வரலாற்றுச்சுவடுகள்:இலங்கை தமிழர் வரலாறு-4
>> Thursday, July 2, 2009
இலங்கை மீது கரிகால்சோழன் நடத்திய படையெடுப்பு முக்கியமானது.
சங்க காலத்தில் புகழ் பெற்று விளங்கிய சோழ மன்னர்களில் தலைசிறந்தவன் கரிகால்சோழன்.
அவன் கி.பி. 112-ம் ஆண்டில் இலங்கை அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.
இதைக்கேட்டு கஜபாகு ஆத்திரம் அடைந்தான். கரிகால்சோழனைப் பழிவாங்குவதாக சபதம் செய்தான்.
பெரும் படை திரட்டினான். சோழ நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான்.
இதற்கிடையே கரிகால்சோழன் இறந்து விட்டான்.
அமுதசுரபியைக் கொண்டு, ஏராளமானவர்களுக்கு உணவளித்தாள், மணிமேகலை.''
0 கருத்துரைகள்:
Post a Comment