சமீபத்திய பதிவுகள்

கடி ஜோக் படிக்கனும்னா மட்டும் கிளிக் பண்ணுங்க

>> Monday, April 28, 2008

1. ""நிறைய புக்ஸ் படிச்சு நம்ம அறிவை நாம பெருக்கணும்.''

""எத்தனையால் பெருக்கணும் சார்?''

சி.பி.செந்தில்குமார், சென்னிமலை.

2. ""பாம்பிற்கும், ஷாம்பிற்கும் என்ன வித்தியாசம்?''

""ஷாம்பை தலையில தேய்ச்சா நுரை வரும்; பாம்பு கையில கடிச்சா வாயில நுரை வரும்.''

கே.அருள், முனியங்குறிச்சி.

*3. ""அவர் ஏன் பரட்டை தலையோட இருக்காரு?''

""எண்ணெய் சேர்க்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காராம்.''

ஆர்.சரவணன், 443, ஏ.27, மணிநகரம், ரைஸ்மில் அருகில், கம்பம்-625 516.

4. ""அரசவைப் புலவரை ஏன் அப்பதவியில் இருந்து மன்னர் நீக்கி விட்டார்?''

""ஒரே பாடலை இரு முறை பாடி பரிசை வாங்கியது தெரிந்து விட்டதாம்.''

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

*5. ""உங்க ஆசிரியர் ஒரு மாதத்தில் சுமாராக எத்தனைப் பாடங்கள் நடத்துவார்?''

""எல்லாப் பாடங்களையும் சுமாராய்த்தான் நடத்துவார்.''

எம்.சரவணன், வீரணம், சாத்தனூர் அஞ்சல்,

தண்டராம்பட்டு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்-606 706.

6. ""வர்ற ஞாயிறுதான் Black Sunday-யா? யார் சொன்னது உனக்கு?''

""ஸ்பெஷல் கிளாஸ் வச்சிருக்கீங்களே சார்!''
 
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP