குரான்,இஸ்லாம்,பெரியார்,பெண்ணடிமைத்தனம்
>> Wednesday, April 30, 2008
நம் நாட்டு யோக்கியதைதான் என்ன? ஏழு வயதிலேயே பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, அன்றைக்கு இரவே சாந்தி முகூர்த்தம் வைத்து விடுவானே.
பெண்களுக்காவது உணர்ச்சி வர வேண்டாமா? சிங்காரிப்பது - ஜோடித்துக் கொள்வது - சினிமாவுக்குப் போவது என்பதோடு இருந்தால் போதுமா? தாங்களும் சம உரிமை உடையவர்கள் என்ற உணர்ச்சி வர வேண்டாமா?
1 கருத்துரைகள்:
யார் அந்த முட்டால் பெரியார்? பென்கள் முகத்தை மூடின்னால் அவர்களது முகத்தை மற்றவர்களால் தான் பார்க்கமுடியது அவர்களால் உலகத்தை நன்ராகவேபார்க்க முடியும். அது கூடத்தெரியாதா இந்தப்பெரியருக்கு? இந்த ஆனாதிக்க சமூகத்தில் பென்கலைப் போகப்பொருலாகப் பார்க்கப்படுபதட்கு எதிராக இருக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே அதனால் தான் இவர்கலால் இஸ்லாத்தை பொருத்துக்கொல்லமுடிய வில்லை.
இந்தப் பெரியாருக்கு உன்மையில் உல்ல ஒரே கவலை முஸ்லீம் பென்களின் முகத்தைக் கூட பார்க்கமுடிவது இல்லை என்பதுதான். உன்மையில் முஸ்லீம் பென்கள் ஹிஜாப் ஐ வெருக்கிரார்கள் என்ரால் ஏன் ஹிஜாப் தனது உரிமை என் உலகில் பல இடங்களிலும் போராடுகிரர்கள் (உ+ம்: துருக்கி).
Post a Comment