எம் குலப் பெண்களின் மார்பை மறைக்க அனுமதி அளிக்காதிருந்த இந்துப் பார்ப்பன பண்ணாடைகள்
>> Thursday, March 6, 2008
இந்து பெண்களின் மானம் காக்க துணி(வு) கொடுத்த கிறிஸ்தவம்
குமரி மாவட்டங்களின் இந்து ஜாதி வெறியினால் நாடார்,ஈழவர்,காவதி,வண்ணார்,சாம்பவர்,பறையர்,புலையர்,செரமர் ஆகிய ஜாதியை சேர்ந்த பெண்கள் தங்கள் மார்புகளை மூடாமல் தங்கள் முழங்கால் வரை மட்டும் துணி அணிந்தவர்களாக வாழ்ந்து வந்தார்கள்.அங்கு வந்த கிறிஸ்தவ மிஷனரிகள் அவகளின் நிலைகண்டு பதறி அவர்களுக்கு துணி அணியும்படியான உரிமையை பேற்றுத்தந்தனர்.
இந்த வரலாரை மறந்து போனவர்கள் ஏராளம்.அவர்கள் நினைவுக்கு இந்த படங்கள்
sourch:http://unmaiadiyann.blogspot.com/2007/11/blog-post_2622.html
0 கருத்துரைகள்:
Post a Comment