காக வானலை வழி சந்தித்தபோது எம் தாயக உறவுகளின் சொல்லெணாத்துன்பியல் வாழ்வும், அவர்களுக்காக நாம் செய்ய வேண்டிய உடனடிப் பணி குறித்தும் தன் எண்ணக் கருத்துக்களை வழங்கியிருந்தார். அந்த ஒலிப்பகிர்வை இங்கே தருகின்றேன்.
source
0 கருத்துரைகள்:
Post a Comment