வன்னி எம்.பி.செல்வம் அடைக்கலநாதனின் வவுனியா அலுவலகம் மீது கைக்குண்டுத் தாக்குதல் !a
>> Sunday, February 1, 2009
February 1, 2009
வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள வன்னி மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினராகிய செல்வம் அடைக்கலநாதனின் அலுவலகத்தின் மீது சனிக்கிழமை இரவு கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் காவல் வழங்கப்பட்டுள்ள இந்த அலுவலகம் அமைந்துள்ள காணியின் பின்பக்கத்தில் இருந்து வந்த இனந்தெரியாதவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment