விஸ்வநாதன் உருத்திரகுமார் புலிக்கொடியை ஏற்றி உரையாற்ற அனுமதி வழங்கியமைக்கு இலங்கை கடும் கோபம்:
>> Thursday, August 6, 2009
சூரிச் நகரில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில், புலிக்கொடியை ஏற்றி, அந்த அமைப்புக்கு மீண்டும் உயிரூட்டும் வகையில், விடுதலைப்புலிகளின் சட்ட ஆலோசகர் விஸ்வநாதன் உருத்திரகுமார் உரையாற்ற அனுமதி வழங்கியமை தொடர்பில் இலங்கை அரசாங்கம், சுவிஸ்ர்லாந்து அரசிடம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment