மெக்சிகோவில் சுற்றுலா பயணிகள் 7 பேர் கடத்தல்
>> Sunday, May 18, 2008
மெக்சிகோவில் சுற்றுலா பயணிகள் 7 பேர் கடத்தல்
அகாபல்கோ, மே. 18-
மெக்சிகோ நாட்டில் உள்ள அகாபல்கோ என்ற இடத்தில் மர்ம மனிதர்கள் காரில் சென்ற சுற்றுலா பயணிகள் 7 பேரை கடத்தி சென்ëறனர்.
முன்னதாக அவர்கள் காரை நோக்கி சரமாரியாக சுட்டனர். கார் நின்றதும் அதில் இருந்தவர்களே வலுக் கட்டாயமாக கடத்தினார் கள்.
0 கருத்துரைகள்:
Post a Comment