சமீபத்திய பதிவுகள்

இந்துக்களே எழுமின் விழிமின்-8-பரத நாட்டியமும் பிராமணர்களும்

>> Monday, June 9, 2008

7) பரத நாட்டியமும் பிராமணர்களும்

பரத நாட்டியம் என்ற இந்த நடனம் பிராமணர்கள் தந்த பிரச்சாரத்தால் இன்று தேசிய கலையாக ஆகியுள்ளது.

ருக்மணி தேவி என்ற பரத நாட்யடிப் பெண்மணி:

பரத நாட்டியம் என்பது கோயில்களில் விபச்சாரம் செய்து கொண்டிருந்த பெண்களின் கைவண்ணம் தான். அது அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்திட மேற்கொண்ட ஒரு கலை என ஒத்துக் கொண்டார்கள். இதனால் தான் இந்த நாட்டியத்தின் பல்வேறு பகுதிகளை சித்திரமாகச் செதுக்கி வைத்திருப்பதைப் பார்க்கலாம்.

கராத்தே என் வீர விளையாட்டு ஜப்பானின் தேசியக் கலை.

விபச்சாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களை மகிவிக்க ஆடும் ஆட்டம் இந்த நாட்டின் தேசியக்கலை.

காம சூத்திரம்

காமத்தின் - கலவியில் என்னென்ன செய்திட வேண்டும் என்பதைச் சொல்லும் நூல் காமசூத்திரம். இதில் சொல்லப் பட்டிருக்கும் சிலவற்றை நடைமுறையில் செய்து பார்க்க வேண்டும என்றால் பலருடைய உதவி தேவைப்படும்.

தேவதாசி முறை வளர்கின்றது

கர்நாடக மாநிலத்தில் தாராளமாக வளரும் ஒரு முறை இந்த தேவதாசி என்ற மதவழி விபச்சாரம். இந்த  முறையின் கீழ் பெண் கடவுள்களுக்கு காணிக்கை என்ற பெயரில் கீழ் ஜாதி கன்னிப் பெண்கள் அர்ப்பணிக்கப்பட்டு விடுகின்றார்கள். அவர்கள் வயதுக்கு வந்ததும் விபச்சாரத்தில் இறக்கி விடப்படுகின்றார்கள்.

கர்நாடக மாநிலத்தில் ஆந்திர மாநிலத்திலும் இந்த வழக்கம் இருக்கின்றது. கீழ் ஜாதியின் அறியாமை, வறுமை இவற்றை மேல்ஜாதியினர் பயன்படுத்திக் கொண்ட குரூரமான முறை இது.

'World Health  Organisation' என்ற உலக ஆரோக்கிய கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பெண்களில் 15 சதம் இந்த தேவதாசிகள் என்ற மதத்தின் பெயரால் விபச்சாரத்தில் கொண்டுவரப்பட்ட பெண்களார். கர்நாடக மாநிலம் - ஆந்திர மாநிலம் இவற்றில் எல்லை பகுதியில் நடக்கும விபச்சாரத்தில் 70 சதம் முதல் 80 சதம் வரை இந்த தேவதாசிகளே ஈடுபடுகின்றனர் எனத் தெரிய வந்திருக்கின்றது.

காசியிலே கொலு வீற்றிருக்கும் நிர்வாண சாமியார்கள்

காசியிலே சாமியார்களில் பெருமபாலோர் நிர்வாணமாகவே வாழ்கின்றார்கள். முழுநிர்வாணமாக வாழும் இவர்கள் வீட்டுக்கு வீட இரந்துண்டு வாழ்கின்றாரகள்.

மிகவும் அசுத்தானதோர் சூழ்நிலையில் வாழும் இவர்கள் போதைப் பொருட்களின் மயக்கத்திலேயே  சதா சரவ காலமும் மிதக்கின்றனர்.

நமது நாட்டில் பெருந்தலைவர்கள் எனப்படுவோர் இந்த மூடத்தனத்திற்கு அங்கீகாரதம் தந்து இதனை வளர்த்து விட்டிருக்கின்றார்கள்.

இந்த யோகிகள் இவர்களின் பாதங்களில் வீழ்ந்து வணங்கும் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் பற்றி முழுவிபரம் பின்வரும் முகவரியில் வீடியோ வடிவில் கிடைக்கின்றது.

Atlas, Intenational Film GMBH, Munich, W. Germany

Replay Video, London, G. Britain,

Distribution First Film Organisation, Hong Kong

Agencies 

என்ற செய்தி முவாண்மை 23-9-87ல் இப்படியொரு செய்தியை வெளியிடுகின்றது.

இந்தியாவில் குருசேத்திரம் என்னுமிடத்தில் 1000 சாமியார்கள் சூரியக் கிரகணத்தின் போது முழு நிரவாணமாக ஆற்றில் குதித்து குளித்தனர். இந்த நிரவாண கோமாளித்தனத்தை அவர்கள் புனித நீராடல் எனப் போற்றிப் பேசிக் கொண்டனர்.

பிரமேஷ்வர் என்ற குளம் தான் இந்த நிரவாண நீருhடலுக்காக இருக்கும் குளங்கிலெல்லாம் அதிகம் கொள்ளளவுள்ள குளம். ஒரு லட்சம் பேர் ஒரே நேரத்தில் குளிக்கலாம். ஆனால் விழா நாட்களில் வந்து குழுமும் மக்களுக்கு இந்த குளம் போதுமானதாக இல்லை.

ஆகவே ஒரு கூட்டம் குளித்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு பெருங்கூட்டம் சுற்றி, சுற்றி வேடிக்கைப் பாரத்துக் கொண்டே வரும்.

ஹரியானா மாநிலத்தின் அரசு அதிகாரி ஒருவர் கூறுகின்றார்: ஆண்களும் , பெண்களும் நிரவாணமாக நீராடும் இந்த குளங்களில் அசமபாவிதம் நடக்காமலிருக்க 20000 காவலர்கள் காவல் காக்கின்றனர்.

அற்புதங்கள் புரியும் அதிசய மனிதன்

6-11-86 DPA செய்தி நிறுவனம் தரும் செய்தி:

மேற்கு இந்திய நகரங்களில் ஒன்றான புருனியில் காவல் துறையினர் ஓர் அதிசய மனிதரை கைது செய்தார்கள்.

இவர் பல பெண்களை கற்பழித்திருக்கின்றார். பெண்களின் பிரச்சனைகளைத் தீரத்து வைப்பதாகக் கூறி பெண்களைத் தன்னுடைய தனியறைக்கு தனியாக அழைத்துச் செல்கின்றார். அங்கே நிர்வாணமாக அவர்களை அமர வைக்கின்றார். அவர்களின் முன்னால் இருக்கும் சிலை இவர்களுக்கு ஞானோபதேசம் செய்யும் என் அவர் அறிவிக்கின்றார். பின்னர ஒரு வெள்ளை காகிதத்தை தீயில் காட்டுகின்றார். அதில் எழுத்தக்கள் தோன்றும். இது கண்டு பெண்கள் அதிசயப்படுவர். இந்த அதிசயத்தை அப்படியே பயன்படுத்திக் கொண்டு அந்தப் பெண்களைத் தன்னோடு உடலுறவு கொள்ளத் தூண்டுகிறார். சில ரசாயனக் கலைகள் கலந்த காகிதத்தில் எழுதிய எழுத்தக்களை தீயில் காட்டினால் பளிச்சென்று தெரியும். இந்த இராசாயன மாற்றத்தை அப்படியே பயன்படுத்தி கடவுளின் பெயரால் பெண்களின் கற்பு சூரையாட்பட்டுள்ளது.

ரிஷிகளும முனிவர்களும் எப்படி உருவாக்கப்பட்டார்கள்

ஹிந்துக்களின் புனித நூல்களின்படி பிரம்மா சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். திருமணச் சடங்குகளின் போது இருவரும் தீயை வலம வந்து கொண்டிருந்தார்கள். வலம் வந்து கொண்டிருக்கும போதே பார்வதியின் மடல்வாளைத் தொடைகளை சிவன் பார்த்துவிட்டான். பார்த்ததும் இந்திரியம் வெளிப்பட்டுவிட்டது. இந்த இந்தியத்தைத் தாங்கள் வலம வந்து கொண்டிருந்த தீயில் பாய்ச்சினான் சிவன். ரிஷிகள் பிறந்தார்கள்.

இவ்வளவு கேவலமான ஒரு காமக்கதையை நீங்கள் எவ்வளவு கீழ்த்தரமான மஞ்சள் நூலிலும் காணவியலாது.

பசுவோடு புணரந்த கதை

பல ஹிந்துக் கோயில்கிளல் சிற்பங்கள் செதுக்கப்பட்டு நிற்பதைக் காணலாம். அதில் ஆண்கள் பெண்களோடு மட்டுமன்றி பசுக்களோடும் புணர்வதைக் காணலாம்.

இதே பசுவை அவர்கள் கடவுள் என்றும் சொல்லிடத் தயங்குவதில்லை.

புனித நூல்கள் - வேதங்கள் ஹிந்து மதம்

இராமாயணக் கதைகள்

இராமாயணத்தை ஒரு முறை நீங்கள் படித்தால் அது வேத நூல் அல்ல என்ற முடிவுக்கு அவசியம் வருவீர்கள். மாறாக அதில் ஆபாசம், தகாப்புணர்ச்சி, பொய், ஏமாற்றுக்கதைகள் ஆகியவையே நிரம்பக் கிடக்கக் காண்பீர்கள்.

ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான். அவன் உண்மையிலேயே இராமாயணத்தைகப் படிப்பானேயானால் அவன் இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான். தேவதனைப்படுவான். தலை குனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.

கீதை

கீதையின் உண்மையான வசனங்களை திரித்தும் மறித்தும் பிராமணர்கள் தங்களுக்குத் தகுந்தடி பயன்படுதுதிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த உண்மைகளை 'வுhந புவைய யள வை ளை" என்ற நூலில் சமஸ்கிருத மொழி வல்லநர் Phரடபநனெய ளுinhய எனபவர் வெளியிட்டிருக்கினறார். இந்த நூல் பின்பரும முகவரியில் கிடைக்கும்.

Open Court, La Salla, Illimois 61301, USA  -  Price: US Dollar: 19.95

அறிவுக்கு ஒவ்வாத விவாதங்கள்

பிராமணர்கள் எதையும் எல்லா மூடப்பழக்க வழக்கங்களையும் விஞ்ஞானத்தால் நிரூபிக்கபட்டது என்று வாதிடுவது வழக்கம். ஆனால் மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் இதில் முற்றாக மாறுபடுகின்றார்கள்.

இதோ சில எடுத்துக்காட்டுகள்:

பூமி தட்டையானது

நரசிங்கபுராணம் பக்கம் 169 அபிதான சிந்தாமணி கூறுகின்றது பூமி தட்டையானது.

ஆனால் இன்று விஞ்ஞானம் ஐயத்திற்கிடமின்றி பூமி உருண்டையானது என்று நிரூபித்துள்ளது.

பூமி, சூரியன் - சந்திரன் இவற்றிற்கிடையேயுள்ள இடைவெளி தூரம்:

விஷ்னுபுரானணம் கூறுகின்றது: சூரியன் 800000 மைல்களுக்கப்பால் இருப்பதாகவும்,
சந்திரன் 2200000 மைல்களுக்குப்பால் இருப்பதாகவும் கூறுகின்றது.

ஆனால் விஞ்ஞானம், சந்திரன் தான் ப+மிக்குப் பக்கத்தில் இருக்கின்றான் என்றும் அதற்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரம் 240000 மைல்கள் என்றும சூரியன் 93000000 மைல்களுக்கப்பால் இருக்கின்றான் என்றும கண்டுபிடித்து நிரூபித்துள்ளது.

பூமியனி; பரப்பளவு:

மார்கண்டேய புராணம் கூறுகின்றது: பூமியின் பரப்பளவு 4000000000 சதுர மைல்கள். ஆனால் விஞ்ஞானம் அறுதி இட்டுக் கூறுகின்றது. பூமியின் பரப்பளவு 190700000 சதுர மைல்கள் மட்டுமே!

மாட்டுச்சாணம் - விபூதி

வேதங்கள் கூறுகின்றன. பசு புணிதமானது. ஆகவே அ வணக்கத்திற்குரியது.

பிராமணர்கள் இன்னொரு படி மேலே போய் மாட்டுச் சாணத்தில் எடுக்கப்படும் சாம்பல் புனிதமானது. அதற்கு நோய் நீக்கும் மருத்துவ குணங்கள் உண்டு என்றெல்லாம் பிரஸ்தாபிக்கின்றனர்.

ஆனால் விஞ்ஞானம் இது அப்பட்டமான பொய் என்று நிரூபித்துள்ளது.

மேற்கு ஜெர்மனியைச் சார்ந்த விஞ்ஞானக் கழகம் இதை நன்றாக ஆராய்ந்து பொய் என்று அறிவித்துள்ளது.

இந்த விஞ்ஞான உண்மைகளை அறியாத பாமர்கள் பலர் தங்கள் இல்லங்களை மாட்டுச்சானத்தால் மெழுகிக் கொள்கின்றனர்.

பசியும் பட்டினியும நிறைந்த நாடு இந்தியா. இங்கே மாட்டிறைச்சிச மிகவும் மலிவாகக் கிடைக்கும சத்தான உணவு. ஆனால் பிராமணர்களோ கீழ் ஜாதி ஹிந்துக்கள் மாட்டிறைச்சி  உண்ணக்கூடாது என மார்தட்டிக் கொள்கின்றனர்.

வால்மீகியின் இராமாயணத்தில் இராமன் இறைச்சி உண்டான் என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.

உண்மை இப்படி இருக்க, இந்த பிராமணர்கள் மட்டும் ஏன் இறைச்சி உண்பதை இப்படி எதிர்க்கின்றார்கள்.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP