|
சமீபத்திய பதிவுகள்
ஒரு சில நாட்களாக புலிகளின் பக்கத்தில் இருந்து எந்ந்தவிதமான தகவலும் வெளியே வராத நிலையில் கொத்தபைய ராணுவம் தன் விருப்பம் போல தகவல்களை வெளியிட்டு வருகிறது.
புலிகள் இன்னும் 45 கிலோ மிற்றருக்குள் குறுக்கிவிட்டோம் என்று ஒரு பக்கத்தில் சொல்லிவிட்டு ஆனையிறவில் புலி பயங்கரவாதிகளுடம் ராணுவம் பயங்கர சமர்.ராணுவத்துக்கு சிறிய இழப்பு.புலிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.இரண்டு புலிகள் கொல்லப்பட்டார்கள் என்று செய்தி வெளியிடுகிறார்கள்.
இது என்ன சிறிய இழப்பு,பெரும் இழப்பு என்பது படிப்பவர்களுக்கு மண்டை குழம்பி விடும் அளவுக்கு ஆகிவிடும்.
ஆனால் உண்மை நிலை என்ன என்பது புலிகளின் மூலம் அறிய வந்தாலே அவை ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்.
தமிழீழ தாயகமே எங்கள் வாஞ்சை
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துரைகள்:
Post a Comment