சமீபத்திய பதிவுகள்

தமிழ் மணத்தை கேள்வி கேக்காதிங்க மடிப்பாக்கம் அப்புறமா நீக்கிறுவாங்கோ

>> Tuesday, March 25, 2008

தமிழ் வலையுலக மக்களே தமிழ் மணத்தின் முன்னோடி பதிவர் மடிப்பாக்கம் அவர்கள் இன்றைக்கு ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.என்ன தெரியுமா?
 
 
அவர்டைய பதிவை நீக்கியதற்கு கண்டண பதிவு.ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் என் பிளக்கரை தமிழ்மணத்தில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது தமிழ்மண நிர்வாகம்.இதற்கு என்ன காரணம் என்றால் தளத்தின் நிபந்தனைகளை மீறினதாக செய்தி வந்தது.சரி எந்த நிபந்தனையை மீறினேன் என்று இது வரை தமிழ்மணம் சார்பில் ஒரு பதிலும் வரவில்லை.நானாகவே என்னை சமாதானம் செய்து ஒரு பதிவை வெளியிட்டேன்.
 
நான் பிண்ணூட்டம் இட்டதை கூட தமிழ்மணம் வெளியிடவில்லை.என் மேல் தமிழ்மணத்துக்கு என்ன கோபம்.
 
என் பதிவு ஏதாவதும் தமிழ்மணத்தின் நிபந்தனைக்கு எதிராக இருன்திருந்தால் உடனடியாக அதை நீக்கி இருக்கலாமே.அதை செய்யாமல் என் பிளக்கரை ஏன் தமிழ்மணத்தில் இருந்து தூக்க வேண்டும்.எனக்கு ஒரு எச்சரிக்கைகூட கொடுக்காமல் தமிழ்மணம் செய்த இந்த போக்கு சர்வாதிகார மனநிலையையே காட்டுகிறது. வீழ்தது நானாக இருந்தாலும் வெல்வது "தமிழ்மணமாக" இருக்கட்டும்.
 
தமிழ்மணம் வாழ்க

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

5 கருத்துரைகள்:

Anonymous March 25, 2008 at 1:54 AM  

பெயரிலியை பழைய பிய்ந்த செருப்பால் அடிப்போம். அந்த கம்மனாட்டிதான் இவ்வளவும் செய்கிறான்.

தெய்வமகன் March 25, 2008 at 1:59 AM  

வாருங்கள் தமிழ்மண முன்னோடிகளில் ஒருவரான செந்தமிழ்ரவி அவர்களே உங்கள் வரவு நல்வரவாகட்டும்

Anonymous March 25, 2008 at 4:38 AM  

பெயரிலி என்ற இரமணிதரன் கந்தையாவால் காசி கண்ட தமிழ்மணத்துக்கு இழிவு வந்து சேர்ந்திருக்கிறது.

தெய்வமகன் March 25, 2008 at 4:44 AM  

உங்கள் வருகைக்கு நன்றி குழலி அவர்களே

Anonymous March 25, 2008 at 6:31 AM  

தமிழ்மணம் கோமணம் ஆகுது போல . சுத்தமா புடிகலேன்றேன்

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP