சமீபத்திய பதிவுகள்

இவர்கள் எழுத்தாளர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

>> Sunday, May 4, 2008

தெரிந்து கொள்ளுங்கள்  
  


  
 
1. `சக்கரவர்த்தி திருமகன்' என்ற நூலின் ஆசிரியர்? - ராஜாஜி.

2. செம்மீன் என்ற நாவலை எழுதியவர்? - தகழி சிவசங்கரன் பிள்ளை.

3. கடல் புறா என்னும் நாவலை எழுதியவர்? - சாண்டில்யன்.

4. `இந்தியன் பிலாசபி' என்ற நூலை எழுதியவர்? - டாக்டர் ராதாகிருஷ்ணன்.

5. நெஞ்சுக்கு நீதி என்ற நூலை எழுதியவர்? - மு.கருணாநிதி.

6. மோகமுள் என்ற நாவலை எழுதியவர்? - ஜானகிராமன்.

7. சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்ற சரித்திர நூல்களின் ஆசிரியர்? - கல்கி.

8. சமீபத்தில் ஞானபீட விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்? - ஜெயகாந்தன்.

9. பத்திரிகை துறையில் பயன்படுத்தும் ஏ.பி.சி. என்ற எழுத்துக்கள் விவரிக்கும் வார்த்தைகள்...? - ஆடிட் பிïரோ ஆப் சர்க்குலேசன்.

10. லஜ்ஜா என்ற நூலை இயற்றிய பெண் எழுத்தாளர்? - தஸ்லிமா நஸ்ரீன்.


 
http://www.dailythanthi.com

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP