ஆங்கிலத்தில் வெளிவந்த அருந்ததிராயின் இந்தக் கட்டுரை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
>> Tuesday, March 31, 2009
அங்கிருந்து வடிகட்டப்பட்டு வெளிவரும் செய்திகளினூடாக இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற பெயரில் நாட்டின் ஜனநாயகத்தையே சிதைத்து அழித்து வருவதை அறிய முடிகிறது. அது மட்டுமல்லாமல் தமிழ் மக்கள் மேல் சொல்லுந்தரமற்ற குற்றங்களைப் புரிந்து வருகிறது.
மேலும் வாசிக்க அழுத்தவும்
0 கருத்துரைகள்:
Post a Comment